மேலும் அறிய

Mani Ratnam: ”ஆதிக்கம் செலுத்துதா? தமிழ் சினிமா இதை முன்னாடியே செஞ்சிருச்சு.. அதனால...” மணிரத்னம் ஓப்பன் டாக்..!

பாகுபலி, கே.ஜி.எஃப், ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் தமிழில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது தொடர்பாக பிரபல இயக்குநர் மணிரத்னம் பேசியுள்ளார். 

பாகுபலி, கே.ஜி.எஃப், ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் தமிழில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது தொடர்பாக பிரபல இயக்குநர் மணிரத்னம் பேசியுள்ளார். 

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் , “ இது ஒன்றும் புதிதல்ல. நிறையப் படங்கள் தற்போது வெளியாகின்றன. அவை வட இந்தியாவிலும் வெற்றி பெறுகின்றன. அதனால் அவை பேசப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு வெளியான  ‘சந்திரலேகா’ திரைப்படம் வட இந்தியாவில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அதனால் இது போன்ற கேள்விகளை கேட்க வேண்டாம்.

என்ன தவறு?

வளர்ச்சி என்பது பாசிட்டிவான விஷயம். அதை யாராலும் தடுக்க முடியாது. ஹாலிவுட் படங்களை பார்க்கும் நாம், அதனை இங்கு டப் செய்கிறோம். அபபடி இருக்கையில், கன்னட சினிமாவை பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது. நீங்கள் நல்ல படங்களை எடுக்கும் பட்சத்தில், அந்தப்படம் எங்கு வேண்டுமானலும் வெற்றி பெறும். இதனை சந்திரலேகாவும், ரோஜாவும் முன்னமே செய்திருக்கிறது. மக்கள் இது போன்ற படங்களை பார்க்க முன் வந்திருக்கிறார்கள். இயக்குநர் இதனையும் கருத்தில் கொண்டு படங்களை எடுக்க வேண்டும்.


Mani Ratnam: ”ஆதிக்கம் செலுத்துதா? தமிழ் சினிமா இதை முன்னாடியே செஞ்சிருச்சு.. அதனால...” மணிரத்னம் ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவின் தரம் 

தமிழ் சினிமாவின் தரம் அபாரமான ஒன்று. இங்கு இருக்கும் புத்திசாலியான இயக்குநர்கள் நல்ல படங்களை இயக்குகிறார்கள். நிறைய புதுமுக இயக்குநர்கள், தமிழ் சினிமாவின் புதிய கதவுகளை திறந்து வைத்துள்ளனர். அவர்களை நினைத்து எனக்கு பெருமையாக உள்ளது. நடிகருக்கான சம்பளம் என்பது அவருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே நடக்கும் விஷயம்” என்று அவர் பேசியுள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Madras Talkies (@madrastalkies)

மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் பிந்தைய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தப்படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

India's Different War: இந்தியாவின் இருமுனை தாக்குதல் - ஒருபக்கம் ஆயுதம், மறுபக்கம் தண்ணீரா.?
இந்தியாவின் இருமுனை தாக்குதல் - ஒருபக்கம் ஆயுதம், மறுபக்கம் தண்ணீரா.?
Ind Pak IMF: இந்தியா பேச்சை கேட்காத IMF -  கடன்கார பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் நிதியுதவி, உலக வங்கியே ஷாக்?
Ind Pak IMF: இந்தியா பேச்சை கேட்காத IMF - கடன்கார பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் நிதியுதவி, உலக வங்கியே ஷாக்?
Airports Shut: பறக்கவே முடியாது..! 32 விமான நிலையங்களை மூட அரசு உத்தரவு, டெல்லி? எங்கெல்லாம் தெரியுமா?
Airports Shut: பறக்கவே முடியாது..! 32 விமான நிலையங்களை மூட அரசு உத்தரவு, டெல்லி? எங்கெல்லாம் தெரியுமா?
PSL Postponed: கை விரித்த ஐக்கிய அரபு அமீரகம்.. பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் பேட்டிகள் ஒத்திவைப்பு...
கை விரித்த ஐக்கிய அரபு அமீரகம்.. பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் பேட்டிகள் ஒத்திவைப்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ராயல் சல்யூட் JAWAN” வீரமரணம் அடைந்த இந்திய வீரர்! யார் இந்த முரளி நாயக்?S 400 Missile: ”அவன் குறுக்க போயிடாதீங்க சார்” ரஷ்யா அனுப்பிவைத்த எமன்.. S-400 சாவுமணி அம்சங்கள்!Student Death: தோல்வி பயத்தில் தற்கொலை! +2 மாணவி விபரீத முடிவு! RESULT பார்த்து அதிர்ந்த பெற்றோர்கர்ப்பமாக இருக்கும் சோபிதா?நாக சைதன்யா வீட்டில் விசேஷம் 5 மாதத்தில் GOOD NEWS | Naga chaitanya sobhita

