மேலும் அறிய

Ahmedabad plane crash: நிம்மதியை பறித்த அகமதாபாத் விபத்து.. 222 உடல்களை அடையாளம் காண்பதில் சவால் - கண்ணீரில் உறவினர்கள்

அகமதாபாத் விமான விபத்தில் விமானத்தில் பயணித்து உயிரிழந்த 222 பயணிகளின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இதனால், அவர்கள் உறவினர்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 241 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானம் வெடித்துச் சிதறியதில் ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்த நிலையில் மற்ற பயணிகள் அனைவரும் தீக்கிரையாகினர். 

அகமதாபாத் விமான விபத்து:

நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த கோர விபத்தில், உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. வெடிவிபத்து நிகழ்ந்தபோது வெளியான வெப்பம் காரணமாக 1300 டிகிரி செல்சியஸ் வெப்பம் அந்த இடத்தில் பதிவானது. தீ காரணமாகவும், வெப்பம் காரணமாகவும் உயிரிழந்த பயணிகள் உடல் அடையாளம் காண முடியாத அளவிற்கு உருக்குலைந்தது. 

அடையாளம் காணப்பட்ட 19 உடல்கள்:

உடல்கள் அனைத்தையும் தற்போது அடையாளம் காணும் பணி மருத்துவ குழுவினரால் மும்முரமாக நடத்தப்பட்டு வருகிறது. மிகவும் சவாலான இந்த பணியில் தற்போது வரை 19 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதை குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி அதிகாரப்பூர்வமாக நேற்று இரவு அறிவித்தார். 

222 உடல்கள் கதி என்ன?

அதில், இரவு 9 மணி நிலவரப்படி 19 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மாநில தடய அறிவியல் ஆய்வக பிரிவு குழுவினரும், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக குழுவும் உடல்களை அடையாளம் காண தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அமைச்சரின் அறிவிப்பின்படி, எஞ்சிய 222 பயணிகளின் உடல்கள் தற்போது வரை அடையாளம் காணப்படவில்லை. 

வெளிநாட்டு பயணிகள்:

இந்த விமான விபத்தில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளும் இருந்தனர். அவர்களது உடல்களை அடையாளம் காண்பதற்காக விமான விபத்தில் உயிரிழந்த வெளிநாட்டு பயணிகளின் உறவினர்களின் டிஎன்ஏ-க்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மிகவும் சவாலான இந்த பணியில் விரைவில் உடல்கள் அடையாளம் காணப்பட்டு பயணிகளின் உறவினர்களின் உடல்கள் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடையாளம் காணப்பட்ட வரையில் உடல்கள் ஒப்படைக்கும் பணியை குஜராத் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

274 உயிர்கள்:

இந்த கோர விபத்தின் துயரத்தில் விமானத்தில் பயணித்தவர்கள் மட்டுமின்றி விமானம் சென்று மோதிய மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்த மருத்துவ மாணவர்கள் உள்பட 33 பேர் உயிரிழந்தனர். இதனால், இந்த விமான விபத்து மொத்தம் 274 பேர் உயிரை பறித்தது. அதேசமயம், அடையாளம் காணப்பட்டவர்களின் உடல்கள் உரிய இறுதிச்சடங்குடன் அடக்கம் செய்ய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Embed widget