மேலும் அறிய

உத்தரப்பிரதேசத்தில் ஆட்டுக்குட்டிகளுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தம்பதி

உத்தரப்பிரதேசத்தில் தம்பதி ஒன்று தாங்கள் செல்லமாக வளர்க்கும் ஆட்டுக்குட்டிகளுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் நடந்துள்ளது. உ.பி. மாநிலம் பாந்தா மாவட்டத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் தம்பதி ஒன்று தாங்கள் செல்லமாக வளர்க்கும் ஆட்டுக்குட்டிகளுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் நடந்துள்ளது. உ.பி. மாநிலம் பாந்தா மாவட்டத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது குறித்து ஆட்டுக்குட்டிகளை வளர்க்கும் நபர், எனது ஆட்டுக்குட்டி ஒரே நேரத்தில் பல குட்டிகளை ஈன்றுள்ளது. அதனைக் கொண்டாடும் வகையில் நான் கேக் வெட்டினேன். என் உறவினர்கள் நண்பர்களை அழைத்து பார்ட்டி கொண்டாடினோம். பார்ட்டிக்கு நாங்கள் டிஜே வைத்திருந்தோம் என்றார்.

இந்தத் தம்பதி கன்சிராம் காலணியில் வசிக்கின்றனர். ஆட்டுக்குட்டிக்கு விழா எடுத்ததால் அன்றைய தினம் கன்சிராம் காலனியே விழாக்கோலம் பூண்டது.

செல்லப்பிராணிகளும் சேர்ந்தது தான் குடும்பம்..

செல்லப்பிராணிகளை சிலர் தங்கள் வீட்டில் ஒருவராகவே வளர்ப்பது உண்டு. எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஆடை. பிறந்தநாள் கொண்டாட்டம் என எல்லாம் களைகட்டும். அதற்கும் ஒருபடி மேலே சென்று செல்லமாக வளர்த்த நாய்க்குட்டிக்கு வளைகாப்பு செய்த சம்பவம் கூட உண்டு. அப்படியான சம்பவம் அண்மையில் தமிழகத்தின் மயிலாடுதுறையில் நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மதீனா நகரை சேர்ந்த தம்பதியரின் மகன்களான நிதீஷ்குமார் மற்றும் சிவராஜ் தங்களது உறவினர் வீட்டிலிருந்து நாய் ஒன்றை வாங்கி வந்து வளர்த்து வந்தனர்.


உத்தரப்பிரதேசத்தில் ஆட்டுக்குட்டிகளுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தம்பதி

 

அந்த நாய் மீது குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிக அன்பு செலுத்தினர். அந்த நாயும் வீட்டில் உள்ள அனைவர் மீதும் அதிக பாசம் காட்டியது. அந்த நாய் கருவுற்றதால் அதற்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அருகில் வசிப்பவர்களை தங்கள் வீட்டிற்கு அழைத்து அந்த நாய்க்கு வளைகாப்பு நடத்தினர்.  வழக்கமாக வளைகாப்பு எப்படி நடத்தப்படுமோ அதேபோல பூ, பழங்கள், இனிப்பு, வளையல்கள் வைத்து இந்த வினோத சம்பவம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் அந்த நாய்க்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து ஆசிர்வதித்தனர். 

இந்த உலகம் எல்லோரும் சேர்ந்ததுதான். எல்லோருக்குமானது தான். அன்பு சூழ் உலகு அழகானதாக அமைதியானதாக இருக்கும் என்பதற்கு இது போன்ற சம்பவங்களும் இதனை செய்யும் எளிமையான மனிதர்களும் தான் சாட்சி.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
3-Language Policy  : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
3-Language Policy : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர்  ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர் ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.