மேலும் அறிய

ஊருக்கே சோறு போடும் விவசாயிகளுக்கு சோறு  போட்ட அரசு அதிகாரி - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி

மயிலாடுதுறையில் பணி ஓய்வு பெற உள்ள நீர்வளத்துறை செயற்பொறியாளர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு அறுசுவை விருந்து அளித்துள்ளார்.

பொதுவாக விவசாயிகளுக்கு விவசாயம் சார்ந்த துறை அதிகாரிகளுக்கு மத்தியில் ஒரு சுமூகமான உறவு என்பது பெரும்பாலும் இருப்பதில்லை என்றே கருத்தே நிலவி வருகிறது. இதற்கு உதாரணமாக விவசாயிகளுக்கும்,  அதிகாரிகளுக்கும் உள்ள பிரச்சினை குறித்து செய்தி அதிகளவில் வெளியாகும். சமீபத்தில் கூட வேளாண் அதிகாரிகள் ஒருவரிடம் விவசாயி ஒருவர் வாங்கிய  உளுந்து விதைக்கான பில் ரசீது கேட்டபோது அவரை ஒருமையில் திட்டி மர சட்டத்தை கொண்டு அடிக்க சென்ற சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Rain Alert: தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு


ஊருக்கே சோறு போடும் விவசாயிகளுக்கு சோறு  போட்ட அரசு அதிகாரி - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி

இதுபோன்ற சூழலில் மயிலாடுதுறையில் விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கும் துறையான நீர்வளத்துறை அதிகாரி தான் ஓய்வு பெறுவதை அடுத்து, தன் பணிக்காலத்தில் தன்னுடன் பயணித்த விவசாயிகளுக்கு அறுசுவை உணவு விருந்து அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளராக சண்முகம் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 

Hemant Soren: கைதாகிறாரா ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்? வீட்டிற்கே சென்று அமலாக்கத்துறை விசாரணை


ஊருக்கே சோறு போடும் விவசாயிகளுக்கு சோறு  போட்ட அரசு அதிகாரி - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி

காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறையில் விவசாயிகளுக்கு வேண்டிய காவிரி நீரை வாய்க்கால்களில் பிரித்து தரும் முக்கியமான துறையாக பொதுப்பணித்துறை விளங்குகிறது. தண்ணீர் பற்றாக்குறை காலங்களிலும், காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து வரும் மழைக்காலங்களிலும் தண்ணீரை பகிர்ந்து அளிக்கவும், அவற்றை முறையாக வடிய வைக்கவும், பொதுப்பணி துறையின் செயல் முக்கியமானதாகும். இதனால் டெல்டா மாவட்டங்களில் மிகவும் சென்சிட்டிவான துறையாக நீர்வளத்துறை விளங்கி வருகிறது. 

DMK Youth Wing Meeting: நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டம்.. திமுக இளைஞரணி மாநாடு பற்றி முதலமைச்சர் ட்வீட்


ஊருக்கே சோறு போடும் விவசாயிகளுக்கு சோறு  போட்ட அரசு அதிகாரி - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி

இந்தத் துறையின் மயிலாடுதுறை மாவட்ட தலைமை பதவியான செயற்பொறியாளர் பதவியில் மூன்று ஆண்டுகளாக பதவி வகித்து வந்த சண்முகம் வருகின்ற  ஜனவரி மாதம் 31 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. ஓய்வு பெறுவதற்கு முன் செயற்பொறியாளர் பங்கேற்கும் கடைசி கூட்டம் என்பதால் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Chennai Port Trust School:உடற்கல்வி ஆரிசியர் பணி; வரும் 31-ம் தேதி நேர்காணல் - முழு விவரம்!


ஊருக்கே சோறு போடும் விவசாயிகளுக்கு சோறு  போட்ட அரசு அதிகாரி - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி

தொடர்ந்து மயிலாடுதுறையில் புகழ்பெற்ற தனியார் ஓட்டல் ஒன்றில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற 200 -க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வடை, பாயசத்துடன் அறுசுவை விருந்து அளித்தார். அதிகாரி ஒருவர் மக்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது விவசாயிகளுக்கு அளித்த விருந்து நெகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

U19 World Cup 2024: வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றிநடைபோடுமா? U19 உலகக்கோப்பையில் இன்று இந்தியாவுக்கு முதல் போட்டி!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Indian Railways: பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Operation Sindoor: ‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
Embed widget