மேலும் அறிய

மயிலாடுதுறை : 198 புதிய மாணவர்களை சேர்க்கை: பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டு!

காவிரிபூம்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 198 புதிய மாணவர்களை சேர்ந்து சாதனை படைத்துள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காவிரிபூம்பட்டினத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. சிறந்த பள்ளி விருதுபெற்ற இப்பள்ளியில் அனைத்து வகுப்புகளும் ஸ்மார்ட் வகுப்புகளாக இயங்கி வருவது கூடுதல் சிறப்பாகும். தனியார் பள்ளிக்கு நிகராக, வாகன வசதி முதல் கராத்தே, யோகா, கணிணி பயிற்சி, சிலம்பம் உள்ளிட்ட அனைத்து தனித்திறன் பயிற்ச்சிகளும் இலவசமாக இப்பள்ளி வழங்கப்பட்டு வருகிறது. 


மயிலாடுதுறை : 198 புதிய மாணவர்களை சேர்க்கை: பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டு!

மேலும் இப்பள்ளிக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும், மேலாண்மை குழு மற்றும் பூம்புகார் மீனவர் பஞ்சாயத்தார் இணைந்து பள்ளிக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் தனியார் பள்ளியில் பயின்ற மணவர்கள் பலர் இப்பள்ளியில் வந்து சேர்ந்து வருகின்றனர். சிறந்த பள்ளிக்கான விருதை பெற்ற சிறப்பாக இயங்கும் இப்பள்ளியில் இந்த ஆண்டு 198 மாணவர்கள் புதிதாக சேர்ந்து சாதனை படைத்துள்ளனர்.


மயிலாடுதுறை : 198 புதிய மாணவர்களை சேர்க்கை: பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டு!

இதனை அடுத்து எட்டாம் வகுப்புவரை மட்டும் செயல்படும் இந்த பள்ளியில் பெரும் அளவு புதிய மாணவர்களை சேர்த்த பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோரை கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினர். இதற்காக  பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் மற்றும் வட்டார கல்வி அலுவலர் பூவராகவன் ஆகியோர் நேரில் பாராட்டு தெரிவித்ததுடன் பள்ளிக்கு தேவையான கூடுதல் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தனர். அப்போது தங்கள் ஊர் பள்ளியிலேயே ஆங்கில வழிக்கல்வி வழங்க அனுமதிக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.


மயிலாடுதுறை : 198 புதிய மாணவர்களை சேர்க்கை: பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டு!

இன்றைய தலைமுறைப் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் கூட இன்றைக்கு இதுதான் நிலை. இதனால் தமிழ்நாட்டில் மூடப்பட்ட அரசுப் பள்ளிகள் ஏராளம். இந்நிலையில்தான் சில அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள், சமூக நலனில் அக்கறை கொண்டவர்கள், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, உயரிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறனர். தனியார் பள்ளியில் படித்தால்தான் தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் சமூகத்தில் உயர்ந்த இடத்தைப் பிடிக்க முடியும் என்ற எண்ணம் பெற்றோர்களிடம் நிலவுகிறது. ஆனால் உண்மை இதுவல்ல. பெரிய விஞ்ஞானிகளாக, அரசியல் தலைவர்களாக, மருத்துவர்களாக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளாக வெற்றிநடைபோடுபவர்களில் பெரும்பாலானோர், கிராமப்புற அரசுப் பள்ளிகளில் பயின்றவர்கள்தாம். அரசுப் பள்ளியில் படித்தாலும் சாதிக்க முடியும். மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து அரசுப் பள்ளிகள் மூடப்பட்டால், அது எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

அரசுப் பள்ளிகளை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வது மிகவும் அவசியமானது. அதனை உணர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் காவேரி பூம்பட்டினம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் தங்கள் முயற்சியால் இந்தாண்டு 198 மாணவர்களை பள்ளியில் சேர்க்க சாதனை படைத்துள்ளனர்.  இதனை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TVK Vijay:”திமுக வாக்குறுதி என்னாச்சு?”  தூய்மைப் பணியாளர் போராட்டம்!  விஜய் ஆதரவு!
TVK Vijay:”திமுக வாக்குறுதி என்னாச்சு?” தூய்மைப் பணியாளர் போராட்டம்! விஜய் ஆதரவு!
TVK Conference: அப்புறமென்ன.. பலத்த காட்டிட வேண்டியதுதான்; தவெக மதுரை மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி
அப்புறமென்ன.. பலத்த காட்டிட வேண்டியதுதான்; தவெக மதுரை மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி
Special Buses: விழாக்கால தொடர் விடுமுறை; கிளாம்பாக்கத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - முழு விவரம்
விழாக்கால தொடர் விடுமுறை; கிளாம்பாக்கத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - முழு விவரம்
Modi Zelensky: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசிய பிரதமர் மோடி - என்ன சொன்னார் தெரியுமா.?
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசிய பிரதமர் மோடி - என்ன சொன்னார் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Poompuhar Vanniyar Womens Conference | ராமதாஸ் பின்னணியில் திமுக? பூம்புகாரில் பலப்பரீட்சை
Cuddalore DMK MLA | “ஏய் நிறுத்துடா...” பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய திமுக MLA!
ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay:”திமுக வாக்குறுதி என்னாச்சு?”  தூய்மைப் பணியாளர் போராட்டம்!  விஜய் ஆதரவு!
TVK Vijay:”திமுக வாக்குறுதி என்னாச்சு?” தூய்மைப் பணியாளர் போராட்டம்! விஜய் ஆதரவு!
TVK Conference: அப்புறமென்ன.. பலத்த காட்டிட வேண்டியதுதான்; தவெக மதுரை மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி
அப்புறமென்ன.. பலத்த காட்டிட வேண்டியதுதான்; தவெக மதுரை மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி
Special Buses: விழாக்கால தொடர் விடுமுறை; கிளாம்பாக்கத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - முழு விவரம்
விழாக்கால தொடர் விடுமுறை; கிளாம்பாக்கத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - முழு விவரம்
Modi Zelensky: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசிய பிரதமர் மோடி - என்ன சொன்னார் தெரியுமா.?
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசிய பிரதமர் மோடி - என்ன சொன்னார் தெரியுமா.?
TN TET 2025: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு - இன்று முதலே விண்ணப்பம் - தேர்வு வாரிய அறிவிப்பு என்ன.?
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு - இன்று முதலே விண்ணப்பம் - தேர்வு வாரிய அறிவிப்பு என்ன.?
TVK Vijay: “ராகுல் உள்ளிட்டோர் கைது கடும் கண்டனத்திற்குரியது“ - தவெக தலைவர் விஜய்யின் பதிவு என்ன.?
“ராகுல் உள்ளிட்டோர் கைது கடும் கண்டனத்திற்குரியது“ - தவெக தலைவர் விஜய்யின் பதிவு என்ன.?
Agal Vilakku Scheme: மாணவிகளின் பாதுகாப்புக்கு வந்தாச்சு புது திட்டம்: அதென்ன அகல் விளக்கு?
Agal Vilakku Scheme: மாணவிகளின் பாதுகாப்புக்கு வந்தாச்சு புது திட்டம்: அதென்ன அகல் விளக்கு?
SC Stray Dogs: நாய் பிரியர்களை லெஃப்ட் ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்.. ”எதிர்ப்பு சொல்லி யாரும் வந்துடாதிங்க”
SC Stray Dogs: நாய் பிரியர்களை லெஃப்ட் ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்.. ”எதிர்ப்பு சொல்லி யாரும் வந்துடாதிங்க”
Embed widget