மேலும் அறிய

Rajya Sabha Elections 2022: 6 மாநிலங்களில் காலியாகும் மாநிலங்களவை எம்பி தேர்தல்.. பாஜகவின் பலம் கூடுமா?

மாநிலங்களவையில் காலியாகும் இடங்களுக்கு வரும் 31ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப்,கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் 4 மாநிலங்களில் பாஜக சிறப்பான வெற்றியை பெற்றது. குறிப்பாக உத்தரப்பிரதேசம்,உத்தரகாண்ட், கோவா,மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சியை தக்கவைத்தது. இந்நிலையில் அசாம், பஞ்சாப்,ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள காலியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 

அதன்படி அசாம் (2),ஹிமாச்சலப் பிரதேசம்(1), கேரளா(3), நாகலாந்து(1), திரிபுரா(1), பஞ்சாப்(5) ஆகிய இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் வரும் 31ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அசாம் மாநிலத்திலுள்ள காலியாகும் இரண்டு இடங்களையும் பாஜக கைப்பற்றும் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் அங்கு மொத்தம் உள்ள 126 உறுப்பினர்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தை பிடிக்க 42 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் அந்த மாநிலத்தில் இரண்டு இடங்களையும் பாஜக வெல்லும் என்று அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் கூறியுள்ளார். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலா ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளனர். அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ரிபூன் போரா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 

கேரளா மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் 3 இடங்களுக்கு ஆளும் எல்டிஎஃப் அமைப்பு 2 வேட்பாளரைகளை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது. 190 இடங்களை கொண்ட கேரளா சட்டப்பேரவையில் ஆளும் எல்டிஎஃப் 2 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. 

நாகலாந்து மாநிலத்தில் காலியாக உள்ள இடத்திற்கு பாஜக சார்பில் பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். கொன்யாக் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். நாகலாந்து மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகும் முதல் பெண் வேட்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

திரிபுரா மாநிலத்தில் காலியாகும் ஒரு இடத்திற்கு பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை நிறுத்தியுள்ளது. 60 பேர் கொண்ட சட்டப்பேரவையில் பாஜக 40 இடங்களை தன் கைவசம் வைத்துள்ளது. இதனால் இந்த இடத்தை பாஜக கைப்பற்றும் என்று கருத்தப்படுகிறது. 

பஞ்சாப் மாநிலத்தில் காலியாக உள்ள 5 இடங்களுக்கு ஆம் ஆத்மி கட்சி 5 வேட்பாளர்களை நிறுத்தியது. அவர்கள் அனைவரும் தற்போது போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். இதனால் மாநிலங்களவையில் ஆம் ஆத்மியின் பலம் 10ஆக அதிகரித்துள்ளது. மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 உறுப்பினர்களில் தற்போது பாஜகவிற்கு 97 எம்பிக்கள் உள்ளனர். 


மேலும் படிக்க:ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் திரும்பி பார்க்க வைத்த அல்லூரி சீதாராமராஜூ - யார் இவர்?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget