மேலும் அறிய

புகழூர் குடிநீர் பிரச்சனை: நடிகை அம்பிகா பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல்

கடந்த 17.08.2025 அன்று ரவி என்பவர், வார்டு கவுன்சிலர் சபீனாவிடம் தங்களது பகுதிக்கு கடந்த 12 நாட்களாக தண்ணீர் வரவில்லை என்று கூறியுள்ளனர். அதற்கு அவரது கணவர் நவாஸ்கான், ஆளும் கட்சியான எங்களையே கேள்வி கேட்கிறாயா என்று கடுமையாக பேசியுள்ளார்.

புகழூர் நகராட்சியில் குடிநீர் பிரச்சினைக்காக கேள்வி கேட்டதற்கு தாக்கிய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த நடிகை அம்பிகா.

 


புகழூர் குடிநீர் பிரச்சனை: நடிகை அம்பிகா பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல்


கரூர் மாவட்டம், புகழூர் 4 ரோடு நாடார் தெரு பகுதியை சேர்ந்தவர் ரவி (61). இவர் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் ஹார்டுவேர்ஸ் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். புகழூர் தட்டாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் நவாஸ்கான் (45) திமுக கரூர் மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி சபீனா புகழூர் நகராட்சி  15 வது வார்டு கவுன்சிலராக  உள்ளார்.

இந்நிலையில் கடந்த 17.08.2025 அன்று ரவி என்பவர், வார்டு கவுன்சிலர் சபீனாவிடம் தங்களது பகுதிக்கு கடந்த 12 நாட்களாக தண்ணீர் வரவில்லை என்று கூறியுள்ளனர். அதற்கு அவரது கணவர் நவாஸ்கான், ஆளும் கட்சியான எங்களையே கேள்வி கேட்கிறாயா என்று கடுமையாக பேசியுள்ளார். இதனால் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் நவாஸ்கான், அவரது மாமனார் ஜான் பாட்சா, நவாஸ்கானின் நண்பர் மணிகண்டன் மூன்று பேரும் சேர்ந்து ரவியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். அதை தடுக்கச் சென்ற ரவியின் மனைவி சித்ராவையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

 

 


புகழூர் குடிநீர் பிரச்சனை: நடிகை அம்பிகா பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல்


இதில் மயக்கம் அடைந்த ரவி மற்றும் அவரது மனைவி சித்ரா இருவரையும் அங்கிருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து ரவி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சுபாஷினி 15 வார்டு கவுன்சிலரின் கணவர் நவாஸ் கான், மாமனார் ஜான்பாட்சா, நவாஸ்கானின் நண்பர் மணிகண்டன் ஆகிய மூன்று பேர் மீது   நான்கு பிரிவுகளுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கரூரில் நண்பர்கள் வீட்டிற்கு வந்த நடிகை அம்பிகா இதனை கேள்விப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்து வழக்குப்பதிவு தாமதமாக செய்யப்பட்டுள்ளது இச்சம்பவம் FIR காப்பியாக மட்டும் இருக்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

 

 


புகழூர் குடிநீர் பிரச்சனை: நடிகை அம்பிகா பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை அம்பிகா கூறுகையில், 

சித்ராவின் செய்தியை சமூக வலைதளங்களில் பார்த்து வந்துள்ளேன். கடன் மற்றும் சொத்து பிரச்சனைகளுக்கும் சண்டை என்று சொன்னால் அது பெரியதாக தெரியாது. ஆனால் தண்ணீர் வரவில்லை என்று கேட்டதற்கு இப்படி செய்துள்ளார்கள். ஒரு பெண் என்று கூட பார்க்காமல் எப்படி நடந்து கொண்டுள்ளார்கள். இதற்கு பேசியிருக்கலாம் அதை விட்டுவிட்டு அடிப்பது தவறு மக்கள் அனைவரும் நல்லது செய்வார்கள் என்று ஓட்டு போட்டு உங்களை ஜெயிக்க வைத்துள்ளார்கள். அப்படி இருக்கும் பொழுது காப்பாற்ற வேண்டிய நீங்களே அவர்களை போட்டு அடித்துள்ளீர்கள்.

 

 


புகழூர் குடிநீர் பிரச்சனை: நடிகை அம்பிகா பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல்

நான் அரசியல் ரீதியாக இங்கு பேச வரவில்லை மனிதாபிமான அடிப்படையில் சொல்கிறேன் யாராக இருந்தாலும் இதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்க வேண்டும். விவேக் காமெடியில் வருவது போல் எனக்கு அவர்களை தெரியும் இவர்களை தெரியும் என்று வருவது போல் அவர்கள் சொன்னால் காமெடியாக எடுத்துக் கொள்ளாமல் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். FIR பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். அதை சொன்னதோடு தண்ணீரில் போடாமல் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள். கவுன்சிலர், எம்எல்ஏ என்று நம்பி உங்களுக்கு ஓட்டு போட்டு உங்களை வெற்றி பெற செய்துள்ளார்கள். அவர்களை உங்களது அப்பா, அம்மா ,அண்ணன், அக்கா சாணத்தில்  நின்று காப்பாற்ற வேண்டியது உங்கள் பொறுப்பு எனவும், FIR ஒரு கதையாக போகாமல் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள் என்று கூறினார்.

 


புகழூர் குடிநீர் பிரச்சனை: நடிகை அம்பிகா பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல்

மேலும் பாதிக்கப்பட்ட நபரின் மனைவி சித்ரா கூறுகையில், எனது கணவர் பிரச்சனையில் பல்வேறு கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் எனது கணவர் தாக்கப்பட்ட முதல் தற்போது வரை நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார.  நாம் தமிழர் கட்சியின் அரவக்குறிச்சி பொறுப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நாள்தோறும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருவதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மனிதர்களை கொல்வது இலக்கல்ல.. .பொருட்சேதமே டார்க்கெட் - சிக்கிய குண்டு மிரட்டல் கடிதம்....
மனிதர்களை கொல்வது இலக்கல்ல.. .பொருட்சேதமே டார்க்கெட் - சிக்கிய குண்டு மிரட்டல் கடிதம்....
வீடு புகுந்த திருடன் தப்பி ஓட்டம்... பேரூரில் நள்ளிரவு பரபரப்பு...
வீடு புகுந்த திருடன் தப்பி ஓட்டம்... பேரூரில் நள்ளிரவு பரபரப்பு...
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: முனீஸ்வரனுக்கு எதிரான மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது !
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: முனீஸ்வரனுக்கு எதிரான மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது !
மனைவியை கொன்று தலைமறைவான முன்னாள் ராணுவ அதிகாரி: கேஸ் சிலிண்டர் புக் செய்யும் போது சிக்கினார்
மனைவியை கொன்று தலைமறைவான முன்னாள் ராணுவ அதிகாரி: கேஸ் சிலிண்டர் புக் செய்யும் போது சிக்கினார்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

விஜய்க்கு காவல்துறை செக்வீட்டில் இருந்தே பரப்புரை?கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: கருணாநிதி, கனிமொழி சங்கியா? 5 ஆண்டில் 18 ஆயிரம் சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்- ஆவேசமான ஈபிஎஸ்!
Edappadi Palanisamy: கருணாநிதி, கனிமொழி சங்கியா? 5 ஆண்டில் 18 ஆயிரம் சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்- ஆவேசமான ஈபிஎஸ்!
TN Election 2026 Survey: மீண்டும் ஆட்சியமைக்கும் திமுக; தவெகவுக்கு இத்தனை தொகுதியா? அப்போ அதிமுக? வெளியான கருத்துக்கணிப்பு
TN Election 2026 Survey: மீண்டும் ஆட்சியமைக்கும் திமுக; தவெகவுக்கு இத்தனை தொகுதியா? அப்போ அதிமுக? வெளியான கருத்துக்கணிப்பு
TN Election 2026 : 234-ல் ஒன்றிலாவது ஜெயிப்பார்களா? - அமித்ஷா கூட்டணியை அலறவிட்ட பொன்முடி!
TN Election 2026 : 234-ல் ஒன்றிலாவது ஜெயிப்பார்களா? - அமித்ஷா கூட்டணியை அலறவிட்ட பொன்முடி!
TN Election 2026: திமுக VS அதிமுக VS தவெக! யார் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன இலவசம்?
TN Election 2026: திமுக VS அதிமுக VS தவெக! யார் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன இலவசம்?
தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை: திருச்சி மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?
தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை: திருச்சி மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?
Upcoming 7 Seater SUV: Kia Sorento Hybrid முதல் Volkswagen Tayron வரை... வரப்போது 7 சீட்டர் எஸ்யூவி கார்கள்!
Upcoming 7 Seater SUV: Kia Sorento Hybrid முதல் Volkswagen Tayron வரை... வரப்போது 7 சீட்டர் எஸ்யூவி கார்கள்!
புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்: காவல்துறை கெடுபிடி! தவெக வியூகம் மாற்றம்? பரபரப்பு தகவல்!
புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்: காவல்துறை கெடுபிடி! தவெக வியூகம் மாற்றம்? பரபரப்பு தகவல்!
"மோடிக்கு முரட்டு அடிமை எடப்பாடி " - வாணியம்பாடியில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பிரச்சாரம்
Embed widget