மேலும் அறிய
HBD Na MuthuKumar : ‘பறவையே எங்கு இருக்கிறாய்..’ கவிஞர் நா.முத்துகுமாரின் 48வது பிறந்தநாள் இன்று !
Na MuthuKumar Birthday Special : பாடலின் இசையை மறக்கடித்து வரிகளை உற்று கவனிக்க வைத்த நா.முத்துகுமாரின் பிறந்தநாள் இன்று.

நா.முத்துகுமார்
1/6

காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 1975 ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பிறந்தார் நா.முத்துகுமார்.
2/6

சிறுவயதில் தனது தாயை இழந்து தவித்த முத்துக்குமாரின் தனிமையை புத்தகங்கள் போக்கியது.
3/6

புத்தகங்கள் மீது ஆர்வம் கொண்ட இவர் நாளடைவில் கவிதைகளை எழுத தொடங்கினார்.
4/6

சீமான் இயக்கிய வீரநடை படத்திற்கு முதன் முதலில் பாடல்கள் எழுதினார். அதை தொடர்ந்து கீரிடம், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதினார்.
5/6

கடந்த 2016 ஆம் ஆண்டு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி காலமானார்.
6/6

இவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் மக்களின் மனதில் இன்றளவும் காற்றில் கலந்த பாடல் ஒலியாக வாழ்ந்து வருகிறார்.
Published at : 12 Jul 2023 12:06 PM (IST)
Tags :
Na Muthukumarமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
செய்திகள்
அரசியல்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion