மேலும் அறிய

அரியலூர் : பாலியல் வன்கொடுமை வழக்கில் வாலிபருக்கு 11 ஆண்டுகள் சிறை - மகிளா கோர்ட்டு தீர்ப்பு

திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மகிளா கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு .

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 23). இவர் இளம் பெண் ஒருவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ந் தேதி அந்த பெண்ணின் சகோதரிக்கு குழந்தை பிறந்ததால் அவரது பெற்றோர் அந்த பெண்ணை வீட்டில் விட்டுவிட்டு மருத்துவமனைக்கு சென்றனர். காதலியின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த ஆனந்தராஜ் அவரது வீட்டிற்குள் சென்று இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்த இளம்பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்த ஆனந்தராஜ் அவரை திருமணம் செய்யவும் மறுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் ஆனந்தராஜின் பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அந்த இளம்பெண்ணை ஏற்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் இருவீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் கடந்த 2019-ம் ஆண்டு ஆனந்தராஜை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை அரியலூரில் உள்ள மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
 

அரியலூர் : பாலியல் வன்கொடுமை வழக்கில்  வாலிபருக்கு 11 ஆண்டுகள் சிறை -  மகிளா கோர்ட்டு தீர்ப்பு
 
மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் குற்றவாளி ஆன்ந்தராஜுக்கு வன்கொடுமை செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், நம்ப வைத்து ஏமாற்றியதற்காக ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் ராஜா ஆஜராகி வாதாடினார். இதனைதொடர்ந்து குற்றவாளி ஆனந்தராஜை போலீசார் பலத்த பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு அழைத்து சென்றனர்.

 
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Embed widget