மேலும் அறிய

2024 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

(Source:  ABP CVoter)
×
Top
Bottom

விருத்தாசலத்தில் தறிகெட்டு ஓடிய அரசுப்பேருந்து - கல்லை போட்டு நிறுத்திய பொதுமக்கள்

பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை விட்டு இறங்காமல் அதனை தொடர்ந்து இயக்கியதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை 1 மற்றும் பணிமனை 2 என இரண்டு பணிமனை இயங்கி வருகிறது இந்த பணிமனையில் இருந்து பேருந்துகள் பழுது நீக்கம் செய்து விருத்தாசலம் பகுதி மற்றும் வெளிமாவட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு பேருந்து ஒன்று விருதாச்சலத்தில் இருந்து டிவி புத்தூர் பாசிகுளம் கிராமத்திற்குச் சென்று 30க்கும் மேற்பட்ட பயணிகள் உடன் திரும்பி வந்துகொண்டு இருந்தது அப்படி வரும் பொழுது விருத்தாச்சலம் பாலக்கரை ரவுண்டானா பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக டிரைவர் பிரேக் பிடித்து உள்ளார். ஆனால் திடீரென பேருந்தின் பிரேக் பிடிக்காததால் பேருந்து நிற்காமல் சாலை இறக்கத்தில் நகர தொடங்கியது, மேலும் அந்த நிற்காமல் நீண்ட தூரம் ஓடிச் சென்றது.

விருத்தாசலத்தில் தறிகெட்டு ஓடிய அரசுப்பேருந்து - கல்லை போட்டு நிறுத்திய பொதுமக்கள்
 
அப்பொழுது ஓடிக்கொண்டு இருந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சுதாரித்து கொண்டு ஒரு சிலர் பேருந்தை விட்டு கீழே இறங்கி பேருந்தை நிறுத்த முயற்சி செய்தனர், பின்ன அந்த பேருந்து நிறுத்தம் உள்ள பகுதியில் நின்று கொண்டு இருந்த பொதுமக்கள் உதவியுடன் சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு பேருந்தை இழுத்து பிடித்து பேருந்தின் சக்கரத்தின் அடியில் கல்லை போட்டு பேருந்தை நிறுத்தினர். பேருந்து நிற்காமல் ஓடியதால் பயணிகள் மற்றும் சாலையில் சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை விட்டு இறங்காமல் அதனை தொடர்ந்து இயக்கியதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. 
 

விருத்தாசலத்தில் தறிகெட்டு ஓடிய அரசுப்பேருந்து - கல்லை போட்டு நிறுத்திய பொதுமக்கள்
 
இந்நிலையில் பிரேக் பிடிக்காமல் அரசு பேருந்து ஓடிய சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்படுதியது, மேலும் ஒரு அரசு பேருந்து சாலையில் சென்றுகொண்டு இருக்கும் பொழுதே ப்ரேக் பிடிக்காமல் சென்றது எப்படி எனவும் இவ்வாறு பேருந்து ப்ரேக் சரியாக இருக்கிறதா இல்லையா என்பதை கூட அதிகாரிகள் கவனிக்காமல் இருப்பது பெரும் வேதனையை அளிக்கிறது எனவும், முக்கிய சாலை என்பதால் பேருந்து மெதுவாக வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது வேகமாக வந்து இருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்க வாய்ப்புள்ளது, ஆகவே நகர பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளில் செலுத்தப்படும் பேருந்துகளை சரியான நிலையில் உள்ளதா என்பதனை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும் எனவும் தற்பொழுது பள்ளிகள் இயக்கபடுதால் மாணவர்களும் அதிகம் அரசு பேருந்துகளை பயன்படுத்துவார்கள் என்பதனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் அரசு பேருந்துகளின் நிலையினை அவ்வப்பொழுது கவனிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election : 295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Arvind Kejriwal : ”போயிட்டு வரேன் மகனே!” திகார் சென்றார் கெஜ்ரிவால் உருக்கமான வீடியோTTV Dhinakaran on ADMK :  ”அதிமுக தலைமை மாறுமா? ஜூன் 4 வரை WAIT பண்ணுங்க” ட்விஸ்ட் வைத்த TTVTemple demolished : விநாயகர் கோயில் இடிப்புகள்ளக்குறிச்சியில் பரபரப்பு நடந்தது என்ன?Rahul Angry on Exit Poll : ”கருத்து கணிப்பா இது.. மோடியின் கணிப்பு” ராகுல் காந்தி காட்டம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election : 295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Health Insurance: அரசே வழங்கும் 15 மருத்துவ காப்பீடு திட்டங்கள் -  காசே வேணாம், ரூ.5 லட்சம் வரை சிகிச்சை..
அரசே வழங்கும் 15 மருத்துவ காப்பீடு திட்டங்கள் - காசே வேணாம், ரூ.5 லட்சம் வரை சிகிச்சை..
Gautam Adani: ஆசியாவின் புதிய நம்பர் 1 பணக்காரர்..! அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி
ஆசியாவின் புதிய நம்பர் 1 பணக்காரர்..! அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி
Actor Karunas: நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - சென்னை ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பு
Actor Karunas: நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - சென்னை ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பு
CM MK Stalin Wish:
CM MK Stalin Wish: "செஸ் உலகமே வியக்கிறது" டாப் 10க்குள் வந்த பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் வாழ்த்து
Embed widget