மேலும் அறிய

எந்த மாநிலத்திற்கும் ஒரு சொட்டு தண்ணீர்கூட தர மாட்டோம்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

Ravi-Beas River: ஹரியானாவுக்கு ரவி-பியாஸ் நீர் கிடைத்தால், யமுனை நீரையும் பஞ்சாப்புடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

எந்த மாநிலத்துடனும் பகிர்ந்து கொள்வதற்கு, ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லை என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தீர்ப்பாயத்தில் தெரிவித்தார்.

ரவி-பியாஸ் தீர்ப்பாயம்:

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக ரவி - பியாஸ் நீர் தீர்ப்பாயமானது, அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பாயத்தின்  கூட்டமானது நீதிபதி வினீத் சரண், தலைமையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன் பேசியதாவது, “ எங்களிடம் எந்த மாநிலத்துடனும் பகிர்ந்து கொள்வதற்கு, உபரி நீர் இல்லை. இதனால் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட யாருடனும் பகிர்ந்து கொள்ளுவதற்கு இடமில்லை.சர்வதேச விதிமுறைகளின்படி தண்ணீர் கிடைப்பதை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று மான் கூறினார்.

Also Read: Rekha Gupta: டெல்லி முதலமைச்சரானார் ரேகா குப்தா: யார் இவர்?.. 26 வருடங்களுக்கு பிறகு.!

நிலத்தடி நீர் எடுக்கப்படுகிறது

பஞ்சாபின் 76.5 சதவீத பகுதிகள்( Blocks )100 சதவீதத்துக்கும் அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்படும் நிலையில், ஹரியானாவில் 61.5 சதவீதம் மட்டுமே (143ல் 88)  எடுக்கப்படுகிறது.மாநிலத்தின் பெரும்பாலான நதி வளங்கள் வறண்டுவிட்டதால், அதன் பாசனத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிக நீர் தேவை. 

பஞ்சாப்பில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, பஞ்சாபில் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், வேறு எந்த மாநிலத்துடனும் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட பகிர்ந்து கொள்வது என்ற கேள்விக்கு இடமில்லை. 

"எங்களின் அடுத்த தலைமுறையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது இன்றியமையாதது. மக்களின் நலன்கள் எல்லா வகையிலும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய, பஞ்சாப் அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. அதற்காக எதையும் விட்டுக் கொடுக்காது. 

Also Read: Delhi CM Swearing In: டெல்லி முதல்வராக ரேகா குப்தா, 6 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்பு...

யமுனை நீர் பகிரப்படவில்லை:

இதற்கு முன்பு, ரவி மற்றும் பியாஸ் நதிகளைப் போலவே யமுனையும், பஞ்சாப் வழியாக பாய்ந்தது, ஆனால் பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையே நதி நீரை பங்கீடு செய்யும் போது, யமுனை நதிகள் பரிசீலிக்கப்படவில்லை. ஆனால், அதேசமயம் ரவி மற்றும் பியாஸ் நீர் பங்கீடுக்கு முறையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது என்றும் முதல்வர் தீர்ப்பாயத்தில் தெரிவித்தார்.

ஹரியானா ரவி மற்றும் பியாஸ் நதிகளின் படுகை மாநிலம் அல்ல, ஆனால் பஞ்சாப் இந்த நதிகளின் நீரை ஹரியானாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, ஹரியானாவுக்கு ராவி-பியாஸ் நீர் கிடைத்தால், யமுனை நீரையும் பஞ்சாப்புடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மன் கூறினார்.

மேலும், பஞ்சாப் மாநிலம், ரவி நீர் அமைப்பின் தளத்தைப் பார்வையிட வந்துள்ள தீர்ப்பாய உறுப்பினர்களை, மாநில மக்களுக்கு நீதி வழங்குமாறு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் வலியுறுத்தினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt Warning: போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
US Tariff Warning: “ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
“ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
TN TET 2025: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Warning: போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
US Tariff Warning: “ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
“ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
TN TET 2025: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
தமிழகத்தில் தற்கொலைகள் உச்சம்! பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு! அதிர்ச்சி தரும் ஆளுநர் உரை
தமிழகத்தில் தற்கொலைகள் உச்சம்! பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு! அதிர்ச்சி தரும் ஆளுநர் உரை
J&K Cloudburst: ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; 38 பேர் பலி - மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; 38 பேர் பலி - மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்
SC on Aadhar Card: அப்படி சொல்லுங்க ஜட்ஜ் ஐயா.! ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்க EC-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
அப்படி சொல்லுங்க ஜட்ஜ் ஐயா.! ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்க EC-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
எழுந்த விமர்சனம்; ’’தூய்மைப் பணியாளர்களின் மாண்பை..’’ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
எழுந்த விமர்சனம்; ’’தூய்மைப் பணியாளர்களின் மாண்பை..’’ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Embed widget