மேலும் அறிய

சிதம்பரத்தில் குடிபோதையில் மனைவியை அடித்துக் கொன்று அருகிலேயே படுத்து உறங்கிய கணவன்

ஆனந்த் உருட்டு கட்டையால் தீபாவை சரமாரியாக தாக்கி உள்ளார்.படுகாயம் அடைந்த தீபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குடி போதையில் இரத்த வெள்ளத்தில் இறந்த உடல் அருகிலேயே ஆனந்தும் படுத்து தூங்கி உள்ளார்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (42) இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தீபா (32), இவரகள் இருவருக்கும் திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது, மேலும் 8 வயதில் சஞ்சீவி என்ற மகனும், 5 வயதில் சஞ்சனா என்ற மகளும் உள்ளனர். ஆனந்துக்கு வெகு நாட்களாகவே குடி பழக்கம் உள்ளது. இதன் காரணமாக தினமும் இரவு குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. 

சிதம்பரத்தில் குடிபோதையில் மனைவியை அடித்துக் கொன்று அருகிலேயே படுத்து உறங்கிய கணவன்
 
இந்த நிலையில் நேற்று இரவு இதே போல கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்த் உருட்டு கட்டையால் தீபாவை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த தீபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி இறந்தது தெரியாமல் குடி போதையில் இரத்த வெள்ளத்தில் இருந்த அவரது உடல் அருகிலேயே ஆனந்தும் படுத்து தூங்கி உள்ளார். பின்னர் மறு நாள் காலை அருகில் இருந்தவர்கள் ஆனந்த் வீடு திறக்காமல் இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்தனர். 

சிதம்பரத்தில் குடிபோதையில் மனைவியை அடித்துக் கொன்று அருகிலேயே படுத்து உறங்கிய கணவன்
 
பின்னர் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது, ரத்த காயங்களுடன் தீபா பிணமாக கிடப்பதையும், அருகில் ஆனந்த் தூங்கிகொண்டு இருந்ததையும் பார்த்து, அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து அண்ணாமலைநகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து ஆனந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடி போதையில் கணவனே மனைவியை அடித்து கொன்று, கொன்றது கூட தெரியாமல் அருகிலேயே படுத்து உறங்கிய இந்த சம்பவம் சுற்று வட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிதம்பரத்தில் குடிபோதையில் மனைவியை அடித்துக் கொன்று அருகிலேயே படுத்து உறங்கிய கணவன்
 
இவ்வாறு குடி போதைக்கு அடிமை ஆகி பலரும், செய்வது தவறு என்று கூட தெரியாமல் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். குடி பழக்கத்தை குறைக்காத காரணத்தினால் மனைவியையும் கொன்று, தானும் சிறைக்கு சென்று இரண்டு குழந்தைகளின் வாழ்க்கையை கேள்வி குறி ஆக்கி சென்று உள்ளார். இனி வரும் காலங்களில் குடி பழக்கத்தினை குறைக்க மக்கள் அரசு சார்ந்த அல்லது தனியார் மையத்தினை அணுகி பழக்கத்தினை குறைத்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Embed widget