பாரதத் திருநாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நிலையில், அஹிம்சை வழியிலான போராட்டம் மூலம் சுதந்திரம் பெறப்பட்டது. இந்தியா அவ்வாறு தனித்து இயங்கத் தொடங்கிய நாளே, சுதந்திர தினமாக ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்படுகிறது.
சுதந்திர தினம் 2026
மேலும் காண
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
-
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
-
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
-
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினம் 2026
Independence Day Quiz
Independence Day Wishes
ஃபோட்டோ கேலரி
காண
FAQs
சுதந்திர தினம் ஏன், எப்போது கொண்டாடப்படுகிறது?
யாரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது?
ஐக்கிய ராஜ்யம் எனப்படும் பிரிட்டனிடம் இருந்து இந்தியா சுதந்திரத்தைப் பெற்றது.
இந்தியா நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது ஏன்?
"இரு காரணங்கள். ஒன்று, மவுண்ட்பேட்டன் பிரபுவின் தனிப்பட்ட விருப்பம். ஆகஸ்ட் 15, இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததன் இரண்டாம் ஆண்டு நிறைவு நாள். இரண்டாவது, இந்து ஆன்மிக நம்பிக்கையின்படி 1947, ஆக.15 நல்ல நாளாக இல்லை. சூரிய உதயத்தில்தான் புது நாள் தொடங்கும் என்பதால், நள்ளிரவு நேரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. "
சுதந்திர தினத்தின் புகழ்பெற்ற உரையை நிகழ்த்தியது யார்?
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, "Tryst with Destiny" (விதியுடன் ஓர் ஒப்பந்தம்) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை நிகழ்த்தினார்.
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?
இந்தியாவின் மூவர்ண தேசியக் கொடியை, ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பிங்கலி வெங்கய்யா வடிவமைத்தார். இதில் காவி, வெள்ளை, பச்சை நிறங்களுடன் நடுவில் அசோகச் சக்கரம் இருக்கும்.












