மேலும் அறிய

Bhuvneshwar Kumar : பும்ராவின் சாதனையை முறியடித்த புவனேஷ்வர் குமார்..! டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்..

Bhuvneshwar Kumar : இந்திய பந்து வீச்சாளர் பும்ராவின் சாதனையை மற்றொரு இந்தியரான புவனேஷ்வர் குமார் முறியடித்துள்ளார்.

இந்திய பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்,  சர்வதேச டி-20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக மெய்டன் ஓவர் வீசியவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் சாதனை முறியடித்துள்ளார்.  இதில் அதிக மெய்டன் ஓவர் வீசியவர்களின் பட்டியலில் பும்ராவை பின்னுக்குத் தள்ளி, 10 மெயிடன் ஓவர்களுடன் ஸ்பின் பவுலர் புவனேஷ்வர் குமார் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றும் வரும் டி-20 உலகக் கோப்பை தொடரின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. முதலில் விளையாடிய இந்தியா அணி  186 ரன்களை இலக்கு நிர்ணயித்தது. இதையெடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தது. ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெஸ்லி, புவனேஸ்வர் குமார் வீசிய முதல் பந்திலேயே கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். மேலும், முதல் ஓவரில் ஜிம்பாப்வே அணி ரன் ஏதும் எடுக்கவில்லை. முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் மெய்டன் செய்தார். இதன் மூலம் டி-20 போட்டிகளில் 10 மெய்டன் ஓவர்கள் வீசி பும்ராவின் சாதனையை முறியடித்தார். 84 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள புவனேஷ்வர் குமார் 10 மெய்டன் ஓவர்களுடன் 82 விக்கெட்கள் எடுத்துள்ளார்.  

சர்வதேச புள்ளிப் பட்டியலில் பும்ரா 60 போட்டிகளில் விளையாடி 9 மெயிடன் ஓவர்களுடன் 70 விக்கெட்கள் எடுத்து இரண்டாம் இடம் வகிக்கிறார்.

ஜெர்மனி கிரிக்கெட் வீர குலாம் அக்மதி (Ghulam Ahmadi ) 26 போட்டிகளில் விளையாடி 8 மெய்டன் ஓவர்களுடன் 25 விக்கெட்களை எடுத்து புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். உகாண்டா கிரிக்கெட் அணியின் வீரர் ஃபிராங்க் நசுபுகா (Frank Nsubuga) 32 போட்டிகளில் 8 மெயிடன் ஓவர்களுடன் 28 விக்கெட்களுடன் நான்கவது இடத்தில் உள்ளார். இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 64 போட்டிகளில் 3 மெயிடன் ஓவர்களுடன் 69 விக்கெட்கள் எடுத்துள்ளார்.பங்களாதேஷ் கேப்டன் ஷகிப் -அல்- ஹசன் 109 போட்டிகளில் விளையாடி 3 மெய்டன் ஓவர்களுடன் 128 விக்கெட்களை எடுத்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெVijay | பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் சனாதன ரூட்டெடுக்கும் விஜய்? திரிசூலம்.. எலுமிச்சை மாலை..Saibaba statues removed :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
Embed widget