மேலும் அறிய

Operation Sindoor: 1.05 முதல் 1.30 வரை 25 நிமிட தாக்குதல்; துல்லியமாக குறித்து அடித்த இந்தியா- ஆபரேஷன் சிந்தூர் நடந்தது எப்படி?

Operation Sindoor Indian Army: சியால்கோட்டில் உள்ள தீவிரவாத முகாம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோட்லி தீவிரவாத முகாம் குண்டு வீசி அழிக்கப்பட்டது.

பஹல்காம் தாக்குதலில் ஏப்ரல் 22 அன்று 26 அப்பாவிப் பொது மக்களைக் கொன்ற தீவிரவாதத்துக்கான கொடிய பதிலடியாக, இந்திய முப்படை ராணுவமும் இணைந்து இன்று (மே 7) நள்ளிரவில் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் (PoK) பயங்கரவாத உள்கட்டமைப்பைத் தாக்கின.

குறிப்பாக இந்திய ராணுவம் 9 தீவிரவாத தளங்களைத் தாக்கியதாகவும், பாகிஸ்தான் இராணுவ தளங்கள் எதுவும் குறிவைக்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

25 நிமிடங்களுக்கு தாக்குதல்

இதுகுறித்து இந்திய கர்னல் சோஃபியா குரேஷி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ’’பாகிஸ்தான் ராணுவ தளங்கள் எதுவும் குறிவைக்கப் படவில்லை. மே 7ஆம் தேதி நள்ளிரவு 1.05 முதல் 1.30 வரை 25 நிமிடங்களுக்கு, 9 தீவிரவாத முகாம்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டன. நம்பகமான உளவுத்துறை தகவலின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 

பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இந்தத் தாக்குதல் நடந்தது. குறிப்பாக சியால்கோட்டில் உள்ள தீவிரவாத முகாம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோட்லி தீவிரவாத முகாம் குண்டு வீசி அழிக்கப்பட்டது. மொத்தமாக பகவல்பூர், முசாராபாத், கோட்லி, முரிட்கே, பர்னாலா, தெஹ்ரா கலன் என்பன உள்ளிட்ட 9 தீவிரவாத முகாம்கள் ஏவுகணைகள் மூலமாக தாக்கி அழிக்கப்பட்டன. 

பதில் தாக்குதலை எதிர்கொள்ளத் தயார்

இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டால், அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது’’ என்று சோஃபியா குரேஷி தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூர் பற்றி விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறும்போது, ’’பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நீதி வழங்கும் வகையில் இந்திய ராணுவப் படைகள் இந்தத் தாக்குதலை நடத்தின.

பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில்..

இதில், 9 தீவிரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு, வெற்றிகரமாக அழிக்கப்பட்டன. பொது மக்களின் வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மற்றும் மக்கள் உயிர் பாதிக்கப்படாத வகையில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டன’’ என்று தெரிவித்தார். 

இதுதொடர்பான வீடியோக்கள் இந்திய ராணுவத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
சபரிமலை நிறை புத்தரிசி பூஜை: ஆகஸ்ட் 3ல் ஐஸ்வர்யம் பெருகும் தரிசனம்! முன்பதிவு அவசியம்.
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
ரயிலின் பொதுப் பெட்டிகள் ஏன் நடுவில் வைக்கப்படுவதில்லை? காரணம் இதுதான்!
வருமான வரி ரீஃபண்ட் 24 மணி நேரத்தில்: வரி செலுத்துவோருக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!
வருமான வரி ரீஃபண்ட் 24 மணி நேரத்தில்: வரி செலுத்துவோருக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!
வருமான வரி தாக்கல் செய்தீர்களா? ஈ-வெரிஃபிகேஷன் செய்யாவிட்டால் ITR செல்லாது!
வருமான வரி தாக்கல் செய்தீர்களா? ஈ-வெரிஃபிகேஷன் செய்யாவிட்டால் ITR செல்லாது!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna : காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
காவிரி பிரச்சனையில் நாங்க ஒன்னும் செய்யவில்லையா.! லிஸ்டு போட்டு ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜூனா
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
தப்பு செஞ்சா மட்டுமில்ல.. கண்டுக்காதவர்களையும் விட மாட்டேன்.! 8 பேர் சஸ்பெண்ட்- அமைச்சர் ரமேஷ் அதிரடி
Maruti Grand Vitara: மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
மலிவான, வலுவான ஹைப்ரிட் கார் - க்ராண்ட் விட்டாராவின் குறைகள் என்ன? மாற்றுகள், யாருக்கு செட் ஆகாது?
அமைச்சர்கள் சிடி நிர்மல்குமார், ராஜ்மோகனுக்கு புதிய பொறுப்பு.! சிஎம் விஜய் அதிரடி உத்தரவு
அமைச்சர்கள் சி.டி நிர்மல்குமார், ராஜ்மோகனுக்கு புதிய பொறுப்பு.! சிஎம் விஜய் அதிரடி உத்தரவு
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Education Minister: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
Embed widget