மேலும் அறிய
Madhuri Dixit: கட் சொன்ன பிறகும் கூட கடித்த உதட்டை விடாத நடிகர்; ரத்தம் சிந்த ஓடிய மாதுரி தீக்ஷித்!
தன்னுடைய உதட்டை விடாமல் கடித்தார் பிரபல நடிகர் என்று, பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.
மாதுரி தீக்ஷித் உதட்டை கடித்த நடிகர்
1/4

கடந்த 1984 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான அபோத் என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வரிசையாக ஏராளமான படங்களில் நடித்தார். கடைசியாக கடந்த ஆண்டு வெளியான Bhool Bhulaiyaa 3 என்ற படத்தில் நடித்தார். பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் ஒரு படத்தில் நடித்த போது படத்தின் ஹீரோ தனது உதட்டை விடாமல் கடித்தார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
2/4

அதாவது கமல் ஹாசன், சரண்யா நடிப்பில் வெளியான நாயகன் படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தில் மாதிரி தீக்ஷித் நடித்திருந்தார். கடந்த 1987ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்த படத்தில் சரண்யா ரோலில் தான் மாதுரி தீக்ஷித் நடித்திருந்தார். கமல் ரோலில் வினோத் கண்ணா நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் ஃபெரோஷ் கான் இயக்கி நடித்தார். படத்தில், மாதுரி தீக்ஷித்தும் வினோத் கண்ணாவும் படுக்கையறை காட்சியில் நெருக்கமாக இருப்பது போன்று ஆக்ஷன் காட்ட வேண்டும். ஆனால், வினோத் கண்ணா உண்மையாகவே மாதிரி தீக்ஷித்திடம் அத்துமறி நடந்துள்ளார்.
Published at : 02 May 2025 07:42 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
வேலைவாய்ப்பு
அரசியல்
கல்வி





















