மேலும் அறிய

விழுப்புரத்தில் நகை வியாபாரியிடம் கவரிங் நகை கொடுத்து நூதன முறையில் மோசடி

அந்த நகை பெட்டியை சக்திவேல் உடைத்து பார்த்தபோது அந்த பெட்டியில் கவரிங் நகைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

விழுப்புரத்தை சேர்ந்த நகை வியாபாரியிடம் நூதன முறையில் கவரிங் நகை கொடுத்து 15 லட்சத்து 67 ஆயிரம் மோசடி செய்த நபரை விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

விழுப்புரம் அருகே உள்ள கொண்டங்கி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 31), நகை வியாபாரி. இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த ஆரோக்கியநாதன் (27) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் சக்திவேலையும், இவருடைய நண்பரான பசுபதி என்பவரையும் விழுப்புரத்தில் அறந்தாங்கியை சேர்ந்த சாந்தி மீனா (40), ஆரோக்கியநாதன் ஆகிய இருவரும் சந்தித்து பேசினர். அப்போது சாந்திமீனா, தன்னுடைய 73 பவுன் நகை, அடகு கடையில் இருப்பதாகவும், அந்த நகைக்கு உரிய அடமான தொகையான ரூ.15 லட்சத்து 67 ஆயிரத்தை கொடுத்துவிட்டு நகையை பெற்றுக்கொள்ளுமாறு பசுபதியிடம் கூறினார்.

இதை நம்பிய பசுபதி, சக்திவேலின் மற்றொரு நண்பரான ஜெயசக்தியிடம் இதுபற்றி கூறினார். பின்னர் சக்திவேல் தனது நண்பர்கள் பசுபதி, ஜெயசக்தி ஆகியோருடன் ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு காரைக்குடிக்கு சென்று சாந்திமீனாவை சந்தித்தனர். அப்போது சாந்திமீனா, அடகு கடைக்கு சென்று பேசிவிட்டு எவ்வளவு பணம் தேவைப்படுகிறது என்பதை அறிந்து, அதுபற்றி சொன்ன பிறகு பணத்தை கொண்டு வாருங்கள் என்றும், அதுவரை ஆரோக்கியநாதன் இங்கேயே இருப்பார் என்று அவர்களிடம் கூறிவிட்டு சென்றார்.

பின்னர் சக்திவேலை தொடர்பு கொண்ட சாந்திமீனா, ரூ.15 லட்சத்து 67 ஆயிரம் தேவைப்படுவதாக கூறியதால் சக்திவேல், விழுப்புரத்தில் உள்ள தனது நண்பர் அசோக்கை தொடர்புகொண்டு மீதமுள்ள தொகையான ரூ.5 லட்சத்து 67 ஆயிரத்தை அனுப்ப சொன்னார். அதன்பேரில் அசோக், ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக சாந்திமீனா கூறிய வங்கி கணக்கிற்கு பல தவணைகளாக அனுப்பியுள்ளார். அதன் பின்னர் சாந்திமீனா, சக்திவேலை தொடர்புகொண்டு ஸ்ரீராம் நகர் பகுதிக்கு வரச்சொன்னார்.

அதன்படி அங்கு வந்த சக்திவேலிடம் ரகசிய நெம்பர் லாக் உள்ள ஒரு நகை பெட்டியை கொடுத்துவிட்டு அவரிடமிருந்த ரூ.10 லட்சத்தை பெற்றுக்கொண்டு 10 நிமிடங்களில் வருவதாக கூறி ஆரோக்கியநாதனை சாந்திமீனா அழைத்துச்சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர்கள் இருவரும் அங்கு வரவில்லை. பின்னர் அந்த நகை பெட்டியை சக்திவேல் உடைத்து பார்த்தபோது அந்த பெட்டியில் கவரிங் நகைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியநாதனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சாந்திமீனாவை தேடி வருகின்றனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள்,  ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள், ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஓய்வை அறிவித்த விராட் கோலி?ஷாக்கான ரசிகர்கள், BCCI! திடீர் முடிவுக்கு காரணம் என்ன? | Virat Kohli Retirementகடன்கார பாகிஸ்தானுக்கு 1 B நிதி இந்தியா பேச்சை கேட்காத IMF மோடியின் அடுத்த மூவ்? IMF Loan to Pakistan‘’கைய புடிச்சுக்கோ ரவி’’மேட்சிங் DRESS..PHOTOSHOOT ஜோடியாக வந்த கெனிஷா-ரவி | Aarti Jayam Ravi Kenishaa

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள்,  ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள், ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
இந்தியாவின் 'பழைய' நண்பன்.. நேரு போட்ட விதை.. பாகிஸ்தான் போரில் நம்மை காப்பாற்றிய ரஷியா
இந்தியாவின் ரியல் காம்ரேட்.. நேரு போட்ட விதை.. பாகிஸ்தான் போரில் உதவிக்கு வந்த ரஷியா
Operation Sindoor Status: வதந்தி பரப்பும் பாகிஸ்தான், பொதுமக்கள் மீது குறி - விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா கூறியது என்ன.?
வதந்தி பரப்பும் பாகிஸ்தான், பொதுமக்கள் மீது குறி - விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா கூறியது என்ன.?
IPL 2025: முடிவுக்கு வந்த போர்! மீண்டும் ஐபிஎல் தொடங்குது... ரெடியா மாமே?
IPL 2025: முடிவுக்கு வந்த போர்! மீண்டும் ஐபிஎல் தொடங்குது... ரெடியா மாமே?
Embed widget