மேலும் அறிய

Vijay Sethupathi : விஜய் சேதுபதியுடன் புது படம்..தன்னை தானே கிள்ளிப்பார்த்த கன்னட நடிகை!

விஜய் சேதுபதியின் புது படத்தில் ருக்மிணி வசந்த் என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக களமிறங்கியுள்ளார்.

விஜய் சேதுபதியின் புது படத்தில் ருக்மிணி வசந்த் என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக களமிறங்கியுள்ளார்.

விஜய்சேதுபதி - ருக்மிணி வசந்த்

1/6
சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.
சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.
2/6
தமிழ் நாட்டில் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவரான இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் , ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார்.
தமிழ் நாட்டில் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவரான இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் , ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார்.
3/6
உழைப்பால் உயர்ந்த மனிதன், தற்போது ஆறுமுக குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
உழைப்பால் உயர்ந்த மனிதன், தற்போது ஆறுமுக குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
4/6
இந்த படத்தில் ருக்மிணி வசந்த் என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக களமிறங்கியுள்ளார்.
இந்த படத்தில் ருக்மிணி வசந்த் என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக களமிறங்கியுள்ளார்.
5/6
விஜய் சேதுபதியை பற்றி ருக்மிணி வசந்த் பேசியதாவது, ‘இதுவரை மூன்று நாட்களுக்கு படப்பிடிப்பு நடந்துள்ளது.  நான் விஜய் சேதுபதி பக்கத்தில் நின்று நடிக்கும்போதெல்லாம் நான்தான் நடிக்கிறன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அதனால் நான் என்னையே கிள்ளிப்பார்த்தேன். வசனங்களை எப்படி பேசவேண்டும் என்று விஜய்சேதுபதி எனக்கு சொல்லிக்கொடுப்பார்.’
விஜய் சேதுபதியை பற்றி ருக்மிணி வசந்த் பேசியதாவது, ‘இதுவரை மூன்று நாட்களுக்கு படப்பிடிப்பு நடந்துள்ளது. நான் விஜய் சேதுபதி பக்கத்தில் நின்று நடிக்கும்போதெல்லாம் நான்தான் நடிக்கிறன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அதனால் நான் என்னையே கிள்ளிப்பார்த்தேன். வசனங்களை எப்படி பேசவேண்டும் என்று விஜய்சேதுபதி எனக்கு சொல்லிக்கொடுப்பார்.’
6/6
ருக்மினி இதற்கு முன்னால் கன்னட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
ருக்மினி இதற்கு முன்னால் கன்னட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
Breaking News LIVE: திருவண்ணாமலையில் விவசாயிகளிடம் ரூபாய் 10 கோடி மோசடி - 2 பேர் கைது
Breaking News LIVE: திருவண்ணாமலையில் விவசாயிகளிடம் ரூபாய் 10 கோடி மோசடி - 2 பேர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
PM Modi: மனதின் குரல்! தாய், சுதந்திர போர், சமஸ்கிருதம் குறித்து பிரதமர் பேசியது என்ன?
Breaking News LIVE: திருவண்ணாமலையில் விவசாயிகளிடம் ரூபாய் 10 கோடி மோசடி - 2 பேர் கைது
Breaking News LIVE: திருவண்ணாமலையில் விவசாயிகளிடம் ரூபாய் 10 கோடி மோசடி - 2 பேர் கைது
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு.. ஜடேஜா அறிவிப்பு!
Vijay Antony: ராகுகாலம் எமகண்டம் எல்லாம் எனக்கு கிடையாது - நடிகர் விஜய் ஆண்டனி அதிரடி
Vijay Antony: ராகுகாலம் எமகண்டம் எல்லாம் எனக்கு கிடையாது - நடிகர் விஜய் ஆண்டனி அதிரடி
பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
Crime: பேஸ்புக் மூலம் பழக்கம்! பெண்ணிடம் ரூபாய் 38 லட்சம் மோசடி செய்த கரூர் இளைஞர்!
Crime: பேஸ்புக் மூலம் பழக்கம்! பெண்ணிடம் ரூபாய் 38 லட்சம் மோசடி செய்த கரூர் இளைஞர்!
Embed widget