மேலும் அறிய

சேலம்: கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடல் 291 நாட்களுக்கு பிறகு கணவரிடம் ஒப்படைப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் பதப்படுத்தப்பட்டிருந்த தேஜ்மண்டலின் உடலை அவருடைய கணவர் பெற்றுக்கொண்டார்.

சேலம் மாவட்டம் குமாரசாமிப்பட்டி பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வந்த நேபாளத்தை சேர்ந்த இளம் பெண் தேஜ் மண்டல் உடல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அழுகிய நிலையில் கை, கால்கள் கட்டப்பட்டு அரை நிர்வாணம் ஆக கண்டெடுக்கப்பட்டது. மேலும் தேஜ் மண்டல் பாலியல் தொழிலில் ஏற்கனவே பிடிபட்ட நபர்களிடம் தொடர்பில் இருந்ததாகவும்,  இவர் பல்வேறு இடங்களில் மசாஜ் சென்டர்கள் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பழைய வழக்குகளின் அடிப்படையில் காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கு தேஜ் மண்டலுடன் தொடர்பில் இருந்த நான்கு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சேலம்: கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடல் 291 நாட்களுக்கு பிறகு கணவரிடம் ஒப்படைப்பு

பின்னர் தொடர் விசாரணையின் முடிவில் தேஜ் மண்டலின் பியூட்டி பார்லரில் பணியாற்றி வந்த நேபாளத்தை சேர்ந்த இளைஞர் லிப்லு, அவரது காதலி லிஸி ஆகிய இருவரும் சேர்ந்து பணத்திற்காக தேஜ் மண்டலை கொலை செய்து, சூட்கேஸ் ஒன்றில் உடலை அடைத்து வைத்துவிட்டு தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தேஜ் மண்டலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தேஜ் மண்டலை கொலை செய்தவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். கொலையாளி என கூறப்படும் நேபாளத்தை சேர்ந்த இளைஞர் லிப்லு, அவரது காதலி லிஸி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கொலையுண்ட தேஜ் மண்டல் நேபாள நாட்டை சேர்ந்தவர் என்பதால், இந்திய தூதரகம் மூலம் அவரது உடலை நேபாளத்தில் வசிக்கும் அவரது கணவர் முகமது ராக்கியிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம்: கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடல் 291 நாட்களுக்கு பிறகு கணவரிடம் ஒப்படைப்பு

இந்த நிலையில் தேஜ் மண்டலின் கணவரான முகமது ராக்கி, தன்னிடம் பணம் இல்லை, மேலும் பாஸ்போர்ட் எடுக்க வசதி இல்லை என தெரிவித்ததின் பேரில் சேலம் மாநகர காவல் துறையினர், தேஜ் மண்டல் சேலத்தில் வாடகை வீட்டில் தங்கிருந்த உரிமையாளரிடமிருந்து தேஜ் மண்டல் வழங்கி இருந்த அட்வான்ஸ் தொகையை பெற்று முகமது ராக்கிக்கு அனுப்பி வைத்தனர். அதனை அடுத்து முகமது ராக்கி சேலம் வந்தார். பின்னர் அஸ்தம்பட்டி காவல்துறையினர், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முகமது ராக்கியிடம் தேஜ் மண்டலின் உடல் அடையாளம் காட்டப்பட்டது. இதனை அடுத்து அவரது 291 நாட்களுக்கு பிறகு உடலை கணவர் முகமது ராக்கிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். இதையடுத்து இஸ்லாமிய முறைப்படி சேலத்தில் தேஜ் மண்டலின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7131
Active
10976
Recovered
78
Deaths
Last Updated: Fri 13 June, 2025 at 12:16 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS Vs Stalin: நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
Air India Black Box: சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
Annamalai's Plan: கூட்டணிக்குள் குண்டு வைத்த அண்ணாமலை.!! அதிமுக-வை சீண்டும் வகையில் பேச்சு - உடைக்க திட்டமா.?
கூட்டணிக்குள் குண்டு வைத்த அண்ணாமலை.!! அதிமுக-வை சீண்டும் வகையில் பேச்சு - உடைக்க திட்டமா.?
வெளியானது 10ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறலாம்?- வழிமுறைகள் இதோ!
வெளியானது 10ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறலாம்?- வழிமுறைகள் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Driving

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Stalin: நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
Air India Black Box: சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
Annamalai's Plan: கூட்டணிக்குள் குண்டு வைத்த அண்ணாமலை.!! அதிமுக-வை சீண்டும் வகையில் பேச்சு - உடைக்க திட்டமா.?
கூட்டணிக்குள் குண்டு வைத்த அண்ணாமலை.!! அதிமுக-வை சீண்டும் வகையில் பேச்சு - உடைக்க திட்டமா.?
வெளியானது 10ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறலாம்?- வழிமுறைகள் இதோ!
வெளியானது 10ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறலாம்?- வழிமுறைகள் இதோ!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. இதோ கடைசி வாய்ப்பு- டிஎன்பிஎஸ்சி அழைப்பு
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. இதோ கடைசி வாய்ப்பு- டிஎன்பிஎஸ்சி அழைப்பு
NEET Cut Off Marks 2025: நாளை வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்; யார் யாருக்கு எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண் தேவை?
NEET Cut Off Marks 2025: நாளை வெளியாகும் நீட் தேர்வு முடிவுகள்; யார் யாருக்கு எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண் தேவை?
iPhone 16 Discount: ஐஃபோன் பிரியரா நீங்க.? சான்ஸ விட்டுடாதீங்க.. iPhone 16-ல ரூ.9,901 அதிரடி தள்ளுபடி - எங்க தெரியுமா.?
ஐஃபோன் பிரியரா நீங்க.? சான்ஸ விட்டுடாதீங்க.. iPhone 16-ல ரூ.9,901 அதிரடி தள்ளுபடி - எங்க தெரியுமா.?
Boeing 787-8: போதும்டா சாமி - இனி போயிங் 787-8 விமானங்களுக்கு அனுமதி இல்லை? டாடாவின் ஏர் இந்தியாவிற்கு ஆப்பு?
Boeing 787-8: போதும்டா சாமி - இனி போயிங் 787-8 விமானங்களுக்கு அனுமதி இல்லை? டாடாவின் ஏர் இந்தியாவிற்கு ஆப்பு?
Embed widget