மேலும் அறிய

Anti Terrorism Squad: தீவிரவாதத்தை ஒழிக்க பக்கா ஸ்கெட்ச்: தமிழக அரசின் அதிரடி படை தயார்! லிஸ்ட்டை வெளியிட்ட அரசு!

தமிழ்நாடு காவல்துறையின் உளவுத்துறை பிரிவில் ”தீவிரவாத தடுப்பு பிரிவு” அமைப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு காவல்துறையின் உளவுத்துறை பிரிவில் ”தீவிரவாத தடுப்பு பிரிவு” அமைப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

கடந்த மார்ச் - ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழ்நாடு காவல்துறையின் உளவுத்துறை பிரிவில் 380க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு ரூ.57.51 கோடி செலவில் “தீவிரவாத தடுப்பு பிரிவு” அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

கடந்தாண்டு கோவை மாவட்டம் உக்கடம் அருகே கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் உயிரிழந்த ஜமேஷா உபின்  என்பவர் வீட்டில் இருந்து வெடிபொருட்கள், தீவிரவாத அமைப்பு வாசகங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதனைத் தொடர்ந்தே “தீவிரவாத தடுப்பு பிரிவு” அமைக்கப்படும் அறிவிப்பு வெளியானது 

இதனையடுத்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி, இத்தகைய தீவிரவாத தடுப்பு பிரிவு அமைப்பதற்கான முன்மொழிவு கடிதம் மற்றும் அத்தியாவசிய நிர்வாக செலவினங்கள் தொடர்பான பட்டியல் அளித்திருந்தார். அதில் ரூ.60 கோடி ஒதுக்கக்கோரி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்ற தமிழ்நாடு அரசு தீவிரவாத தடுப்பு பிரிவு அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு 383 பணியாளர்களை சேர்க்கவும், 89 புதிய வாகனங்களை ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்கள் ஊதியம், நிர்வாகம் செலவுகள் என ரூ.56 கோடியும், திரும்ப பெறப்படாத செலவினமான தளவாட செலவுகளுக்கு ரூ.26 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தீவிரவாத தடுப்பு பிரிவானது உளவுத்துறை ஏ.டி.ஜி.பி தலைமையில் செயலபடும் எனவும் எனவும், இதில் 3 எஸ்பி, 4 ஏ.எஸ்.பி, 9 டிஎஸ்பி, 16 இன்ஸ்பெக்டர், 48 சப்-இன்ஸ்பெக்டர், 12 சப்- இன்ஸ்பெக்டர் (தொழில்நுட்ப பிரிவு), 45 தலைமை காவலர், 22 கான்ஸ்டபிள், 33 ஓட்டுநர்கள் என 193 பேர் இடம் பெற்றிருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவிரவாத தடுப்பு பிரிவு தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நிகழும் குற்றங்களுக்கு எதிராக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்டதாக இருக்கும் எனவும் அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Embed widget