மேலும் அறிய

சண்டிகர் பல்கலைக்கழக எம்.எம்.எஸ். விவகாரம்! : தொடரும் சர்ச்சை!

குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, முழு வழக்கும் தேசிய ஊடகங்களால் கவனிக்கப்பட்டது.

சண்டிகர் பல்கலைக்கழக மாணவி ஒருவர் விடுதியில் தனது வகுப்புத் தோழர்களின் ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை எடுத்தது குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மொஹாலி கல்வி நிறுவனத்தை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தனியுரிமை மீறப்படவில்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்திய போதும் அது குறித்த சர்ச்சை தொடர்ந்து எழுந்து வருகிறது.

குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, முழு வழக்கும் தேசிய ஊடகங்களால் கவனிக்கப்பட்டது. இருப்பினும், மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்கள் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை மங்கலாக்கி, குற்றம் சாட்டப்பட்ட ஆணின் புகைப்படத்தைக் காட்டியது தற்போது பொதுமக்களால் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. 

சண்டிகர் பல்கலைக்கழக எம்எம்எஸ் வீடியோ வழக்கில் தொடர்புடைய ஆணின் முகத்தைக் காட்டியதற்காக ஆஜ் தக் செய்தி நிறுவனத்தை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். ஆனால் உண்மையில் வீடியோக்களை படம்பிடித்து பரப்பிய பெண்ணின் முகத்தைக் காட்டவில்லை. சிலர் இந்தியா டுடே குழுவிடம் இதுகுறித்துக் கேள்வி எழுப்பினர். குற்றம் சாட்டப்பட்ட ஆணின் படம் காட்டப்பட்டுள்ளது ஆனால் பெண் முகம் மறைக்கப்பட்டது ஏன்? என அவர்கள் கேட்டுள்ளனர்.

சட்டம் என்ன சொல்கிறது?

சந்தேகத்துக்குரிய நபரை அடையாளம் காண்பது மிக முக்கியமான சாட்சியமாக கருதப்படுகிறது. போலீசாரால் கைது செய்யப்பட்ட சந்தேகத்துக்குரிய நபர்கள், குற்றவாளிகளாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம் என்றால், அவர்களை ஊடகங்கள் புகைப்படம் எடுத்து செய்தித்தாள்களில் வெளியிடவோ அல்லது தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் காட்டவோ கூடாது.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்துக்குரிய நபரை காவல் நிலையத்திற்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ காவல் துறையினர் அழைத்துச் செல்லும் போது, ​​குற்றவாளியின் முகம் மறைக்கப்படுவதை நாம் பலமுறை பார்க்கிறோம். குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு 303 மற்றும் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 22(1)ன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அனைத்து நபர்களுக்கும், அவர்கள் விரும்பும் ஒரு வழக்கறிஞரால் பாதுகாக்கப்படுவதற்கான உரிமையை வழங்குகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றம் செய்த நபரின் குடும்பங்கள் குறிவைக்கப்படாமல் இருப்பதற்காக, குற்றவாளிகளின் முகங்கள் மறைக்கப்படுகின்றன. மேலும் சட்டத்தின் படி, அந்த நபர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே, அவர் குற்றவாளியாகக் கருதப்படுவார், அதற்கு முன் அவர் குற்றம் சாட்டப்பட்டவர் என்று அழைக்கப்படுவார். எனவே, குற்றவாளிகள் ஊடகங்களில் வெளிப்படும் போது, ​​அவர்களின் முகங்கள் வெளிப்படுவதில்லை, அதனால் அவர்கள் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவிக்கும் வரை அவர்களின் மனித உரிமைகள் அப்படியே இருக்கும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget