மேலும் அறிய

Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTION

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை  நேரில் சென்று பாதிக்கப்பட்ட ஆறுதல் தெரிவித்த ராகுல் காந்தி அவர்களுக்கு கூடுதல் நிவாரண உதவி வழங்க வலியுறுத்தி உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்து இரண்டாம் தேதி சாமியார் போலே பாபா ஆன்மீக நிகழ்ச்சி நடந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான சாமியார் போலே பாபா மீது போலீசார் இதுவரை முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யாமல் உள்ளனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 50000 நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச அரசு அறிவித்ததுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஹத்ராஸ் தொகுதிக்கு ராகுல் காந்தி நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அரசின் உதவி போதுமானதாக இல்லை ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையை உத்திரபிரதேச அரசு விரைந்து வழங்க வேண்டும் என்று கூறியுள்ள அவர் தமது கோரிக்கையை அரசு ஏற்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்தாம் தேதி பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தபோது அவர்களின் துயரங்களுக்கு ஆறுதல் கூற தமக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை என்றும் இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்கு உரிய உதவிகளை வழங்குவது முக்கியம் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவத்தில் வெளிப்படையான முறையில் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் அதற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் யோகி ஆதித்யநாத்திற்கு எழுதி உள்ள கடிதத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இச் சம்பவத்தை விசாரிக்க நியமித்த மூன்று பேர் கொண்ட நீதிவிசாரணை குழு நேற்று விசாரணையை தொடங்கினர் என்பது குறிப்பிடதக்கது.

அரசியல் வீடியோக்கள்

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதி
Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதி
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget