மேலும் அறிய

விழுப்புரத்திற்கு வருகை தரும் முதல்வர்.. களத்தில் இயங்கிய அமைச்சர் பொன்முடி... ஏன் தெரியுமா ?

திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களின் நினைவு அரங்கம் மற்றும் 21 சமூக நீதி போராளிகளுக்கான மணிமண்டபத்தினை 28ம் தேதி முதல்வர் திறந்துவைக்க உள்ளார்.

விழுப்புரம்: தமிழ்நாடு முதலமைச்சர் 28ம் தேதி வருகை புரிந்து முதலில் எல்லிஸ்சத்திரம் அணைக்கட்டினையும் பின்னர் திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களின் நினைவு அரங்கம் மற்றும் 21 சமூக நீதி போராளிகளுக்கான மணிமண்டபத்தினை  திறந்துவைக்க உள்ளார்.

திரு.ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் மற்றும் இடஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளுக்கு மணிமண்டபம்

வனத்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோர் விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி தேசிய நெடுஞ்சாலை அருகமையில், முன்னாள் அமைச்சரும் ஏழை எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பெரும் பங்காற்றி மறைந்த தலைவர் திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் மற்றும் இடஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளுக்கு மணிமண்டபம் மற்றும் முதலவர் வருகைக்கு ஏற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதன்பின்னர், வனத்துறை அமைச்சர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் 02.09.2021 அன்று நடைபெற்ற சட்டமன்ற பேரவைத் கூட்டத்தொடரில், சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் 1987-ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான 21 சமூக நீதி போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவிப்பினை வெளியிட்டார்கள்.

மேலும், சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில், 2021- 2022 ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையின்போது முன்னாள் அமைச்சரும் ஏழை எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பெரும் பங்காற்றி மறைந்த தனிப்பெரும் தலைவரும், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் அமைச்சரவையில் சிறப்புடன் பணியாற்றியவருமான திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களின், நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்கள்.

அதனடிப்படையில், இன்றைய தினம், விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டியில், 1.12.0 ஹெக்டேர் பரப்பளவில், முன்னாள் அமைச்சரும் ஏழை எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காசு பெரும் பங்காற்றி மறைந்த தலைவர் திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் மற்றும் இடஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளுக்கான மணிமண்டபத்தினை நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின்போது, திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கான நினைவு அரங்கம் 545.00 ச.மீ பரப்பளவில், ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் அரங்கம், நூலகம் மற்றும் பராமரிப்பாளர் அறை, பொதுகழிப்பறை போன்ற கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், 21 சமூக நீதி போராளிகளுக்கான மணிமண்டபம் 782.00 ச.மீ பரப்பளவில், ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம், பராமரிப்பாளர் அறை, பொதுகழிப்பறை போன்ற கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது நினைவு அரங்கம் மற்றும் மணிமண்டபம் கட்டுமானப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க முதல்வர் வருகை

எனவே, விழுப்புரம் மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் 28ம் தேதி வருகை புரிந்து முதலில் எல்லிஸ்சத்திரம் அணைக்கட்டினையும் பின்னர் திரு.ஏ.கோவிந்தசாமி அவர்களின் நினைவு அரங்கம் மற்றும் 21 சமூக நீதி போராளிகளுக்கான மணிமண்டபத்தினை திறந்து வைப்பதோடு, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்கள் என வனத்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தெரிவித்தார்.

மேலும், விழுப்புரம் மாவட்டதிற்கு வருகை தரும் முதல்வர் திடீர் ஆய்வு மேற்கொள்வர் என்பதால் அதிகாரிகள், அலுவலக கோப்புகளை தயாரிக்கும் பணியில் தீவிரமா ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

அன்புமணி ராமதாஸ் நடை பயணத்திற்கு தடையில்லை , அடுத்து என்ன ? - வழக்கறிஞர் பாலு சொன்ன தகவல்
அன்புமணி ராமதாஸ் நடை பயணத்திற்கு தடையில்லை , அடுத்து என்ன ? - வழக்கறிஞர் பாலு சொன்ன தகவல்
Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” -  திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” - திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
Madhambatti Rangaraj : வயிற்றில் 6 மாத கரு, மாதம்பட்டி ரங்கராஜிற்கு 2வது திருமணம்.. கரம்பிடித்த பெண் யார் தெரியுமா?
Madhambatti Rangaraj : வயிற்றில் 6 மாத கரு, மாதம்பட்டி ரங்கராஜிற்கு 2வது திருமணம்.. கரம்பிடித்த பெண் யார் தெரியுமா?
Madhampatty Rangaraj: பொண்டாட்டி இருக்கும்போதே இன்னொரு மனைவி.. யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்?
Madhampatty Rangaraj: பொண்டாட்டி இருக்கும்போதே இன்னொரு மனைவி.. யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தூத்துக்குடி வரும் மோடி! நேரில் அழைத்த ஸ்டாலின்! Files உடன் கனிமொழி!
கழட்டிவிட்ட பிரதமர் மோடி? கலக்கத்தில் ஓபிஎஸ்! கதறவிட்ட எடப்பாடி
Vikravandi |“எங்களுக்கே வழிவிட மாட்டியா” TOLGATE-யை நொறுக்கிய விசிகவினர் விக்கிரவாண்டியில் பரபரப்பு
Kundrathur Abirami Audio | குழந்தைகளை கொன்ற அபிராமி “பயமே இல்லையா உனக்கு” வெளியான பகீர் ஆடியோ
Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அன்புமணி ராமதாஸ் நடை பயணத்திற்கு தடையில்லை , அடுத்து என்ன ? - வழக்கறிஞர் பாலு சொன்ன தகவல்
அன்புமணி ராமதாஸ் நடை பயணத்திற்கு தடையில்லை , அடுத்து என்ன ? - வழக்கறிஞர் பாலு சொன்ன தகவல்
Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” -  திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” - திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
Madhambatti Rangaraj : வயிற்றில் 6 மாத கரு, மாதம்பட்டி ரங்கராஜிற்கு 2வது திருமணம்.. கரம்பிடித்த பெண் யார் தெரியுமா?
Madhambatti Rangaraj : வயிற்றில் 6 மாத கரு, மாதம்பட்டி ரங்கராஜிற்கு 2வது திருமணம்.. கரம்பிடித்த பெண் யார் தெரியுமா?
Madhampatty Rangaraj: பொண்டாட்டி இருக்கும்போதே இன்னொரு மனைவி.. யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்?
Madhampatty Rangaraj: பொண்டாட்டி இருக்கும்போதே இன்னொரு மனைவி.. யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்?
Flight Fire: விமானத்தில் பற்றிய தீ, குபுகுபுவென எழுந்த கரும்புகை - அலறி அடித்து கீழே குதித்து ஓடிய பயணிகள்
Flight Fire: விமானத்தில் பற்றிய தீ, குபுகுபுவென எழுந்த கரும்புகை - அலறி அடித்து கீழே குதித்து ஓடிய பயணிகள்
கோவையில் ஒரு பிரியாணி அபிராமி.. கள்ளக்காதலனுக்காக குழந்தையை கொன்ற தாய்.. கொடூரம்!
கோவையில் ஒரு பிரியாணி அபிராமி.. கள்ளக்காதலனுக்காக குழந்தையை கொன்ற தாய்.. கொடூரம்!
EPS PM Modi: மோடியிடம் எடப்பாடி கேட்டது என்ன? பாஜகவில் யாரை போட்டுக் கொடுத்தார்? நச்சுன்னு 3 கோரிக்கை
EPS PM Modi: மோடியிடம் எடப்பாடி கேட்டது என்ன? பாஜகவில் யாரை போட்டுக் கொடுத்தார்? நச்சுன்னு 3 கோரிக்கை
Maruti Fronx: No.1 காரின் விலையை உயர்த்திய மாருதி - காரணம்? தேடி தேடி வாங்க இந்த வண்டில என்ன தான் இருக்கு?
Maruti Fronx: No.1 காரின் விலையை உயர்த்திய மாருதி - காரணம்? தேடி தேடி வாங்க இந்த வண்டில என்ன தான் இருக்கு?
Embed widget