மேலும் அறிய

Nobel Prize in Chemistry: வேதியியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு

வேதியியலுக்கான நோபல் பரிசு யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

குவாண்டம் புள்ளிகள் தொடர்பான ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு:

மௌங்கி ஜி. பாவெண்டி, லூயிஸ் ஈ. புரூஸ் மற்றும் அலெக்ஸி ஐ. எகிமோவ் ஆகிய மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்ததற்காக மூவருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

குவாண்டம் புள்ளிகளுக்கு என தனித்துவமான பண்புகள் உள்ளன. தொலைக்காட்சித் திரைகள் மற்றும் எல்இடி விளக்குகளிலிருந்து ஒளியைப் பரப்புவது குவாண்டம் புள்ளிகளே ஆகும். இவை ரசாயன எதிர்வினைகளை ஊக்குவிக்கின்றன. அறுவை சிகிச்சையின்போது, திசுக்களை ஒளிரச் செய்யும் இதன் தெளிவான ஒளி பயன்படுகிறது.

நானோ தொழில்நுட்பத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்ற ஆராய்ச்சி:

வண்ண ஒளியை உருவாக்குவதற்கு குவாண்டம் புள்ளிகளையே ஆராய்ச்சியாளர்கள் முதன்மையாக பயன்படுத்துகின்றனர். நெகிழ்வான மின்னணு கருவிகள், மிக சிறிய சென்சார்கள், மெலிதான சூரிய மின்கலங்கள் மற்றும் என்கிரிப்டட் குவாண்டம் சிக்னலுக்கு குவாண்டம் புள்ளிகள் எதிர்காலத்தில் பங்களிக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இன்றைய உலகில் நானோ தொழில்நுட்பத்தின் முக்கிய அங்கமாக குவாண்டம் புள்ளிகள் உள்ளது. நோபல் பரிசை பெற்ற மௌங்கி ஜி. பாவெண்டி, லூயிஸ் ஈ. புரூஸ், அலெக்ஸி ஐ. எகிமோவ் ஆகிய மூவரும் நானோ தொடர்பான ஆராய்ச்சியில் முன்னோடிகளாக உள்ளனர். கடந்த 1980களின் முற்பகுதியில் லூயிஸ் புரூஸ் மற்றும் அலெக்ஸி எகிமோவ் ஆகியோர் தனித்தனியே குவாண்டம் புள்ளிகளை உருவாக்கினர்.

 

இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலக்ட்ரான்கள் தொடர்பாக ஆய்வு செய்ததற்காக பியர் அகோஸ்டினி, பேரன்க் கிராஸ், அன்னே எல்'ஹுல்லியர் ஆகிய மூன்று பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.

எலக்ட்ரான்கள் நகரும் செயல்முறைகளை அளவிடப் பயன்படும் ஒளியின் வெளிச்சத்தை உருவாக்குவதற்கான வழியை கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

நோபல் பரிசு ஏன் வழங்கப்படுகிறது?

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் (டைனமைட்டைக் கண்டுபிடித்தவர்) ஆல்பிரட் நோபல், மனித இனத்திற்கு மிக பெரிய சேவையாற்றிவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என நினைத்தார். அறிவியல் மற்றும் மனிதநேயம் மூலம் சமுதாயத்தை மேம்படுத்தி மக்களுக்கு உதவ முடியும் என்பதில் நம்பிக்கை வைத்திருந்த அவர் நோபல் பரிசை உருவாக்கினார்.