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India's Different War: இந்தியாவின் இருமுனை தாக்குதல் - ஒருபக்கம் ஆயுதம், மறுபக்கம் தண்ணீரா.?
இந்தியாவின் இருமுனை தாக்குதல் - ஒருபக்கம் ஆயுதம், மறுபக்கம் தண்ணீரா.?
Ind Pak IMF: இந்தியா பேச்சை கேட்காத IMF -  கடன்கார பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் நிதியுதவி, உலக வங்கியே ஷாக்?
Ind Pak IMF: இந்தியா பேச்சை கேட்காத IMF - கடன்கார பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் நிதியுதவி, உலக வங்கியே ஷாக்?
Airports Shut: பறக்கவே முடியாது..! 32 விமான நிலையங்களை மூட அரசு உத்தரவு, டெல்லி? எங்கெல்லாம் தெரியுமா?
Airports Shut: பறக்கவே முடியாது..! 32 விமான நிலையங்களை மூட அரசு உத்தரவு, டெல்லி? எங்கெல்லாம் தெரியுமா?
PSL Postponed: கை விரித்த ஐக்கிய அரபு அமீரகம்.. பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் பேட்டிகள் ஒத்திவைப்பு...
கை விரித்த ஐக்கிய அரபு அமீரகம்.. பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் பேட்டிகள் ஒத்திவைப்பு...
india Pakistan Tension: திருப்பிக் கொடுத்த இந்தியா? வான் எல்லையை மூடிய பாகிஸ்தான் - 3 தளங்கள் காலி?
india Pakistan Tension: திருப்பிக் கொடுத்த இந்தியா? வான் எல்லையை மூடிய பாகிஸ்தான் - 3 தளங்கள் காலி?
அடுத்த சில மணிநேரங்களுக்கு திக் திக்.. யாரும் வெளியே வர வேண்டாம்.. எச்சரித்த முதல்வர்
அடுத்த சில மணிநேரங்களுக்கு திக் திக்.. யாரும் வெளியே வர வேண்டாம்.. எச்சரித்த முதல்வர்
மொத்த கன்ட்ரோலும் எங்க கிட்ட.. பாகிஸ்தானுக்கு மட்டும் இல்ல.. உலக நாடுகளுக்கே மெசேஜ் சொன்ன இந்தியா
"ஒரு ஏவுகணையை கூட மிஸ் செய்யல" சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2.0.. ஒரு நாள் இரவில் நடந்தது அல்ல! 
Indo-Pak conflict: வங்கிச் சேவையில் எந்த பாதிப்பும் வரக்கூடாது.. பதற்றமான சூழலில் நிர்மலா சீதாராமன் உத்தரவு
Indo-Pak conflict: வங்கிச் சேவையில் எந்த பாதிப்பும் வரக்கூடாது.. பதற்றமான சூழலில் நிர்மலா சீதாராமன் உத்தரவு
Embed widget