மேலும் அறிய

Breaking News Tamil LIVE: விசாரணை கைதி ராஜசேகரை போலீசார் தாக்கவில்லை- சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர்

Breaking News Tamil LIVE Updates: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.

LIVE

Key Events
Breaking News Tamil LIVE: விசாரணை கைதி ராஜசேகரை போலீசார் தாக்கவில்லை- சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர்

Background

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றலாம் என மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் இன்று ஆலோசனை நடத்தினர். அப்பொழுது ஒரு தரப்பினர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையேற்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். 

மேலும் ஒரு சிலர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஒரு தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரி முழக்கமிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 

அதன்பிறகு, ஒற்றை தலைமை வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் பேசினார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார் “ஒற்றை தலைமை வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் பேசினார்கள். அதிமுக தொண்டர்களும் சரி, நிர்வாகிகளும் சரி இப்போது எதிர்ப்பார்ப்பது ஒற்றைத்தலைமை தான். அந்த ஒற்றைத்தலைமை யார் என்பதை கட்சி முடிவு செய்யும். யார் ஒற்றை தலைமையாக வருவார்கள் என்பது சஸ்பென்ஸ். சசிகலா யார்? அவரைப்பற்றி ஏன் விவாதிக்க வேண்டும். நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஒற்றைத்தலைமை வேண்டும் என்பதை பெரும்பாலான நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர்.” எனத் தெரிவித்தார்.

பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பாக இப்பொழுது நடைபெற்ற கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அந்த விவாதம் ஆரோக்கியமான முறையில் பெரும்பாலான தலைமைக்கழக நிர்வாகிகள், பெரும்பாலான மாவட்ட கழக செயலாளர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒற்றை தலைமைதான் வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

அந்த ஒற்றை தலைமை பொறுப்புக்கு யார் வருவார்கள் என்பது குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை. அதுகுறித்து கட்சி முடிவு செய்யும். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாமறைவிற்கு பிறகு, இரட்டை தலைமை என்ற முறையில் அதிமுக செயல்பட்டு வந்தது. அதிமுகவில் அன்று இருந்த காலம் வேறு. இப்பொழுது இருக்கும் காலம் வேறு. இன்றைய காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையில் ஒற்றை தலைமை கோரிக்கை வைக்கப்பட்டது என தெரிவித்தார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

17:32 PM (IST)  •  15 Jun 2022

விசாரணை கைதி ராஜசேகரை போலீசார் தாக்கவில்லை- சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர்

கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகரை போலீசார் தாக்கவில்லை என்றும், அதற்கு பிரேத பரிசோதனை அறிக்கையே சாட்சி என்றும் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.ராஜசேகர் மரணத்திற்கும் காவல்துறைக்கும் எந்த சம்பந்தம் இல்லை என சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

15:45 PM (IST)  •  15 Jun 2022

டெல்லியில் நாளை மறுநாள் நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு

டெல்லியில் நாளை மறுநாள் நடைபெற இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜீன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் மேகதாது விவகாரம் குறித்து கூட்டத்தில் விவாதிக்க கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது

11:54 AM (IST)  •  15 Jun 2022

அதிமுகவில் ஒற்றைத்தலைமை; எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!

அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வருவது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 

11:45 AM (IST)  •  15 Jun 2022

தமிழகத்தில் இன்றும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் - மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் இன்றும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று மா.சுப்பிரமணியன் பேசியுள்ளார். 

11:38 AM (IST)  •  15 Jun 2022

குடும்பத்தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் - நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

குடும்பத்தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் - நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget