மேலும் அறிய

Cyber crime: ஆன்லைன் மோசடியால் ரூ.9 லட்சம் பணத்தை இழந்த வாலிபர் - சைபர்கிரைம் போலீஸ் விசாரணை

மரக்காணம் அருகே டாஸ்கை முடித்தால் பணம் கூடுதலாக கிடைக்கும் என நம்பி 9 லட்சத்தை இழந்த வாலிபர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் செல்டன் வினோத் (வயது 30). இவருக்கு கடந்த மார்ச் 25-ந் தேதி வாட்ஸ் அப் எண்ணுக்கும், டெலிகிராம் ஐ.டி. மூலமும் பகுதி நேர வேலை என்ற பெயரில் சிறிய முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம், அதற்கு டாஸ்க் முடிக்க வேண்டும் என்றுகூறி மர்ம நபர்கள் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அதோடு அவர்கள் ஒரு லிங்கையும் அனுப்பியிருந்தனர்.

இதை உண்மையென நம்பிய செல்டன் வினோத், அந்த லிங்கிற்குள் சென்று பாஸ்வேர்டு கொடுத்து ஐ.டி.யை பதிவேற்றம் செய்துள்ளார். அப்போது முதலில் ரூ.1,000 செலுத்தி டாஸ்க் முடித்து ரூ.1,200 பெற்றுள்ளார். பின்னர் ரூ.3 ஆயிரம் செலுத்தி ரூ.4,200 பெற்றுள்ளார். தொடர்ந்து அவர்கள் கூறியவாறு அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் 25 தவணைகளாக மொத்தம் ரூ.9 லட்சத்து 40 ஆயிரத்து 200 அனுப்பியுள்ளார். ஆனால் அவர்கள் கூறியவாறு டாஸ்கை முடித்த பிறகும் செல்டன் வினோத்துக்கு பணத்தை அனுப்பவில்லை. பின்னர் தான் நூதன முறையில் பணமோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட செல்டன் வினோத், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை மோசடி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூருகையில் இதுபோன்ற மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர், மேலும் தங்களின் மொபைல் எண்ணிற்கு ஏதேனும் லிங்க் வந்தால் அதனை நீக்கி விடுங்கள் என சைபர் கிரைம் போலீசார் கூறுகின்றனர். அனுபவம் இல்லாத எண்ணில் இருந்து  குறுஞ்செய்திகள் வந்தால் அந்த லிங்க் போன்றவற்றை கிளிக் செய்ய கூடாது, நீங்கள் அதனை கிளிக் செய்தவுடன் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடுவார்கள் எனவே அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறினார்.


என்ன செய்ய வேண்டும்?

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Vijay Sethupathi: யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Embed widget