மேலும் அறிய

இன்றும் தொடரும் SC/ST வன்கொடுமைகள்.. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வேதனையில் பேசியது என்ன ?

Kanchipuram District Collector: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இன்றளவும் வன்கொடுமைகள் நிகழ்வதாக வேதனையுடன் தெரிவித்தார்

ஒரு கலெக்டர்அதிகாரியை மக்கள் விரும்பி தேர்ந்தெடுக்க முடியாது, படித்து ஐஏஎஸ் ஆனால் மட்டுமே கலெக்டர் ஆக முடியும், ஆனால் ஊராட்சி மன்ற தலைவரை பாகுபாடு இன்றி விரும்பி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆகையால் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் ஊராட்சி மன்ற தலைவர்கள் செய்ய வேண்டுமென என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவுரை வழங்கினார்.

வன்கொடுமை தடுப்பு சட்டம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டுதெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.

ஜாதி வேறுபாடு இருக்கிறது

தலைவர்களுக்கான பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில் இந்த வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. பதவிக்காலம் முடிந்துவிட்டது என்று கருதாமல் ஒவ்வொரு குடிமகனும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானது. எனவே வன்கொடுமை, ஜாதி வேறுபாடு கிராமப்புறங்களில் அதிகளவு காணப்படுகிறது. அதனை தவிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து சமூக நீதியினை வளர்க்க வேண்டும்.

தொடர்ந்து கிராம பொதுமக்கள் உங்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம், பஞ்சாயத்து ராஜ் திட்டங்கள், ஆதிதிராவிடர் நலத்திட்டங்கள், தாட்கோ திட்டங்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வழங்கினர். 

சமூகம் மாறிவிட்டது என்று கூறினாலும்

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ஒரு கலெக்ட்ர் அதிகாரியை மக்கள் விரும்பி தேர்ந்தெடுக்க முடியாது, படித்து ஐஏஎஸ் ஆனால் மட்டுமே கலெக்டர் ஆக முடியும், ஆனால் ஊராட்சி மன்ற தலைவரை பாகுபாடு இன்றி விரும்பி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆகையால் அனைத்து மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் ஊராட்சி மன்ற தலைவர்கள் செய்ய வேண்டும்‌ என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவுரை வழங்கினார். சமூகம் மாறிவிட்டது என்று கூறினாலும், இன்றளவும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தொடர்வதாக காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வேதனை தெரிவித்துள்ளார். 

