மேலும் அறிய

NIA Raids : பஞ்சாப், ஹரியானா, டெல்லி-என்.சி.ஆரில், 40-க்கு மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை! என்ன காரணம்..?

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி-என்சிஆரில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இன்று சோதனை நடத்தி வருகிறது.

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி-என்சிஆரில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இன்று சோதனை நடத்தி வருகிறது

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி-என்சிஆரில், 40-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இன்று சோதனை நடத்தி வருகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளை மையமாக  கொண்டு பயங்கரவாதிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையே வளர்ந்து வரும் தொடர்பை உடைக்கும் விதமாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த கும்பல் தீவிரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த சோதனையில் லாரன்ஸ் பிஷ்னோய், நீரஞ் பவானா உள்ளிட்ட பல அமைப்பு மற்றும் கும்பல்களுடன் தொடர்புடையவர்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

செப்டம்பர் 12 ம் தேதி 50 இடங்களில் சோதனை : 

முன்னதாக செப்டம்பர் 12 ஆம் தேதி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி என்சிஆர் ஆகிய இடங்களில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு டெல்லி போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகளின் அடிப்படையில் என்ஐஏ விசாரணையை எடுத்துக் கொண்டு இந்த சோதனைகளை நடத்தியது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள சில பயங்கரவாதிகள் நாட்டில் பயங்கரவாத மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தகைய கும்பல்களை அடையாளம் கண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பயங்கரவாதிகள், குண்டர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மற்றும் நெட்வொர்க்குகளுக்கு இடையேயான தொடர்பால், நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நாட்டில் நடந்துள்ளன என்பதும் என்ஐஏ நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து என்ஐஏ தெரிவிக்கையில், “ பல கும்பல்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்தியாவிலிருந்து தப்பித்து பாகிஸ்தான், கனடா, மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுவிட்டனர்.” என தெரிவித்திருந்தனர். 

இந்த பயங்கரவாத கும்பல்களை அகற்றும் விதமாக என்ஐஏ கடந்த மாதம் ஃபாசில்கா, ஃபேர்ட்கோட், முக்த்சர் சஹாப், மோகா, தரன் தாரன், அமிர்தசரஸ், லூதியானா, சண்டிகர், பஞ்சாபின் மொஹாலி மாவட்டங்கள், கிழக்கு குருகிராம், பிவானி, ஹரியானாவின் யமுனா நகர், சோனேப மற்றும் ஜஜ்ஜார் மாவட்டங்கள், ராஜஸ்தானின் ஹனுமன்கர் மற்றும் கங்காநகர் மாவட்டங்கள்மற்றும் துவாரகா, வெளி வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு மற்றும் டெல்லி / என்சிஆர் இன் ஷாஹ்தாரா மாவட்டங்கள் ஆகிய 50 இடங்களில் சோதனை நடத்தியது 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget