மேலும் அறிய

Dindigul: ஜல்லிக்கட்டில் கலக்கிய காளை இறப்பு - கண்ணீர் மல்க கிராம மக்கள் அஞ்சலி

உயிரிழந்த காளை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு  மேளதாளம் முழங்க வான வேடிக்கையுடன், சுற்றி நின்ற பெண்களின் குழவை சத்தத்துடன் கண்ணீர் மல்க கோவிலின் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

தமிழர்களின் வாழ்வில் கலந்தது விவசாயம். அந்த விவசாயத்திற்கு நன்றி செலுத்தும் வகையில் வீடுகளில் ஒவ்வொரு நாளும் நிலம், நீர், காற்று, நெருப்பு உள்ளிட்ட ஐம்பூதங்களுக்கும் நன்றி செலுத்தி வழிபாடு செய்யப்படுவதும், அதே போன்று திருவிழாக்களில் இயற்கைக்கு நன்றி கூறி கொண்டாடப்படுவதும் நடந்து வருகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள் அதாவது விலங்கினங்களுக்கும் அதிகளவில் முக்கியத்துவமும் தரப்படுவதும் உண்டு.

“மா மதுரை” விழா: காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! என்ன ஸ்பெஷல்?


Dindigul: ஜல்லிக்கட்டில் கலக்கிய காளை இறப்பு - கண்ணீர் மல்க கிராம மக்கள் அஞ்சலி

குறிப்பாக வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளுக்கென தனி சிறப்பு உண்டு. அதிலும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்படுவது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கப்படும் விதங்களும், காளைகளை பராமரிப்பதிலும் தனி கவனம் செலுத்துவார்கள்.

ஜல்லிக்கட்டு காளைகளை தங்கள் குடும்பத்தில் ஒரு ஜீவனாக பாவித்து வளர்க்கப்படுவதும், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க காளைகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் முதற்கொண்டு காளைகளை வளர்ப்பதில் காளையின் உரிமையாளர் ஒவ்வொருவரும் பார்த்து பார்த்து ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகின்றனர். அதிலும் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கு தனி மவுசு உண்டு. கோவில் காளைகள் உட்பட.  அப்படிப்பட்ட காளைகளை வளர்ப்பதில் உயிருக்கு உயிராக இருக்கும் மக்கள் அது இறப்பிலும் சடங்குகள் செய்வதும் தனி கவனம் செலுத்துவர்.

ஆபரேஷன் போது பெண் வயிற்றினுள் மருத்துவ உபகரணம்: ரூ. 7.20 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு


Dindigul: ஜல்லிக்கட்டில் கலக்கிய காளை இறப்பு - கண்ணீர் மல்க கிராம மக்கள் அஞ்சலி

அப்படி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி நகர்  மலையாளத்து கருப்பு, மந்தையம்மன் கோவில் காளை கோவில் அருகில் உள்ள கிணற்றில் விழுந்து இறந்து விட்டது. இதனை தொடர்ந்து இறந்த கோவில் காளை அங்குள்ள மந்தையில் வைக்கப்பட்டது. அங்கு இறந்த கோவில் காளைக்கு மாலைகள், சந்தனம், ஜவ்வாது, வேஷ்டி, துண்டுகள் போன்றவற்றை அணிவித்து கண்ணீர் மல்க அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர். அத்துடன் சுற்று வட்டார கிராம மக்களும் வந்து அந்த காளைக்கு மரியாதை செலுத்தினர்.

LIVE | Kerala Lottery Result Today (08.08.2024): இன்றைய கேரளா லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு தொகை ரூ. 80 லட்சம்


Dindigul: ஜல்லிக்கட்டில் கலக்கிய காளை இறப்பு - கண்ணீர் மல்க கிராம மக்கள் அஞ்சலி

இந்த கோவில் காளையானது அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம். கொசவபட்டி, தவசிமடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி காசுகளையும், சில்வர், பித்தளை, சைக்கிள் போன்ற பல்வேறு பரிசு பொருட்களை வென்று புகழ் பெற்றுள்ளது. தொடர்ந்து அந்த காளை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு  மேளதாளம் முழங்க வான வேடிக்கையுடன், சுற்றி நின்ற பெண்களின் குழவை சத்தத்துடன் கண்ணீர் மல்க கோவிலின் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது. இந்த காளை இறந்ததால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியிருந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.