மேலும் அறிய

கொல்லப்படுவோம் என்ற அச்சம்.. குழந்தையின் முதுகில் குடும்ப விபரங்களை எழுதிய தாய்.. உக்ரைனில் நீளும் சோகம்!

உக்ரைனில் போர்த்தாக்குலால் 97 குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், போரில் கொல்லப்பட்டுவிடுவோம் என்ற அச்சத்திலும், ஒருவேளை இதில் குழந்தைத் தப்பித்துவிட்டால் காப்பாற்ற நினைப்போருக்குத் தகவலாக இருக்கும் என்ற எண்ணத்திலும், தனது குழந்தையின் முதுகில் குடும்ப உறுப்பினர்களின் தகவல்களை தாய் ஒருவர் எழுதியுள்ள புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஒரு மாதக்காலத்திற்கு மேலாக நீடித்து வருகிறது. எப்படியாவது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் தவித்து வருகின்றனர். இருந்தப்போதும் ரஷ்யா தன்னுடைய தாக்குதலை நிறுத்தியப்பாடில்லை. குறிப்பாக உக்ரைன் நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யாவின் தாக்குதலினால் மோசமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிவ் பகுதியில் உள்ள அரசு கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள் உள்பட பல லட்சக்கணக்கான மக்கள் போரில் மாண்டுள்ளனர். இந்தப்போரில் ஆண்கள், பெண்கள் மட்டுமில்லாது குழந்தைகளும் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்த போர்த்தாக்குலால் 97 குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அதிர்ச்சிகரத் தகவலை வெளியிட்டுள்ளார்.  இத்தகவல் பலரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில் தான், தொடர்ந்து முன்னேறி வரும் ரஷ்யப் படைகளால் தாங்கள் கொல்லப்படுவோம் என்று அச்சம் உக்ரைனில் உள்ள குடும்பத்தினடரிடம் அதிகளவில் எழுந்துள்ளது. ஒரு வேளை இந்த ரஷ்யா நடத்தும் கொடூர தாக்குதலில் உயிரிழக்க நேரிட்டால், பிஞ்சுக்குழந்தைகள் என்ன செய்வார்கள்? யார் இதற்கு உதவிக்கரணம் நீட்டுவார்கள் என்ற கேள்வி அதிகளவில் குழந்தைகளின் பெற்றோர்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது.

  • கொல்லப்படுவோம் என்ற அச்சம்.. குழந்தையின் முதுகில் குடும்ப விபரங்களை எழுதிய தாய்.. உக்ரைனில் நீளும் சோகம்!

இதன் காரணமாக குழந்தைகளின் உடலில் குடும்ப விபரங்கள் மற்றும் குழந்தையின் பெயர் போன்ற அடிப்படை விவரங்களை எழுதியுள்ள புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. “குழந்தையின் தாய் சாஷா மகோவி  அவருடைய பதிவில், ஒரு வேளை போரில் நாங்கள் உயிரிழந்தால், குழந்தையை யாராவது காப்பாற்றுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதோடு மட்டுமின்றி 2 வயது குழந்தையின் முதுகில் எப்படி பச்சைக்குத்துவது என்பதற்காக அதனை மேற்கொள்ளவில்லை என்ற குறிப்பிட்டுள்ள தகவல் காண்போரின் இதயத்தை நொருங்கச்செய்துள்ளது.

 

இந்த பதிவை சோசியல் மீடியாவில் பார்த்த பலரும் இது மிகவும் வேதனையான செயல்.. எப்போது போர் முற்றுப்புள்ளிக்கு வருமோ? என்பது போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.  குறிப்பாக குழந்தைகள் தப்பிச் செல்ல முயற்சிக்கும்போது ரஷ்யப் படைகளால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Chennai Power Cut: சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
Embed widget