இந்நிகழ்வில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sophia Qureshi: ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து சிறப்பான விளக்கம்.. யார் இந்த கர்னல் சோபியா குரேஷி.?
ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து சிறப்பான விளக்கம்.. யார் இந்த கர்னல் சோபியா குரேஷி.?
’’ஆபரேஷன் சிந்தூர் பெயரைக் கேட்டதும் கண்ணீர் வழிந்தது; இன்னும் அழுகிறேன்’’ பஹல்காமில் பலியானோரின் மனைவிகள் உருக்கம்!
’’ஆபரேஷன் சிந்தூர் பெயரைக் கேட்டதும் கண்ணீர் வழிந்தது; இன்னும் அழுகிறேன்’’ பஹல்காமில் பலியானோரின் மனைவிகள் உருக்கம்!
Operation Sindoor: பாகிஸ்தானை பதற வைத்த ஆபரேஷன் சிந்தூர்! இந்தியா தாக்கிய 9 இடங்கள் எது? எது?
Operation Sindoor: பாகிஸ்தானை பதற வைத்த ஆபரேஷன் சிந்தூர்! இந்தியா தாக்கிய 9 இடங்கள் எது? எது?
Operation Sindoor: 1.05 முதல் 1.30 வரை 25 நிமிட தாக்குதல்; துல்லியமாக குறித்து அடித்த இந்தியா- ஆபரேஷன் சிந்தூர் நடந்தது எப்படி?
Operation Sindoor: 1.05 முதல் 1.30 வரை 25 நிமிட தாக்குதல்; துல்லியமாக குறித்து அடித்த இந்தியா- ஆபரேஷன் சிந்தூர் நடந்தது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION SINDOOR என்றால் என்ன?ஏன் இந்த பெயர் வைக்கப்பட்டது?ஆபரேசன் சிந்தூர் பின்னணி?Operation Sindoor Indian Army: ”ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா அதிரடி தாக்குதல்! மிரண்டு போன பாகிஸ்தான்Kovil Festival Fight | தீயிட்டு கொளுத்தப்பட்ட வீடுகள்! திருவிழாவில் வெடித்த மோதல்! நடந்தது என்ன?Prakash Raj slams TVK Vijay | ”விஜய்க்கு அரசியல் புரியல பவன் கூட கம்பேர் பண்ணாதீங்க” அட்டாக் செய்த பிரகாஷ்ராஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sophia Qureshi: ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து சிறப்பான விளக்கம்.. யார் இந்த கர்னல் சோபியா குரேஷி.?
ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து சிறப்பான விளக்கம்.. யார் இந்த கர்னல் சோபியா குரேஷி.?
’’ஆபரேஷன் சிந்தூர் பெயரைக் கேட்டதும் கண்ணீர் வழிந்தது; இன்னும் அழுகிறேன்’’ பஹல்காமில் பலியானோரின் மனைவிகள் உருக்கம்!
’’ஆபரேஷன் சிந்தூர் பெயரைக் கேட்டதும் கண்ணீர் வழிந்தது; இன்னும் அழுகிறேன்’’ பஹல்காமில் பலியானோரின் மனைவிகள் உருக்கம்!
Operation Sindoor: பாகிஸ்தானை பதற வைத்த ஆபரேஷன் சிந்தூர்! இந்தியா தாக்கிய 9 இடங்கள் எது? எது?
Operation Sindoor: பாகிஸ்தானை பதற வைத்த ஆபரேஷன் சிந்தூர்! இந்தியா தாக்கிய 9 இடங்கள் எது? எது?
Operation Sindoor: 1.05 முதல் 1.30 வரை 25 நிமிட தாக்குதல்; துல்லியமாக குறித்து அடித்த இந்தியா- ஆபரேஷன் சிந்தூர் நடந்தது எப்படி?
Operation Sindoor: 1.05 முதல் 1.30 வரை 25 நிமிட தாக்குதல்; துல்லியமாக குறித்து அடித்த இந்தியா- ஆபரேஷன் சிந்தூர் நடந்தது எப்படி?
Operation Sindoor: “பயங்கரவாதிகளின் சரணாலயமாக பாகிஸ்தான் திகழ்கிறது“ வெளியுறவுத்துறை பகிரங்க தாக்கு...
“பயங்கரவாதிகளின் சரணாலயமாக பாகிஸ்தான் திகழ்கிறது“ வெளியுறவுத்துறை பகிரங்க தாக்கு...
Operation Sindoor: டெக்னாலஜியோடு தாக்கிய இந்தியா.. என்னென்ன ஏவுகணைகள் யூஸ் பண்ணாங்க தெரியுமா.?
டெக்னாலஜியோடு தாக்கிய இந்தியா.. என்னென்ன ஏவுகணைகள் யூஸ் பண்ணாங்க தெரியுமா.?
Pak. Air Strike Fake: என்னடா பித்தலாட்டம் இது.? இந்திய ராணுவ தளங்களை பாகிஸ்தான் தாக்கி அழித்ததாக வந்த பதிவுகள் பொய்...
என்னடா பித்தலாட்டம் இது.? இந்திய ராணுவ தளங்களை பாகிஸ்தான் தாக்கி அழித்ததாக வந்த பதிவுகள் பொய்...
Tamilnadu Roundup: ஆபரேஷன் சிந்தூர்.. திமுக ஆட்சியின் 5வது ஆண்டு..  போர் பதற்ற ஒத்திகை - பரபரப்பான தமிழ்நாடு
Tamilnadu Roundup: ஆபரேஷன் சிந்தூர்.. திமுக ஆட்சியின் 5வது ஆண்டு.. போர் பதற்ற ஒத்திகை - பரபரப்பான தமிழ்நாடு
Embed widget