இதன் காரணமாகவே, இது உலகின் பெருமை மிகு பரிசாக கருதபடுகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: அதிகரித்த டிமாண்ட்.. எங்களுக்கு இத்தனை சீட்டு வேணும்.. திமுக-விடம் திருமா கேட்பது இதுதான்!
Thirumavalavan: அதிகரித்த டிமாண்ட்.. எங்களுக்கு இத்தனை சீட்டு வேணும்.. திமுக-விடம் திருமா கேட்பது இதுதான்!
Special Bus: வீக் எண்ட் ஊருக்கு போறீங்களா? 1035 சிறப்பு பேருந்துகள் ரெடி.. முன்பதிவு செய்வது இப்படித்தான்!
Special Bus: வீக் எண்ட் ஊருக்கு போறீங்களா? 1035 சிறப்பு பேருந்துகள் ரெடி.. முன்பதிவு செய்வது இப்படித்தான்!
Unreserved Ticket Restriction: ரயில்ல முன்பதிவில்லாத பெட்டில பயணம் பண்றீங்களா.? அப்போ இந்த புதிய கட்டுப்பாடு பத்தி தெரிஞ்சுக்கோங்க
ரயில்ல முன்பதிவில்லாத பெட்டில பயணம் பண்றீங்களா.? அப்போ இந்த புதிய கட்டுப்பாடு பத்தி தெரிஞ்சுக்கோங்க
Puducherry Power shutdown: புதுச்சேரியில் இன்று மின் தடை;  எந்தெந்த பகுதியில் மின் தடை தெரியுமா ?
Puducherry Power shutdown: புதுச்சேரியில் இன்று மின் தடை; எந்தெந்த பகுதியில் மின் தடை தெரியுமா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா
Anbumani Vs Ramadoss | பாஜக கூட்டணியில் அன்புமணி.. ரூட்டை மாற்றும் ராமதாஸ் பக்கா ஸ்கெட்ச்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: அதிகரித்த டிமாண்ட்.. எங்களுக்கு இத்தனை சீட்டு வேணும்.. திமுக-விடம் திருமா கேட்பது இதுதான்!
Thirumavalavan: அதிகரித்த டிமாண்ட்.. எங்களுக்கு இத்தனை சீட்டு வேணும்.. திமுக-விடம் திருமா கேட்பது இதுதான்!
Special Bus: வீக் எண்ட் ஊருக்கு போறீங்களா? 1035 சிறப்பு பேருந்துகள் ரெடி.. முன்பதிவு செய்வது இப்படித்தான்!
Special Bus: வீக் எண்ட் ஊருக்கு போறீங்களா? 1035 சிறப்பு பேருந்துகள் ரெடி.. முன்பதிவு செய்வது இப்படித்தான்!
Unreserved Ticket Restriction: ரயில்ல முன்பதிவில்லாத பெட்டில பயணம் பண்றீங்களா.? அப்போ இந்த புதிய கட்டுப்பாடு பத்தி தெரிஞ்சுக்கோங்க
ரயில்ல முன்பதிவில்லாத பெட்டில பயணம் பண்றீங்களா.? அப்போ இந்த புதிய கட்டுப்பாடு பத்தி தெரிஞ்சுக்கோங்க
Puducherry Power shutdown: புதுச்சேரியில் இன்று மின் தடை;  எந்தெந்த பகுதியில் மின் தடை தெரியுமா ?
Puducherry Power shutdown: புதுச்சேரியில் இன்று மின் தடை; எந்தெந்த பகுதியில் மின் தடை தெரியுமா ?
வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா- வெளுத்து வாங்கிய புகழேந்தி!
வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா- வெளுத்து வாங்கிய புகழேந்தி!
Jothimani vs Trichy Siva: ”திமுக பரப்பிய கட்டுக்கதை” காமராஜர் பற்றி திருச்சி சிவாவின் கருத்து.. ஜோதிமணி கடும் கண்டனம்!
Jothimani vs Trichy Siva: ”திமுக பரப்பிய கட்டுக்கதை” காமராஜர் பற்றி திருச்சி சிவாவின் கருத்து.. ஜோதிமணி கடும் கண்டனம்!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே மறந்துடாதீங்க.. ஜூலை 22 முதல்- முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே மறந்துடாதீங்க.. ஜூலை 22 முதல்- முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
CBE Ring Road: அடியோடு மாறப்போகும் கோவை.! வேகமெடுக்கும் ரிங் ரோடு பணிகள் - குறைய உள்ள போக்குவரத்து நெரிசல்
அடியோடு மாறப்போகும் கோவை.! வேகமெடுக்கும் ரிங் ரோடு பணிகள் - குறைய உள்ள போக்குவரத்து நெரிசல்
Embed widget