மேலும் அறிய

Pakistan floods: இந்துக்கள் வெள்ள முகாமில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார்களா? வீடியோ வெளியிட்ட பத்திரிக்கையாளர் கைது!

பாகிஸ்தான் வெள்ள நிவாரண முகாமில் இருந்து இந்து மக்களை துரத்தி அடித்த வீடியோவை எடுத்த பத்திரிக்கையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

பாகிஸ்தான் வெள்ள நிவாரண முகாமில் இருந்து இந்து மக்களை துரத்தி அடித்த வீடியோவை எடுத்த பத்திரிக்கையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான பருவமழையால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,325 மனித உயிர்கள் மற்றும் 10 லட்சம் கால்நடைகள் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும்,  ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்களை இந்த கனமழை மற்றும் வெள்ளம் சேதப்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் வெள்ளத்தால் பாதிக்கபட்ட இந்து பாக்ரி சமூக மக்கள் தங்கள் உடமைகள் மற்றும் நிலங்களை இழந்து நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அந்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்க விடாமலும், அவர்களை அந்த முகாமில் இருந்தும் அதிகாரிகள் விரட்டியடித்துள்ளனர். 

இதை நஸ்ரல்லா கடானி என்ற பத்திரிக்கையாளர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ பதிவில், சிந்து மாகாணத்தின் மீரப்பூர் மஹெல்லா என்ற பகுதியில் வசித்து வரும் பாக்ரி சமூகத்தினர், இந்துக்கள் என்ற ஒரே காரணத்திற்காக நிவாரண முகாம்களில் இருந்து உள்ளூர் அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தால் வெளியேற்றியுள்ளனர். பாகிஸ்தான் கூட்டாட்சி நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருப்பதாகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவதாகவும் அடிக்கடி கூறும் இந்து சிறுபான்மையினர் மீதான பாகிஸ்தான் அரசு மற்றும் அதிகாரிகளின் அட்டூழியங்களை அம்பலப்படுத்துகிறது” என்று தெரிவித்தார். 

தொடர்ந்து அந்த வீடியோவில் பேசிய மக்கள், “"நாங்கள் இந்துக்கள் என்பதற்காக வெளியேற்றப்பட்டோம். எங்களுக்கு உணவு, தண்ணீர் கூட தர மறுத்துவிட்டனர். நாங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்று நினைக்கிறார்கள். இனி நாங்கள் எங்கே போவது? நம் குழந்தைகள் எப்படி வாழ வேண்டும்?" "நாங்கள் ஏழைகள், வெள்ளத்தில் எங்கள் வீட்டை இழந்தோம். மேலும் உள்ளூர் நிர்வாகம் நாங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்று கூறுகிறது. எங்களுடன் சிறு குழந்தைகள் உள்ளனர்." என்று தெரிவித்தனர். 

இந்த நிலையில், இத்தகைய வீடியோவை பதிவிட்டு வெளியிட்ட பத்திரிக்கையாளர் நஸ்ரல்லா கடானியை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரை 5 நாட்கள் விசாரணை காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். 

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷியா என்ற 6 வயது சிறுமி பட்னி மற்றும் உடல்நிலை கோளாறு காரணமாக உயிரிழந்தார். அதேபோல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உணவு தேடி சென்றபோது, கும்பல் ஒன்று அவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget