மேலும் அறிய

விழுப்புரத்தில் உயிரிழந்த சமையல் மாஸ்டர் உடல்; கலெக்டர் முன்னிலையில் 2வது முறையாக புதைப்பு

இரண்டாவது முறையாக உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட ராஜாவின் உடல் நீதிமன்ற உத்தரவுப்படி  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஆட்சியர் பழனி முன்னிலையில் இரண்டாவது முறையாக புதைக்கப்பட்டது. 

விழுப்புரம்: விழுப்புரத்தில் டாஸ்மாக் பார் சமையல் மாஸ்டர் ராஜா போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் இரண்டாவது முறையாக உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட ராஜாவின் உடல் நீதிமன்ற உத்தரவுப்படி  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஆட்சியர் பழனி முன்னிலையில் இரண்டாவது முறையாக புதைக்கபட்டது. 

போலீசார் தாக்கியதால் இறந்தார்?

விழுப்புரம் அருகேயுள்ள திருப்பச்சாவடி மேடு பகுதியில் இயங்கும் அரசு மதுபான கடையில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்த விழுப்புரம் பெரிய காலனி பகுதியை சேர்ந்த ராஜா என்பவரை கடந்த ஏப்ரல் 10ம்  தேதி விழுப்புரம் தாலுக்கா போலீசார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரனை செய்தனர். அதன் பின்னர் மதுபாட்டில் விற்பனை செய்ததாக ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பாரில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்த ராஜா வீட்டிற்கு சென்று தனது மனைவியிடம் போலீசார் தன்னை தாக்கியதாக கூறி மயக்கமடைந்தார். 

மறு பிரேத பரிசோதனை 

இதனையடுத்து ராஜாவின் மனைவி அஞ்சு ராஜாவை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது ராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ராஜாவின் உடலுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு செய்து போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் கணவர் இறப்பிற்கு காவல் துறையினர் தாக்கியதால் தான் இறந்ததாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜாவின் மனைவி மறு உடற்கூறு ஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி 8 நாட்களுக்குள் மறு உடற்கூறு ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவின்  பேரில் கடந்த 22 ஆம் தேதி ராஜாவின் உடலுக்கு  இரண்டாவது முறையாக கே கே சாலையிலுள்ள சுடுகாட்டில் ஆட்சியர் பழனி மற்றும் விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி ராதிகா முன்னிலையில் சென்னை அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர் இரண்டு பேர்  மறு உடற்கூறு  ஆய்வு செய்தனர்.

உடற்கூறு ஆய்வு முடிந்தும் உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென அஞ்சு உயர்நீதிமன்றத்தை நாடியபோது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பேரில் மறு உடற்க்கூறாய்வு செய்யப்பட்ட ராஜாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்பு விழுப்புரம் நகராட்சி இடுக்காட்டில் மாவட்ட ஆட்சியர் பழனி முன்னிலையில் அடக்க செய்யப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

''முதல்வர்போல விளம்பர மோகத்தில் திரியும் அன்பில்; அமைச்சராக நீடிக்க உரிமையில்லை''- சாடும் அண்ணாமலை!
''முதல்வர்போல விளம்பர மோகத்தில் திரியும் அன்பில்; அமைச்சராக நீடிக்க உரிமையில்லை''- சாடும் அண்ணாமலை!
TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
காங்கிரஸை கை கழுவுகிறாரா சசி தரூர்? பாஜக அமைச்சருடன் போட்டோ.. யாரும் எதிர்பார்க்கல!
காங்கிரஸை கை கழுவுகிறாரா சசி தரூர்? பாஜக அமைச்சருடன் போட்டோ.. யாரும் எதிர்பார்க்கல!
Maha Shivratri 2025: நாளை மகாசிவராத்திரி! கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன?
Maha Shivratri 2025: நாளை மகாசிவராத்திரி! கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''முதல்வர்போல விளம்பர மோகத்தில் திரியும் அன்பில்; அமைச்சராக நீடிக்க உரிமையில்லை''- சாடும் அண்ணாமலை!
''முதல்வர்போல விளம்பர மோகத்தில் திரியும் அன்பில்; அமைச்சராக நீடிக்க உரிமையில்லை''- சாடும் அண்ணாமலை!
TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
காங்கிரஸை கை கழுவுகிறாரா சசி தரூர்? பாஜக அமைச்சருடன் போட்டோ.. யாரும் எதிர்பார்க்கல!
காங்கிரஸை கை கழுவுகிறாரா சசி தரூர்? பாஜக அமைச்சருடன் போட்டோ.. யாரும் எதிர்பார்க்கல!
Maha Shivratri 2025: நாளை மகாசிவராத்திரி! கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன?
Maha Shivratri 2025: நாளை மகாசிவராத்திரி! கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன?
மிஸ் பண்ணிடாதீங்க.. ரயில்வேயில் 32,438 காலியிடங்கள்; ஆர்ஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
மிஸ் பண்ணிடாதீங்க.. ரயில்வேயில் 32,438 காலியிடங்கள்; ஆர்ஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை -  ஆட்சியர் அறிவிப்பு
மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
Rajinikanth : ”ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினி சென்றது ஏன்?” திமுகவிற்கு எதிராக பாஜக சதி?
Rajinikanth : ”ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினி சென்றது ஏன்?” திமுகவிற்கு எதிராக பாஜக சதி?
CUET UG 2025: என்னது, க்யூட் தேர்வில் இத்தனை மாற்றங்களா? மாணவர்களே மறக்காதீங்க- முழு விவரம்!
CUET UG 2025: என்னது, க்யூட் தேர்வில் இத்தனை மாற்றங்களா? மாணவர்களே மறக்காதீங்க- முழு விவரம்!
Embed widget