மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
HBD Na MuthuKumar : ‘பறவையே எங்கு இருக்கிறாய்..’ கவிஞர் நா.முத்துகுமாரின் 48வது பிறந்தநாள் இன்று !
Na MuthuKumar Birthday Special : பாடலின் இசையை மறக்கடித்து வரிகளை உற்று கவனிக்க வைத்த நா.முத்துகுமாரின் பிறந்தநாள் இன்று.
![Na MuthuKumar Birthday Special : பாடலின் இசையை மறக்கடித்து வரிகளை உற்று கவனிக்க வைத்த நா.முத்துகுமாரின் பிறந்தநாள் இன்று.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/12/d1d44c859c077487168d6a0d6e58c02e1689142400689501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நா.முத்துகுமார்
1/6
![காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 1975 ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பிறந்தார் நா.முத்துகுமார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/12/3d53cc917364860be889d424cd8e2720670cc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 1975 ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பிறந்தார் நா.முத்துகுமார்.
2/6
![சிறுவயதில் தனது தாயை இழந்து தவித்த முத்துக்குமாரின் தனிமையை புத்தகங்கள் போக்கியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/12/187957538437308ff41d00b86b496e0fac8f3.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சிறுவயதில் தனது தாயை இழந்து தவித்த முத்துக்குமாரின் தனிமையை புத்தகங்கள் போக்கியது.
3/6
![புத்தகங்கள் மீது ஆர்வம் கொண்ட இவர் நாளடைவில் கவிதைகளை எழுத தொடங்கினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/12/0099320353c376facd56ce1de7aec6f2585ba.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
புத்தகங்கள் மீது ஆர்வம் கொண்ட இவர் நாளடைவில் கவிதைகளை எழுத தொடங்கினார்.
4/6
![சீமான் இயக்கிய வீரநடை படத்திற்கு முதன் முதலில் பாடல்கள் எழுதினார். அதை தொடர்ந்து கீரிடம், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/12/d3126187b888ef491c9c1c19bf87c4e965b8d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சீமான் இயக்கிய வீரநடை படத்திற்கு முதன் முதலில் பாடல்கள் எழுதினார். அதை தொடர்ந்து கீரிடம், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதினார்.
5/6
![கடந்த 2016 ஆம் ஆண்டு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி காலமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/12/c70e08380573c4f52c8d804de3aac6fd6cdfb.png?impolicy=abp_cdn&imwidth=720)
கடந்த 2016 ஆம் ஆண்டு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி காலமானார்.
6/6
![இவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் மக்களின் மனதில் இன்றளவும் காற்றில் கலந்த பாடல் ஒலியாக வாழ்ந்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/12/33a98354002741b0cca312ca9b4cdef051142.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் மக்களின் மனதில் இன்றளவும் காற்றில் கலந்த பாடல் ஒலியாக வாழ்ந்து வருகிறார்.
Published at : 12 Jul 2023 12:06 PM (IST)
Tags :
Na Muthukumarமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion