மேலும் அறிய

காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

தொடர் கொலைகளால் கிராமத்தையே காலி செய்யும் மக்கள் . ஒருவர் மட்டுமே உறுதியுடன் கிராமத்தில் வசித்து வருகிறார். 

சிவகங்கையிலிருந்து 15 கிமீ தொலைவில்  அமைந்துள்ள நாட்டாகுடி என்ற கிராமம், இன்று மிகவும் வேதனையூட்டும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்த இந்த ஊரில், தற்போது தங்கராஜ் என்ற ஒரே ஒரு முதியவர் மட்டுமே வாழ்ந்து வருகிறார்.

அரசின் நீர்வழங்கல் திட்டங்கள் செயலிழந்ததால், நீண்ட காலமாக குடிநீர் வரத்து இல்லாதது, ஊரையே வதைக்க ஆரம்பித்தது. குடிநீர் இல்லாததுடன், சுகாதார சேவைகளும் பின்பற்றவில்லை. இதனால், வயிற்றுப்போக்கு, தொற்றுநோய்கள், மனஅழுத்தம் எனப் பல்வேறு பிரச்சனைகள் அடிக்கடி எழுந்தன. இந்த சூழ்நிலையில், வேலைவாய்ப்பும் வசதிகளும் இல்லாததால் இளைஞர்கள் மற்றும் குடும்பங்கள் அருகிலுள்ள நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

இது மட்டுமல்ல, சமீபத்தில் இரு முதியவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், மீதமிருந்த மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாதுகாப்புக் கேட்ட நிலையில் மற்ற மூதாட்டிகள் மற்றும் முதியவர்களும் ஊரை விட்டு வெளியேறினர்.

இப்போது, நாட்டாகுடியில் தங்கராஜ் மட்டும் தான் உறுதியுடன் வாழ்கிறார். அவர் கூறும் போது ஐந்து தலைமுறைக்கு முன்பு 5000 குடும்பம் வாழ்ந்த கிராமம்.அடிப்படை வசதி இல்லாததால் ஊரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது 50 குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர் ஏனென்றால் அந்த தண்ணீர் பிரச்சனை அருகில் உள்ள உப்பாற்றில் ஊத்து தோண்டி தண்ணீர் எடுத்து வாழ்ந்து வந்தனர். அங்கு உள்ள இளைஞர்களுக்கும் பெண் கொடுக்க மறுத்து விட்டார்களாம். அதனால் நகர் பகுதிக்கு சென்றதாகவும் கூறுகின்றனர்.

(Byte)

இந்த கிராமத்தில் சமீபத்தில் விவசாயி பட்டப் பகலில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இதனால் பாதுகாப்பு இல்லாத இந்த கிராமத்தில் யாரும் கேட்க ஆள் இல்லாத காரணத்தால் அனைவரும் ஊரைவிட்டு வெளியே செல்கின்றனர் என  வேதனை தெரிவிக்கின்றார்.

 

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Strait of Hormuz India: ஹார்முஸ் பிரச்னை ஓவர்.? இந்தியாவுக்கு முதலில் வருவது கச்சா எண்ணெயா.? LPG-ஆ.? அரசின் திட்டம் இதுதான்
ஹார்முஸ் பிரச்னை ஓவர்.? இந்தியாவுக்கு முதலில் வருவது கச்சா எண்ணெயா.? LPG-ஆ.? அரசின் திட்டம் இதுதான்
TN Rain: சென்னையில் இன்று மழை பெய்யுமா? 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
சென்னையில் இன்று மழை பெய்யுமா? 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
கோயில் நிதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து.. ரூ.246 கோடியை மிச்சப்படுத்திய தவெக.. குவியும் பாராட்டு!
கோயில் நிதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து.. ரூ.246 கோடியை மிச்சப்படுத்திய தவெக.. குவியும் பாராட்டு!
Mayiladuthurai Power Shutdown (20.06.2026) :நோ மின்தடை.. ஹேப்பி சனிக்கிழமை! மயிலாடுதுறை மின்சார வாரியத்தின் திடீர் ட்விஸ்ட்!
Mayiladuthurai Power Shutdown (20.06.20256) :நோ மின்தடை.. ஹேப்பி சனிக்கிழமை! மயிலாடுதுறை மின்சார வாரியத்தின் திடீர் ட்விஸ்ட்!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Strait of Hormuz India: ஹார்முஸ் பிரச்னை ஓவர்.? இந்தியாவுக்கு முதலில் வருவது கச்சா எண்ணெயா.? LPG-ஆ.? அரசின் திட்டம் இதுதான்
ஹார்முஸ் பிரச்னை ஓவர்.? இந்தியாவுக்கு முதலில் வருவது கச்சா எண்ணெயா.? LPG-ஆ.? அரசின் திட்டம் இதுதான்
US Iran Deal: “ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்
“ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்
TN Rain: சென்னையில் இன்று மழை பெய்யுமா? 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
சென்னையில் இன்று மழை பெய்யுமா? 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை; மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை
கோயில் நிதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து.. ரூ.246 கோடியை மிச்சப்படுத்திய தவெக.. குவியும் பாராட்டு!
கோயில் நிதி மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரத்து.. ரூ.246 கோடியை மிச்சப்படுத்திய தவெக.. குவியும் பாராட்டு!
தனக்கு வேண்டியவர்களுக்கு போஸ்டிங்.. தொடரும் அடுத்த சர்ச்சை.. முதல்வர் விஜய் மீது குற்றச்சாட்டு!
தனக்கு வேண்டியவர்களுக்கு போஸ்டிங்.. தொடரும் அடுத்த சர்ச்சை.. முதல்வர் விஜய் மீது குற்றச்சாட்டு!
Udhayanidhi Stalin: தவெக அரசு இதை கண்டிப்பா பண்ணுங்க.. விஜய்க்கு பறந்த வேண்டுகோள்.. உதயநிதி சொல்வது என்ன?
Udhayanidhi Stalin: தவெக அரசு இதை கண்டிப்பா பண்ணுங்க.. விஜய்க்கு பறந்த வேண்டுகோள்.. உதயநிதி சொல்வது என்ன?
Mekedatu Dam: உங்க பார்வை தான் சரியில்ல.. மேகதாது விவாகரத்தில் வானதி - மாணிக்கம் தாகூர் மோதல்!
Mekedatu Dam: உங்க பார்வை தான் சரியில்ல.. மேகதாது விவாகரத்தில் வானதி - மாணிக்கம் தாகூர் மோதல்!
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
Embed widget