மேலும் அறிய

திருச்சியில் தர மற்ற தார் சாலைகளால் பொதுமக்கள் அதிருப்தி - மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

திருச்சியில் சாலையோரத்தில் கார் நின்று கொண்டிருந்த இடத்தை மட்டும் விட்டுவிட்டு புதிதாக தார்சாலை அமைத்த சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியையும், அரசு அலுவலர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது..

திருச்சி மாநகராட்சியை சென்னைக்கு நிகராக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு புதிய திட்டங்களை வகுத்து செயலாற்றி வருகின்றனர். குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய தார் சாலைகள் அமைப்பது, பாதாள சாக்கடை திட்ட பணிகள், பூங்காக்கள், புதிய வணிக வளாகங்கள், பேருந்து நிலையம் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

திருச்சி மாநகராட்சியில் கடந்த சில மாதங்களாக சாலைகள் சீரமைப்பது, புதிய தார் சாலைகள் அமைப்பது, பாதாள சாக்கடை பணிகள், குடிநீர் வடிகால் அமைக்கும் பணிகள உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதே சமயம் பல்வேறு இடங்களில் தரமாற்ற சாலைகள் அமைக்கப்படுவதாகவும் சிறு மழை பெய்தாலே சாலைகள் குண்டு குழியுமாக மாறி வருகிறது என பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.


திருச்சியில் தர மற்ற தார் சாலைகளால் பொதுமக்கள் அதிருப்தி - மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

திருச்சியில் தரமற்ற தார் சாலைகள் அமைப்பு

இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 56-ஆவது வார்டு கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோயில் எதிரே அமைந்துள்ளது திருநகர். இப்பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அண்மையில் நடைபெற்ற பணிகளின்போது, சாலையோரம் கார்கள் நிறுத்தியிருந்த இடத்தை மட்டும் விட்டுவிட்டு, மற்ற பகுதியில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

திமுக அமைச்சர் கே.என் நேருவின் திருச்சி மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இந்நிகழ்வு நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதிகளில் இதுபோலவே முழுமையாக சாலைகள் அமைக்காமல் பணிகள் நடைபெற்று வருவதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், திருச்சி மாநகராட்சி மேயர், ஆணையர் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்து, தரமான சாலையை முழுமையாக அமைக்க நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருச்சியில் தர மற்ற தார் சாலைகளால் பொதுமக்கள் அதிருப்தி - மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

திருச்சியில் தரமற்றசாலை - பொதுமக்கள் அதிருப்தி 

மேலும் திருச்சி மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் அரசு விதிமுறைகள் படி தார் சாலைகள் அமைக்கவில்லை. தரமற்ற தார் சாலைகளை போடுவதால் பல்வேறு விபத்துக்கள் நடக்கிறது. ஒரு சில பகுதிகளில் தார் சாலை புதிதாக போடப்பட்டு இரண்டு மாதங்களில் மீண்டும் அதே பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆகையால் இதற்கு உரிய நடவடிக்கையை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

திருச்சியில் சாலையோரத்தில் கார் நின்று கொண்டிருந்த இடத்தை மட்டும் விட்டுவிட்டு புதிதாக தார்சாலை அமைத்த சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியையும், அரசு அலுவலர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget