மேலும் அறிய

Noida Crime: பயந்ததனால ஸ்கூலுக்கே போகல.. மிரட்டி மிரட்டியே 2 வருடமாக பள்ளி சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்

தன்னை நிராகரித்தால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும், துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என்று 16வயது சிறுமையை குற்றவாளி மிரட்டியுள்ளார்.

கிரேட்டர் நொய்டாவில் ஜார்ச்சா பகுதியில் அமைந்துள்ள  கிராமத்தில் பாலியல் குற்றச்செயலில் ஈடுபடுபட்டதாக 30 வயது மதிப்புமிக்க நபர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நொய்டா ஜார்ச்சா பகுதியில் சைன்தலி கிராமத்தில் 11ம் வகுப்பு    படிக்கும் சிறுமிக்கு, மற்றொரு பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிப்புமிக்க நபர் ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.   

   
Noida Crime: பயந்ததனால ஸ்கூலுக்கே போகல.. மிரட்டி மிரட்டியே  2 வருடமாக பள்ளி சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்

சாலைகளில் செல்லலும் போது வழிமறித்து பேசுவது, மிரட்டுவது, கேலி செய்வது, தொலைபேசி எண்ணை பரிமாறுவது, துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என மிரட்டுவது, வீட்டிற்கு  ஆள் அனுப்புவது போன்ற பாலியல் ரீதியான வன்கொடுமைகளைக்  கொடுத்து வந்ததாக காவல்துரை அதிகாரிகள் தெரிவித்தனர்.        

இந்த கொடுமைகளை சகித்துக் கொள்ள முடியாமல், தங்கள் குழந்தை பள்ளிக்கு செல்வதையே தவிர்த்துவிட்டதாக பெற்றோர்கள் வேதனைபட தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக எதிரி தன்னை துன்புறுத்தி வருவதாகப் பாதிக்கப்பட்ட சிறிமி காவல்துறையிடம் ஒப்புதல் அளித்துள்ளார். பள்ளிக்குச் செல்லும் வழியில், நடுரோட்டில் மடக்கி பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். தன்னை நிராகரித்தால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார். வாங்க மறுத்தாலும், தொலைபேசி எண்ணை  காகிதத்தில் எழுதி வலுக்கட்டாயமாக வாங்க கட்டாயப்படுத்துவார். முன்பின் தெரியாத நபர்களை எங்கள் வீட்டிற்கு அனுப்பி தகவல்கள் அனுப்புவார் என்று அச்சிறுமி தான் அனுபவித்த வன்கொடுமைகளை காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.                 

சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து கூறுகையில்“ இந்த துன்புறுத்தல்கள் காரணமாக எங்கள் மகள், பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பத்தாம் வகுப்பை முடித்தார். ராணுவ ஆட்சேர்ப்புக்கு தயாராகி கொண்டிருந்தார்.தற்போது, ஓட்டப் பயிற்சிக்குக் கூட தயங்குகிறார். எதிரியின் வீட்டிற்கு நேரடியாக சென்று எனது மனைவியும், தாயாரும் பேசிப் பார்த்தனர். அவர்களாலும் அவனை கண்டிக்க முடியவில்லை. எனவே, தான் காவல்துறைக்கு விசயத்தைக் கொண்டு வந்தோம்" என்று தெரிவித்தனர்.             

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354, மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தலைமறைவாகியுள்ள குற்றவாளியை தேடும் பணியையும் முடிக்கிவிட்டுள்ளது.        

பிரிவு 354-ன் கீழ்,  ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தும் நோக்கத்துடன், அல்லது தான் செய்யும் செயல் பெண்ணின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் என்று தெரிந்து, குற்றத்தன்மை கொண்ட தாக்குதலை பெண் மீது தொடுக்கும் ஒருவர் ஓராண்டுக்குக் குறையாத ஐந்து ஆண்டுகள் வரை நீளக்கூடிய சிறைத்தண்டனையையுடன் அபராதமும் செலுத்தும்படி தண்டிக்கப்படலாம்.

பிரிவு 506ம் கீழ், பெண்ணை மானபங்கப்படுத்தும் அத்துமீறல்களுக்கு  ஓராண்டுக்குக் குறையாத ஏழு ஆண்டுகள் வரை நீளக்கூடிய சிறைத்தண்டனையையுடன் அபராதமும் செலுத்தும்படி தண்டிக்கப்படலாம்.      

இந்திய குற்ற ஆவண மையத் (NCRB) தரவுகளின்படி/விவரங்களின் படி, நம் நாட்டில் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் (VAW) ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.  தொற்று நோய் இந்த பிரச்சினை உருமாறியுள்ளது. ஆனால் NCRB 2010 -2012 க்கான விவரங்களை ஆய்வு செய்தால், இந்திய குற்றவியல் சட்டம் 1860, படி பெண்களுக்கெதிரான பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை அளிக்கப்பட்ட விகிதங்கள் குறைந்துள்ளது தெரியவருகிறது. ( Conviction Rate-வன்புணர்ச்சிக் குற்றத்திற்கு தண்டிக்கப்பட்டது 2010 இன் 26.6% லிருந்து 2012 இல் 24.2% ஆகவும், பாலியல் தொந்தரவிற்கு 29.7% லிருந்து 24.0% ஆகவும், பெண்களைக் கேலி செய்தலுக்கு 52.8% லிருந்து 36.9% ஆகவும் குறைந்துள்ளது).  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Chennai Power Shutdown: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 7 வியாழக்கிழமை நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது - உஷார்.!
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 7 வியாழக்கிழமை நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது - உஷார்.!
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Chennai Power Shutdown: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 7 வியாழக்கிழமை நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது - உஷார்.!
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 7 வியாழக்கிழமை நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது - உஷார்.!
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
திருப்பூர், கோவை சம்பவங்கள்; காவல் நிலையத்தில்கூட சட்டம் ஒழுங்கு இல்லையா? கொந்தளித்த ஈபிஎஸ்!
திருப்பூர், கோவை சம்பவங்கள்; காவல் நிலையத்தில்கூட சட்டம் ஒழுங்கு இல்லையா? கொந்தளித்த ஈபிஎஸ்!
LIVE | Kerala Lottery Result Today (06.08.2025): வருகிறாள் தனலட்சுமி! லாட்டரியில் இன்று யாருக்கு என்ன பரிசுகள்?
LIVE | Kerala Lottery Result Today (06.08.2025): வருகிறாள் தனலட்சுமி! லாட்டரியில் இன்று யாருக்கு என்ன பரிசுகள்?
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
Embed widget