மேலும் அறிய

நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு குடிபெயர்ந்தால், இத்தனை லட்சம் தொகையா? முழு விவரம்

இந்த புதிய திட்டத்தின்படி, இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பம் டோக்கியோ பகுதியை விட்டு வெளியேறினால் 3 மில்லியன் யென் வழங்கப்படும்.

ஜப்பானின் கிராமப்புறங்களில் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், அதை தடுக்கும் வகையில் அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, தலைநகர் டோக்கியோவில் இருந்து வெளியேறும் குடும்பத்திற்கு ஒரு குழந்தைக்கு 1 மில்லியன் யென் வழங்கப்பட உள்ளது.

இந்த புதிய திட்டத்தின்படி, இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பம் டோக்கியோ பகுதியை விட்டு வெளியேறினால் 3 மில்லியன் யென் வழங்கப்படும்.

2019 இல் தொடங்கிய இந்தத் திட்டத்தின் கீழ் 2027 ஆம் ஆண்டுக்குள் 10,000 பேர் டோக்கியோவிலிருந்து கிராமப்புறங்களுக்குச் செல்வார்கள் என ஜப்பான அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. கடந்த ஆண்டு, 1,184 குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு, 290 குடும்பங்களுக்கும் 2019ஆம் ஆண்டு, 71 குடும்பங்களுக்கும் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, 1 மில்லியன் யென் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக ஆதரவு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய டோக்கியோ பெருநகரப் பகுதியில் ஐந்து ஆண்டுகளாக வசித்த குடும்பங்கள் ஆதரவு தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும், உள்ளூர் நகராட்சிகளும் இதற்கான நிதி செலவை பிரித்துக் கொள்கின்றன.

குடும்பங்கள் உள்ளூர் பகுதியில் தொழில் தொடங்க விரும்பினால் கூடுதல் உதவியும் வழங்கப்படும். இருப்பினும், கிராமப்புறத்திற்கு செல்வதற்கு 1 மில்லியன் யென் பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல. ஆதரவு தொகை பெற விரும்பும் குடும்பங்கள் குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் தங்கள் புதிய வீடுகளில் வசித்திருக்க வேண்டும்.

குடும்பத்தில் ஒரு உறுப்பினர் வேலையில் இருக்க வேண்டும் அல்லது புதிய வணிகத்தைத் தொடங்க திட்டமிட்டிருக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு குறைவாக வசித்தவர்கள் உதவி தொகையை பெற்றால் அந்த பணத்தை திருப்பி தர வேண்டும்.

கிராமப்புறங்களில் மக்கள் தொகையை அதிகரிக்கும் வகையில், மக்களுக்கு அங்கு வாழ்வதற்கான பலன்கள் குறித்து விவரிக்கப்படும். அதன் ஒரு பகுதியாக, ஒடாரி கிராமத்தில் குழந்தை வளர்ப்பு திட்டத்தை எளிதாக பெறுவது குறித்து அவர்களுக்கு விவரிக்கப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் நகரங்களுக்கு வேலைவாய்ப்பை தேடி செல்வதால், ஜப்பானின் கிராமப்புறங்கள் சமீப ஆண்டுகளாக மக்கள் தொகை குறைந்து வருகிறது. 

எனவே, உதவி தொகை வழங்கி பிற பகுதிகளில் மக்களை குடியேற்ற வைப்பது டோக்கியோவில் உள்ள பொது போக்குவரத்து மீதான அழுத்தத்தை குறைக்கும். மக்கள் வசிக்காத காலியாக உள்ள பகுதிகள் அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

ஜப்பானில் மக்கள் தொகையும் பிறப்பு வகிதமும் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில், மொத்தம் 8,11,604 குழந்தைகள் பிறந்துள்ளது. 1899ஆம் ஆண்டு, மக்கள் தொகை பதிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து பதிவான குறைந்த பிறப்பு விகிதம் இதுவாகும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Mayiladuthurai Power Shutdown (14.08.2025): மயிலாடுதுறையில் இன்று மின் தடை:  உங்க ஏரியாவுல கரண்ட் இருக்காது உடனே செக் பண்ணுங்க!மயிலாடுதுறை மாவட்டத்தில் பல பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Mayiladuthurai Power Shutdown (14.08.2025): மயிலாடுதுறையில் இன்று மின் தடை: உங்க ஏரியாவுல கரண்ட் இருக்காது உடனே செக் பண்ணுங்க!
Coolie Review : அரங்கம் அதிர்ந்ததா ? தூங்கி வழிந்ததா..ரஜினிகாந்தின் கூலி திரைப்பட விமர்சனம் இதோ
Coolie Review : அரங்கம் அதிர்ந்ததா ? தூங்கி வழிந்ததா..ரஜினிகாந்தின் கூலி திரைப்பட விமர்சனம் இதோ
Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Mayiladuthurai Power Shutdown (14.08.2025): மயிலாடுதுறையில் இன்று மின் தடை:  உங்க ஏரியாவுல கரண்ட் இருக்காது உடனே செக் பண்ணுங்க!மயிலாடுதுறை மாவட்டத்தில் பல பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Mayiladuthurai Power Shutdown (14.08.2025): மயிலாடுதுறையில் இன்று மின் தடை: உங்க ஏரியாவுல கரண்ட் இருக்காது உடனே செக் பண்ணுங்க!
Coolie Review : அரங்கம் அதிர்ந்ததா ? தூங்கி வழிந்ததா..ரஜினிகாந்தின் கூலி திரைப்பட விமர்சனம் இதோ
Coolie Review : அரங்கம் அதிர்ந்ததா ? தூங்கி வழிந்ததா..ரஜினிகாந்தின் கூலி திரைப்பட விமர்சனம் இதோ
Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
Embed widget