மேலும் அறிய

30 ஆண்டுகளாக திரையரங்கில் ஓடும் ஷாருக் கான் கஜோல் நடித்த 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே'

30 Years of Dilwale Dulhania Le Jayenge : ஷாருக் கான் கஜோல் நடித்த தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகளை கடந்துள்ளது

30 Years of Dilwale Dulhania Le Jayenge : ஷாருக் கான் கஜோல் நடித்த தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகளை கடந்துள்ளது

ஷாருக் கான் , கஜோல் , தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே

1/6
1995ஆம் ஆண்டு ஷாருக் கான், கஜோல் நடித்து  அக்டோபர் 20ஆம் தேதி வெளியானது தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே திரைப்படம் வெளியானது. யாஷ் சோப்ரா இப்படத்தை தயாரித்திருந்த நிலையில், ஆதித்யா சோப்ரா இயக்குநராக அறிமுகமானார். வெறும் 4 கோடியில் தயாரான இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. ஷாரூக்கான் - கஜோல் ஜோடி பாலிவுட் ரசிகர்களின் பேவரைட்டாகவும் அமைந்தது. மேலும் இப்படத்தில் அம்ரிஷ் பூரி, ஃபரிதா ஜலால், அனுபம் கெர், சதீஷ் ஷா மற்றும் ஹிமானி ஷிவ்புரி மற்றும் பலர் நடித்த நிலையில் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே  படம் 10 பிலிம்பேர் விருதுகளை வென்றது. 
1995ஆம் ஆண்டு ஷாருக் கான், கஜோல் நடித்து அக்டோபர் 20ஆம் தேதி வெளியானது தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே திரைப்படம் வெளியானது. யாஷ் சோப்ரா இப்படத்தை தயாரித்திருந்த நிலையில், ஆதித்யா சோப்ரா இயக்குநராக அறிமுகமானார். வெறும் 4 கோடியில் தயாரான இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. ஷாரூக்கான் - கஜோல் ஜோடி பாலிவுட் ரசிகர்களின் பேவரைட்டாகவும் அமைந்தது. மேலும் இப்படத்தில் அம்ரிஷ் பூரி, ஃபரிதா ஜலால், அனுபம் கெர், சதீஷ் ஷா மற்றும் ஹிமானி ஷிவ்புரி மற்றும் பலர் நடித்த நிலையில் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே  படம் 10 பிலிம்பேர் விருதுகளை வென்றது. 
2/6
நேற்றோடு இப்படம் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் இப்படம் தான்  இந்திய வரலாற்றில் மிக நீண்ட காலம் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம்  என்ற பெருமையைப் பெற்றுள்ளது இப்படம்.
நேற்றோடு இப்படம் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் இப்படம் தான்  இந்திய வரலாற்றில் மிக நீண்ட காலம் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம்  என்ற பெருமையைப் பெற்றுள்ளது இப்படம்.
3/6
இந்தியாவின் மும்பை நகரில் உள்ள மாராத்தா மந்திர் (Maratha Mandir) திரையரங்கில் Dilwale Dulhania Le Jayenge என்கிற இந்திப் படம் 30 ஆண்டுகளாகத் திரையிடப்பட்டு வருகிறது.
இந்தியாவின் மும்பை நகரில் உள்ள மாராத்தா மந்திர் (Maratha Mandir) திரையரங்கில் Dilwale Dulhania Le Jayenge என்கிற இந்திப் படம் 30 ஆண்டுகளாகத் திரையிடப்பட்டு வருகிறது.
4/6
இன்றும் இப்படத்தை வார நாள்களில் கல்லூரி மாணவர்கள், இளம் தம்பதியர் படத்தைக் காண வருவதாகத் திரையரங்கின் தலைவர் மனோஜ் தேசாய் (Manoj Desai) கூறுகிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 500 பேர் வரை கூடுவது உண்டு என்று அவர் கூறியுள்ளார்
இன்றும் இப்படத்தை வார நாள்களில் கல்லூரி மாணவர்கள், இளம் தம்பதியர் படத்தைக் காண வருவதாகத் திரையரங்கின் தலைவர் மனோஜ் தேசாய் (Manoj Desai) கூறுகிறார். ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 500 பேர் வரை கூடுவது உண்டு என்று அவர் கூறியுள்ளார்
5/6
ஒரு பெண் 20 ஆண்டுகளாகப் படத்தைக் காணச் செல்கிறார்.அவரிடம் கட்டணம்கூட வசூலிப்பதில்லை என்றார் தேசாய்.
ஒரு பெண் 20 ஆண்டுகளாகப் படத்தைக் காணச் செல்கிறார்.அவரிடம் கட்டணம்கூட வசூலிப்பதில்லை என்றார் தேசாய்.
6/6
2015ஆம் ஆண்டு படம் திரையிடப்படுவது நிறுத்தப்படவிருந்தது.ஆனால் ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் படம் இன்றுவரை தொடர்கிறது.. இன்றும் BMS Booking இல் உள்ளது.
2015ஆம் ஆண்டு படம் திரையிடப்படுவது நிறுத்தப்படவிருந்தது.ஆனால் ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் படம் இன்றுவரை தொடர்கிறது.. இன்றும் BMS Booking இல் உள்ளது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Embed widget