மேலும் அறிய

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி புற்களை கவ்வியபடி விவசாயிகள் மனு

கடந்த 20 வருடமாக பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கரகாட்டம் ஆடி வருகிறேன். ஆறு மாதங்கள் பணி இருக்கும். மற்ற மாதங்களில் வறுமையில்தான் தவிக்கிறோம்.

தஞ்சாவூர்: விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு புற்களை கவ்வியபடி விவசாயிகள் மனு அளித்தனர்.

புற்களை கவ்வியபடி வந்த விவசாயிகள் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில துணைத்தலைவர் சுகுமாறன் தலைமையில் விவசாயிகள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வாயில் புற்களை கவ்வியபடி மனு அளிக்க வந்தனர். மத்திய அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை. கட்டுப்படியான விலை அறிவிக்கவில்லை என கூறி அவர்கள் புற்களை கவ்வியபடி வந்தனர்.

பின்னர் மனு அளித்து விட்டு வெளியே வந்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நாசமானது. வேளாண்மைத்துறையை சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்து ஆய்வு செய்யவில்லை. தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை.

விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவரை காப்பாற்ற வேண்டும். 2024-ம் அண்டு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எந்த சலுகையும் அறிவிக்கவில்லை. விவசாய கடன் தள்ளுபடி இல்லை. ஆனால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மட்டும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி புற்களை கவ்வியபடி விவசாயிகள் மனு

தஞ்சை பகுதியில் வசித்து வருபவர் செந்தில்பொண்ணு (35). கரகாட்ட கலைஞர். இவரது கணவர் அமல்ராஜ். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் செந்தில்பொண்ணு அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது;

கடந்த 20 வருடமாக பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கரகாட்டம் ஆடி வருகிறேன். ஆறு மாதங்கள் பணி இருக்கும். மற்ற மாதங்களில் வறுமையில்தான் தவிக்கிறோம். எனது கணவர் கொத்தனாராக இருந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் இப்போது பணிக்கு செல்ல முடிவதில்லை. எங்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அரசு விழாக்களில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்று கரகாட்டம் ஆடியுள்ளேன்.

பல மாதங்கள் வேலை இல்லாமல் தவித்து வருகிறோம். வாடகை வீட்டில் வசித்து வருவதால் வாடகை கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே எங்கள் மீது கருணை காட்டி இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

தஞ்சை பகுதியில் வசித்து வருபவர் செந்தில்பொண்ணு (35). கரகாட்ட கலைஞர். இவரது கணவர் அமல்ராஜ். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் செந்தில்பொண்ணு அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது;

கடந்த 20 வருடமாக பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கரகாட்டம் ஆடி வருகிறேன். ஆறு மாதங்கள் பணி இருக்கும். மற்ற மாதங்களில் வறுமையில்தான் தவிக்கிறோம். எனது கணவர் கொத்தனாராக இருந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் இப்போது பணிக்கு செல்ல முடிவதில்லை. எங்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அரசு விழாக்களில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்று கரகாட்டம் ஆடியுள்ளேன்.

பல மாதங்கள் வேலை இல்லாமல் தவித்து வருகிறோம். வாடகை வீட்டில் வசித்து வருவதால் வாடகை கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே எங்கள் மீது கருணை காட்டி இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
Zelensky Apology: வாக்குவாதம் செய்ததற்கு மன்னிப்பு கேட்டாரா ஜெலன்ஸ்கி.? ட்ரம்ப்பின் சிறப்பு தூதர் கூறுவது என்ன.?
வாக்குவாதம் செய்ததற்கு மன்னிப்பு கேட்டாரா ஜெலன்ஸ்கி.? ட்ரம்ப்பின் சிறப்பு தூதர் கூறுவது என்ன.?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk: வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
Zelensky Apology: வாக்குவாதம் செய்ததற்கு மன்னிப்பு கேட்டாரா ஜெலன்ஸ்கி.? ட்ரம்ப்பின் சிறப்பு தூதர் கூறுவது என்ன.?
வாக்குவாதம் செய்ததற்கு மன்னிப்பு கேட்டாரா ஜெலன்ஸ்கி.? ட்ரம்ப்பின் சிறப்பு தூதர் கூறுவது என்ன.?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk: வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
America Recession Fear: ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Embed widget