மேலும் அறிய

Angelo Mathews : இலங்கை அணிக்காக 100-வது டெஸ்ட்டில் விளையாடும் ஆறாவது வீரர் இவர்தான்; முழு விபரம் இதோ..!

இலங்கை அணிக்காக தனது 100 வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியினை எதிர்த்து விளையாடுகிறார் ஏஞ்சலோ மேத்யூஸ். 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆறாவது இலங்கை வீரர்ரும் நேத்யூஸ் தான்.

இலங்கை அணிக்காக தனது 100-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியினை எதிர்த்து விளையாடுகிறார் ஏஞ்சலோ மேத்யூஸ். 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆறாவது இலங்கை வீரர்ரும் நேத்யூஸ் தான். 

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் அரசியல் மாற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு மத்தியிலும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட்  அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்கனவே இலங்கை அணி தோல்வியைத் தழுவியது. இன்று (ஜூலை 24) இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நடந்து வருகிறது. இதில் விளையாடும் ஏஞ்சலோ மேத்யூஸுக்கு இந்த போட்டி 100வது டெஸ்ட் போட்டியாகும். இலங்கை அணிக்காக 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆறாவது வீரர் இவர் தான். சர்வதேச அளவில் 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 70வது வீரர் இவர் தான். இதற்கு முன்னர் இலங்கை அணிக்காக ஜெயவர்தனே, முத்தய்யா முரளிதரன், வாஸ், ஜெயசூர்யா, சங்ககரா ஆகியோர் 100 டெஸ்ட் போடிகளுக்கு மேல் விளையாடி உள்ளனர். 

ஆல் ரவுண்டரான ஏஞ்சலோ மேத்யூஸ் இதுவரை, 218 சர்வதேச  ஒருநாள் போட்டியிலும், 99 டெஸ்ட் போட்டியிலும், 78 டி20 போடியிலும் விளையாடி உள்ளார். இதில், ஒருநாள் போட்டியில் 5,835 ரன்களும், டெஸ்ட் போட்டியில் 6,876 ரன்களும் டி20யில் 1,178 ரன்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலங்கை அணி தொடர்ந்து தடுமாறி வந்த காலகட்டத்தில் அணியின் கேப்டனாகவும் அணியினை வழிநடத்தியுள்ளார்.  100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இவருக்கு அணி நிர்வாகத்தின் சார்பில், இலங்கை கிரிக்கெட் கவுன்சிலின் துணை ஆணையர் ஜெயந்தா தர்மதாசா மற்றும் அணியின் முன்னாள் வீரர் சம்மிண்டா வாஸ் ஆகியோர் இணைந்து நினைவு பரிசையும் வழங்கினர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget