மேலும் அறிய

கோவையில் ஒரு பிரியாணி அபிராமி.. கள்ளக்காதலனுக்காக குழந்தையை கொன்ற தாய்.. கொடூரம்!

கோவையில் காதலனுடன் சேர்ந்து வாழ தடையாக இருந்த தனது நான்கரை வயது மகளை பெற்ற தாயே கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

கள்ளக்காதலனுக்காக பெற்ற குழந்தைகளையே கொலை செய்த அபிராமி வழக்கில் தீர்ப்பு வந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதேபோல கள்ளக்காதலனுக்காக குழந்தையை கொன்ற கோர சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது. 

பெண் குழந்தை உயிரிழப்பு:

கோயம்புத்தூரில் அமைந்துள்ளது இருகூர். இங்கு வசித்து வந்தவர் தமிழரசி. இவருடைய மகள் தமிழரசி. தமிழரசிக்கும் அவரது கணவர் ரகுபதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால், தமிழரசி தனது மகள் அபர்ணாஸ்ரீயுடன் சேர்ந்து தனியாக இங்கு வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென நான்கரை வயதே ஆன அவரது குழந்தை உயிரிழந்தது. இது அக்கம்பக்கத்தினர் உள்பட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அங்கிருந்த சிலர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தமிழரசியிடம் விசாரணை நடத்தினர். அவர் குழந்தை அழுது காெண்டே இருந்ததால் அடித்ததால் குழந்தை இறந்து விட்டதாக அவர் கூறினார். 

கள்ளக்காதல்:

தமிழரசி கூறிய தகவல் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் போலீசார் இன்னும் அவர்களது விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது, அவர் பல அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்தார். கணவரை விட்டு தனியாக வசித்து வந்த தமிழரசி கட்டிட வேலைக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். 


கோவையில் ஒரு பிரியாணி அபிராமி.. கள்ளக்காதலனுக்காக குழந்தையை கொன்ற தாய்.. கொடூரம்!

அவ்வாறு கட்டிட வேலைக்குச் செல்லும்போது அவருக்கும், கட்டிட வேலைக்கு வந்த வசந்த் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. வசந்தை காதலித்து வந்த தமிழரசி அவரைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார். இதனால், வசந்திடம் தனது ஆசையை அவர் தெரிவித்துள்ளார். 

கழுத்தை நெரித்துக் கொலை செய்த தாய்:

ஆனால், வசந்த் குழந்தை இல்லாமல் வந்தால் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். தனது வாழ்க்கைக்கு தடையாக தனது குழந்தை இருப்பதால் தனது குழந்தையை தீர்த்துக்கட்ட தமிழரசி முடிவு செய்துள்ளார். இதனால், பெற்ற குழந்தை என்றும் பாராமல் குழந்தையின் கழுத்தை நெரித்து அவர் கொலை செய்துள்ளார். 

இதைக்கேட்ட போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து, தமிழரசி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், கொலை செய்யத் தூண்டியதாக வசந்தையும் போலீசார் கைது செய்தனர். இதுபோன்ற கள்ளக்காதல் விவகாரங்களால் கொலை மற்றும் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

சென்னை குன்றத்தூரில் வசித்து வந்த அபிராமி என்ற பெண் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு தனது கள்ளக்காதலனுக்காக தான் பெற்ற 2 குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தப்பியோடியபோது போலீீசார் அவரை கைது செய்தனர். அப்போது, அந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும்  பரபரப்பை உண்டாக்கியது. அந்த அபிராமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்புதான் வாழ்நாள் சிறைத்தண்டனையை நீதிமன்றம் விதித்தது.

 

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
Himalayan 440: ஆஃப் ரோட்டுக்கு இனி நான்தான்.. Royal Enfield Himalayan 440 அறிமுக தேதி அறிவிப்பு - எப்போது?
Himalayan 440: ஆஃப் ரோட்டுக்கு இனி நான்தான்.. Royal Enfield Himalayan 440 அறிமுக தேதி அறிவிப்பு - எப்போது?
Embed widget