மேலும் அறிய

Date-க்கு சென்ற முதியவர்.. அலேக்காக கடத்தி சென்ற பெண்.. பின்னணியில் மாஃபியா!

பெண்களை வைத்து மயக்கி ஆண்களிடம் பணம் கேட்டு மிரட்டும் கும்பல் உத்தரப் பிரதேசத்தில் பிடிபட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் முதியவர் ஒருவரை பெண்களை வைத்து மயக்கி கும்பல் ஒன்று கடத்தி சென்றுள்ளது. அவரை மீட்ட காவல்துறை ஒரு பெண் உள்பட மூன்று பேரை கைது செய்துள்ளது.

பெண்ணை வைத்து மயக்கும் கும்பல்:

பாதிக்கப்பட்டவரின் பெயர் லல்லு சௌபே. கடந்த வியாழக்கிழமை முதல் ஜான்சியில் இவரை அந்த கும்பல் பிடித்து வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளது. அவரை விடுவிக்க ரூ. 3 லட்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. லல்லு சௌபேயின் மகன் காவல்துறையில் புகார் அளித்தபோது, ​இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ​தனது தந்தை கடத்தப்பட்டதாகவும், கும்பல் ஒன்று பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்ய தொடங்கியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை தரப்பு பேசுகையில், "கும்பல் கேட்ட தொகையில், 1 லட்சம் ரூபாய் ஏற்கனவே அளிக்கப்பட்டுவிட்டது. கடத்தப்பட்ட நபரைக் கண்டுபிடிக்க போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன.

பாதிக்கப்பட்டவரின் மகன் போல் கான்ஸ்டபிள் ஒருவர் மாறுவேடத்தில் சென்றுள்ளார். அந்த கும்பல் கேட்ட பணத்தை அளிக்க சென்றிருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், அவரை லல்லு சௌபே இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்:

போலீஸ் குழுக்கள் உடனடியாக அங்கு சென்று, சௌபேயை மீட்டனர். குற்றம் சாட்டப்பட்ட கிரண் (35), அகிலேஷ் அஹிர்வார் (30), மற்றும் சதீஷ் சிங் புந்தேலா (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது, ​​குற்றவாளிகள் தங்கள் சதி திட்டத்தை ஒப்பு கொண்டனர்.

முதலில் பெண்ணை வைத்து ஆணுக்கு தொலைபேசியில் பேச வைக்கிறது அந்த கும்பல். பின்னர், தொலைபேசியில் மயக்கி ஒரு இடத்திற்கு வர வைக்கிறது. அதேபோலதான் சௌபேயை ஜான்சிக்கு வர சொல்லி இருக்கிறார்கள். அங்குதான் அவர்கள் அவரை பிணைக் கைதியாக பிடித்து வைத்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுபோல், பலரை பிடித்து வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்" என்றார்.

இதையும் படிக்க: Teachers Protest: 'முதல்வர் ஸ்டாலினுக்கு 2026 ஆம் ஆண்டு பாடம் புகட்டுவோம்' - ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சூளுரை!- பின்னணி இதுதான்!

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு
Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
Thoothukudi Traffic Diversion: தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை-போக்குவரத்து மாற்றம்! முழு தகவல்!
Thoothukudi Traffic Diversion: தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை-போக்குவரத்து மாற்றம்! முழு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?
Vice President Jagdeep Dhankhar | அழுத்தம் கொடுத்த பாஜக? ஜெகதீப் தன்கர் ராஜினாமா!உண்மை பின்னணி என்ன?
ADMK BJP Alliance | கூட்டணி கட்சிகள் போர்க்கொடி.. இபிஎஸ்-க்கு நெருக்கடி! அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்
Mayiladuthurai Womens College | அவசரகதியில் கல்லூரி திறப்பு? ”பெஞ்ச் கூட இல்லை” மாணவிகள் வேதனை
6 முறை சாம்பியன்கடா மீசை.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம் | WWE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Trump Israel Gaza: அடங்காத ரத்தவெறி.. பட்டினியால் செத்து மடியும் குழந்தைகள், இஸ்ரேலை மேலும் உசுப்பேத்தும் ட்ரம்ப்
Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு
Journalists Pension: பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக அதிகரிப்பு -முதலமைச்சர் அதிரடி உத்தரவு
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
டிரோன்கள் பறக்கக்கூடாது... கடும் எச்சரிக்கை விடுத்துள்ள திருச்சி கலெக்டர்.. காரணம் என்ன?
Thoothukudi Traffic Diversion: தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை-போக்குவரத்து மாற்றம்! முழு தகவல்!
Thoothukudi Traffic Diversion: தூத்துக்குடிக்கு பிரதமர் வருகை-போக்குவரத்து மாற்றம்! முழு தகவல்!
Maruti Suzuki SUV: மாருதி வரலாற்றில் முதல்முறை.. புதிய எஸ்யுவியில் டாப் அப்கிரேட்ஸ், பாதுகாப்பு & சவுண்ட் அட்டகாசம்
Maruti Suzuki SUV: மாருதி வரலாற்றில் முதல்முறை.. புதிய எஸ்யுவியில் டாப் அப்கிரேட்ஸ், பாதுகாப்பு & சவுண்ட் அட்டகாசம்
PM Modi: அள்ளிக் கொடுத்த மோடி - ரூ.4,850 கோடி கடன், 72 கனரக பாதுகாப்பு வாகனங்கள், குறுக்கே வந்த சீனா?
PM Modi: அள்ளிக் கொடுத்த மோடி - ரூ.4,850 கோடி கடன், 72 கனரக பாதுகாப்பு வாகனங்கள், குறுக்கே வந்த சீனா?
Mettur dam : 4வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை ! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
Mettur dam : 4வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை ! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
TN weather Reoprt: 2 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை நிலவரம்
TN weather Reoprt: 2 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை நிலவரம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.