மேலும் அறிய

Today Rasipalan, December 14: மேஷத்துக்கு வெற்றி.. கடகத்துக்கு லாபம்.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Today Rasipalan: டிசம்பர் 14ஆம் தேதியான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள் - 14.12.2023 -  வியாழன் கிழமை

நல்ல நேரம்:

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை

இராகு:

பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

குளிகை:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

எமகண்டம்:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

சூலம் - தெற்கு

மேஷம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனவரவுகளின் மூலம் திருப்தியான மனநிலை உண்டாகும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மனதிற்குப் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

ரிஷபம்

செயல்பாடுகளில் குழப்பம் உண்டாகும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். திடீர் பயணங்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. சக ஊழியர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். மேன்மை நிறைந்த நாள்.

மிதுனம்

பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் கிடைக்கும். புதிய கலைகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.

கடகம்

புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். மறுமணம் சார்ந்த விஷயங்களில் ஆலோசனைகளைப் பெறவும். பணி நிமிர்த்தமான பயணங்கள் சாதகமாகும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் அனுபவம் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.

சிம்மம்

தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். அரசு சார்ந்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தநிலை குறையும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். வரவு மேம்படும் நாள்.

கன்னி

வியாபாரத்தில் லாபம் மேம்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். தந்தை பற்றிய எண்ணங்கள் மேம்படும். ஆதரவு நிறைந்த நாள்.

துலாம்

சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். தடைபட்ட பணிகளைச் செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். காப்பீடு துறைகளில் பொறுமையுடன் செயல்படவும். புதிய முதலீடுகள் தொடர்பான எண்ணங்களில் தகுந்த ஆலோசனைகளைப் பெறவும். நெருக்கடியான சில சூழல் மறையும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.

விருச்சிகம்:

கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். கூட்டாளிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தனவரவுகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். புதிய முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நட்பு மேம்படும் நாள்.

தனுசு

ஆரோக்கியம் பற்றிய ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். பணிவு நிறைந்த நாள்.

மகரம்

எதிலும் நிதானத்துடன் செயல்படவும். படிப்பில் மந்தநிலை உண்டாகும். சுபச்செலவுகளால் கையிருப்பு குறையும். ஆடம்பரமான சிந்தனைகளைக் குறைத்துக் கொள்ளவும். மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்குத் தெளிவான முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் மேம்படும். அலட்சியப் போக்குகளைத் தவிர்க்கவும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

கும்பம்

சுப முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். உழைப்பிற்கேற்ற உயர்வு உண்டாகும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். பொதுமக்கள் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு அதிகரிக்கும். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.

மீனம்

எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். சுப முயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். திட்டமிட்ட பணிகளில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். வழக்கு விஷயத்தில் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்களைச் செய்வீர்கள். உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget