மேலும் அறிய

வீட்டில் கஞ்சா செடி வளர்த்து போதையாகிய கணவன்; அடித்து துன்புறுத்தியதால் காட்டிக்கொடுத்த மனைவி

வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்து அவ்வப்போது போதையாகிய கணவன். அடித்து துன்புறுத்தியதால் மனைவி கொடுத்த புகாரின் பேரில் கணவன் கைது.

 
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பூந்தொட்டி மற்றும் வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்து அவ்வப்போது போதையாகிய கணவன் அடித்து துன்புறுத்தியதால் மனைவி கொடுத்த புகாரின் பேரில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
ஆந்திர மாநிலம் தச்ஷாராம் பகுதியைச் சேர்ந்த பெதராஜ் என்பவரின் மகன் சிவபிரசாத் (36) என்பவர் ஆந்திர மாநிலம் ராஜ் மன்றி பகுதியை சேர்ந்த ஜான்சி என்றவரை பத்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன்  நான்கு வருடங்களுக் முன்பு திருமணம் செய்து கொண்டார். 
 
இந்த நிலையில் ஏலகிரி மலையில் தனியார் ஒட்டலில் பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை  உள்ளது.  மேலும் ஏலகிரி மலையில் இருந்து குடிபெயர்ந்து தற்போது ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி பகுதியில்  வீடு வாடகை எடுத்து வாழ்ந்து வருகிறார். 

வீட்டில் கஞ்சா செடி வளர்த்து போதையாகிய கணவன்; அடித்து துன்புறுத்தியதால் காட்டிக்கொடுத்த மனைவி
 
இந்த நிலையில் சிவப்பிரசாந் கஞ்சாவுக்கு அடிமை என தெரிகிறது. இதனால் கஞ்சா குடித்துவிட்டு அவ்வப்போது தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். 
 
இந்த நிலையில் தனது வீட்டில் படியில்  பூந்தொட்டியில் கஞ்ச செடி வளர்த்து வந்துள்ளார். கஞ்சா கிடைக்காத நிலையில் இந்த கஞ்சா செடிகளை பயன்படுத்தி அவ்வப்போது போதைக்கு அடிமையாகி உள்ளார். 
 
இதன் காரணமாக கணவனின் துன்புறுத்தல் அதிகமாக தனது மனைவியே ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் தனது கணவன் கஞ்சா செடி வளர்த்து வருவதாகவும் மேலும்  இந்த கஞ்சா செடிகளை பறித்து அவ்வப்போது பயன்படுத்தி போதை தலைக்கேறிய பின்  தன்னை அடித்து துன்புறுத்தி வருவதாகவும் புகார் அளித்தார். 
 
இதன் காரணமாக சிவபிரசாத்தின் வீட்டிற்கு சென்ற ஜோலார்பேட்டை போலீசார் வீட்டில் வளர்த்து வந்த இரண்டு கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். மேலும் சிவபிரசாத்தை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வீட்டில் கஞ்சா செடி வளர்த்து போதையாகிய கணவன்; அடித்து துன்புறுத்தியதால் காட்டிக்கொடுத்த மனைவி
 
காசு கொடுத்து கஞ்சா வாங்காமல் வீட்டிலேயே கஞ்சா செடிகளை வளர்த்து வந்து அதனை பயன்படுத்தி போதை ஆகி வந்ததும் இதன் காரணமாக மனைவிக்கு கொடுத்த துன்புறுத்தலால் மனைவியே காவல் நிலையத்தில் புகார் அளித்து கணவனை மாட்டிவிட்டதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
பெண்களே வெட்கப்படும் அழகு.. இணையத்தை தெறிக்கவிட்ட லாலேட்டன்.. மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்
பெண்களே வெட்கப்படும் அழகு.. இணையத்தை தெறிக்கவிட்ட லாலேட்டன்.. மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்
Kia Best Car: கியா பிராண்ட்னாலே இந்த கார் தான்.. ஒவ்வொரு மாசமும் குவியும் விற்பனை, அப்படி என்ன இருக்கு?
Kia Best Car: கியா பிராண்ட்னாலே இந்த கார் தான்.. ஒவ்வொரு மாசமும் குவியும் விற்பனை, அப்படி என்ன இருக்கு?
இளைய தளபதி பட்டம் என்னுடையது.. ஆனால் இப்போ அவர் தளபதி.. விஜய் அப்பா சொன்ன வார்த்தை
இளைய தளபதி பட்டம் என்னுடையது.. ஆனால் இப்போ அவர் தளபதி.. விஜய் அப்பா சொன்ன வார்த்தை
மோசடி புகாரில் சிக்கிய கணவர்.. நடிகை மஹாலட்சுமி என்ன சொல்றாங்க தெரியுமா?
மோசடி புகாரில் சிக்கிய கணவர்.. நடிகை மஹாலட்சுமி என்ன சொல்றாங்க தெரியுமா?
Embed widget