மேலும் அறிய

தமிழக முதலமைச்சரின் ஆட்சிக்காலத்தில் ஆன்மிகத்தில் ஒரு புரட்சி: அமைச்சர் சேகர்பாபு

தமிழகத்தில் திருக்கோலுக்கு சொந்தமான நிலங்களில் 50ஆயிரத்து 1 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணி இன்றைக்கு நிறைவுற்று இருக்கிறது,இதுவும் தமிழக முதலமைச்சரின் ஆட்சிக்காலத்தில் ஆன்மிகத்தில் ஒரு புரட்சி அமைச்சர் தெரிவித்துள்ளார்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி முதற்கட்டமாக 50ஆயிரம்  ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்து நிறைவடைந்துள்ளது. இரண்டாவது கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி இன்று முதல் துவக்கப்படுகிறது.

தமிழக முதலமைச்சரின் ஆட்சிக்காலத்தில் ஆன்மிகத்தில் ஒரு புரட்சி: அமைச்சர் சேகர்பாபு

 
கோவில் நிலங்களை அளவீடு செய்யும் பணியை துவக்கி வைக்க ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயிலுக்கு வருகை தந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். பின்னர் 50,001 ஏக்கர் நிலம் அளவீடு செய்யும் பணியை ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு துவக்கி வைத்தார்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு,
 
திருக்கோவில்களின் சொத்துக்களை இணையதளத்தில் வெளியிடுகின்ற பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வகையில் திருக்கோவிலுக்கு சொந்தமான இடங்களை DGPS ரோவர் கருவிகள்  மூலம் நில அளவை செய்து அந்த திருக்கோவிலுக்குண்டான நிலங்களை முழுமையாக பாதுகாத்திட வேண்டி தற்போது திருப்புலிவனம் பகுதியிலுள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு சொந்தமான 9.72 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் இன்று துவக்கப்பட்டுள்ளது. இன்று அளவீடு செய்யப்படும் இந்த 9.72 ஏக்கர் நிலங்களையும் சேர்த்து 50 ஆயிரத்து 1 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணி இன்றைக்கு நிறைவுற்று இருக்கிறது.
 

தமிழக முதலமைச்சரின் ஆட்சிக்காலத்தில் ஆன்மிகத்தில் ஒரு புரட்சி: அமைச்சர் சேகர்பாபு
இதுவும் தமிழக முதலமைச்சரின் ஆட்சிக்காலத்தில் இதுவும் ஆன்மிகத்தில் ஒரு புரட்சி என்று எடுத்துக்கொள்ளலாம் என்றும், இந்த பணி மேலும் தொடர இருக்கிறது என்றும், இந்த நில அளவீடு பணியில் ஏற்கனவே 150 நில அளவர்கள் நியமனம் செய்து 20மண்டலத்தில் 50குழுக்களாக பிரித்து நில அளவீடு பணி நடந்துக்கொண்டிருக்கிறது என்றும். மேலும் விரிவுபடுத்துக்கின்ற வகையில் மேலும் 66 நில அளவர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சரின் ஆட்சிக்காலத்தில் ஆன்மிகத்தில் ஒரு புரட்சி: அமைச்சர் சேகர்பாபு
 
மேலும் இதனை 100 குழுக்களாக விரிவுப்படுத்தி மூன்று மாதங்களுக்குள் ஒரு லட்சம் அளவிற்கு திருக்கோலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணியை நிறைவு செய்ய இருக்கின்றோம் என்றும்,இப்பணிகளால் கோவில் நிலங்கள் பாதுக்காக்கப்படும் என்பது மட்டுமல்லாமல் கோவில் நிலங்களுக்குரிய வரைப்படத்தையும் ரோவர் கருவியின் மூலம் தயாரிக்கப்டும் என தெரிவித்தார்.
 

தமிழக முதலமைச்சரின் ஆட்சிக்காலத்தில் ஆன்மிகத்தில் ஒரு புரட்சி: அமைச்சர் சேகர்பாபு
மேலும் கச்சத்தீவு மீட்பு குறித்து அவரவர் உரிமையை கூறுவதில் கருத்து கூற விரும்பவில்லை. முதலமைச்சர் நிலைப்பாடு கச்சத்தீவை மீட்பது மீனவர்களுக்கு உண்டான போதிய வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தருவது, மீனவர்களின் ஜீவாதார உரிமை என கூறியிருக்கிறார். ஆகையால் மற்ற மாநிலத் தாளர்கள் அவர்கள் கூறியிருக்கிறார் என்றும், கோவில் சொத்து வாடகை 2012 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் படி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீத வாடகை உயர்வு தொடர்ந்து, இதனை குழு அமைத்து ஆய்வு செய்து முதலமைச்சர் உத்தரவின் பெயரில் ஓரிரு மாதங்களில் சரிசெய்யபடும், என்றும் வாடகை குடியிருப்புகளில் இருப்பவர்கள் அதிக வாடிகை  என்று வருத்தப்படுவர்கள் மகிழ்ச்சி அடைகின்றப்படி அமையும்  என தெரிவித்தார்.
 
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்.பி. ஜி.செல்வம்,எம்.எல்.ஏக்கள் க.சுந்தர்,சி.வி.எம்.பி.எழிலரசன்,உள்ளாட்சி பிரதிநிதிகள், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget