மேலும் அறிய
Squash Game : சென்னையில் நடக்கும் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்....தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி!
நேற்று சென்னையில்தொடங்கிய உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஸ்குவாஷ் உலக சாம்பியன்
1/6

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. இதனை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
2/6

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆனையம் , உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பும் இணைந்து நடத்தும் இப்போட்டியில் இந்தியா, மலேசியா, சீனா உள்ளிட்ட 8 நாடுகள் இதில் பங்கேற்கிறது.
3/6

இதனை தொடங்கி வைத்த விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உலக கோப்பையையும் அறிமுகம் செய்துவைத்தார்.
4/6

இதில் உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பு தலைவர் ஜெனா வுல்ட்ரிட்ஜ், இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு தலைவர் அனில் வாத்வா, 8 அணிகளின் கேப்டன் உள்பட பலர் தொடக்கவிழாவில் பங்கேற்றனர்.
5/6

இந்த போட்டி ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தில் காலை 10:30 மணிக்கு தொடங்கி இரவு 8:30 மணி வரை நடைபெறுகிறது.
6/6

12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டி சென்னையில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 13 Jun 2023 06:37 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
கிரிக்கெட்
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement