மேலும் அறிய

வேகமெடுக்கும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்.. கேரளாவில் வேகமெடுக்கும் பன்றி அழிப்புப் பணிகள்.. என்ன நடக்குது?

ஆப்ரிக்கன் ஸ்வைன் ஃப்ளூ என்ற பன்றிகள் மத்தியில் பரவும் வைரஸ் நோய் பரவல் வேகமெடுத்துள்ளதால் மாநில கால்நடைத் துறை பன்றிகளை அழிக்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளது.

ஆப்ரிக்கன் ஸ்வைன் ஃப்ளூ என்ற பன்றிகள் மத்தியில் பரவும் வைரஸ் நோய் பரவல் வேகமெடுத்துள்ளதால் மாநில கால்நடைத்துறை பன்றிகளை அழிக்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளது.

அதன்படி வயநாடு மாவடத்தில் கடந்த ஞாயிறு தொடங்கி இதுவரை 349 பன்றிகள் அழிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கால்நடைத்துறை அதிகாரி பி.ஆர்.ராஜேஷ் தெரிவித்தார்.

இதற்காக 12 பேர் கொண்ட ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம் உருவாக்கப்பட்டுள்ளதாக மூத்த கால்நடை மருத்துவர் ஏ.தயாள் கூறினார். ஆப்பிரிக்கன் ஸ்வைன் ஃப்ளூவானது வளர்ப்பு மற்றும் காட்டுப் பன்றிகளை கடுமையாகப் பாதிக்கக்கூடிய நோய் என World Organisation for Animal Health கூறியுள்ளது. பன்றிகளின் ரத்தம், எச்சில், திசுக்கள் மூலமாகவும் இந்த நோய் பரவும் எனக் கூறப்படுகிறது. 

ஆப்ரிக்கன் ஸ்வைன் ஃப்ளூ வைரஸுக்கும் கரோனாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இருந்தாலும் இது வேகமாகப் பரவக் கூடியது என்பதால் இதை தடுக்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படுகிறது. கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேச மாநிலங்களில் ஆப்ரிக்கன் ஸ்வைன் ஃப்ளூ பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இப்போதுதான் இது கேரளாவில் கண்டறியப்பட்டாலும் முதன்முதலில் அசாம் மாநிலத்தில் கடந்து 2020 ஆம் ஆண்டே ஆப்ரிக்கன் ஸ்வைன் ஃப்ளூ கண்டறியப்பட்டது.

அதனால் அப்போது அங்கு ஆயிரக் கணக்கில் பன்றிகளைக் கொன்று குவித்தது. அதேபோன்ற நடவடிக்கைதான் இப்போது கேரளா, உபி உள்ளிட்ட மாநிலங்களிலும் தொடங்கியுள்ளது.

கேரளாவில் கடந்த 15 ஆம் தேதியன்று முதன்முறையாக மனத்தாவடி பகுதியில் இரண்டு பன்றி பண்ணைகளில் சில பன்றிகள் திடீரென இறந்தன. இதனையடுத்து அவற்றிற்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ஆப்ரிக்கன் ஸ்வைன் ஃப்ளூ தாக்கியிருப்பது உறுதியானது. பின்னர் மனத்தாவடி சுற்று வட்டார பன்றிப் பண்ணைகளில் 43 பன்றிகள் அடுத்தடுத்து இறந்தன. அத்தனைக்கு ஆப்பிரிக்கன் ஸ்வைன் ஃப்ளூ இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நோய்த் தாக்கினால் பன்றிகள் இறப்பது 100 சதவீதம் உறுதியாகும்.


வேகமெடுக்கும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்.. கேரளாவில் வேகமெடுக்கும் பன்றி அழிப்புப் பணிகள்.. என்ன நடக்குது?

சீனாவிலேயே முதல் பாதிப்பு:

கொரோனா வைரஸ்தான் சீனாவின் வூஹான் மாநிலத்தில் இருந்து உலகிற்குப் பரவியது என்று நினைத்தால் ஆப்பிரிக்கன் ஸ்வைன் ஃப்ளூவும் அங்கிருந்துதான் பரவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவின் ஜியாங் மாநிலத்தில் அதாவது அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையோரத்தில் இருக்கும் பகுதியில் முதன்முதலில் பரவியது. ஆதலால் அங்கிருந்து இந்த வைரஸ் வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். வழக்கமாக சாலையில் சுற்றித்திரியும் பன்றிகள்தான் இந்த வைரஸால் சாகும் என்ற நிலையில் பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளும் இறந்துள்ளன.

உலகம் இப்போது தான் மெள்ள மெள்ள கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வருகிறது. ஒரு புறம் குரங்கு அம்மை பரவல் மனிதர்களை தாக்க ஆரம்பித்திருக்கிறது. இன்னொரு புறம் ஆப்பிரிக்கன் ஸ்வைன் ஃப்ளூ அல்லது ஆப்பிரிக்கன் ஸ்வைன் ஃபீவர் எனப்படும் நோய் பன்றிகளை தாக்கி வருகிறது. வைரஸுடன் போராடும் காலகட்டமாகத் தான் 2019க்குப் பிந்தைய காலம் உலகிற்கு அமைந்துள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
Guru Purnima 2025 Wishes: குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
குடும்பத்துடன் முற்றுகையா? வாக்குறுதி என்னாச்சு? அண்ணாமலை பல்கலை. ஊழிர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை! 
குடும்பத்துடன் முற்றுகையா? வாக்குறுதி என்னாச்சு? அண்ணாமலை பல்கலை. ஊழிர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை! 
Vaiko: நாற்காலிகள் காலியாச்சு, வைகோ மனசு கஸ்டமாயிருச்சு - பத்திரிகையாளர்கள் மீது மதிமுகவினர் அட்டாக்
Vaiko: நாற்காலிகள் காலியாச்சு, வைகோ மனசு கஸ்டமாயிருச்சு - பத்திரிகையாளர்கள் மீது மதிமுகவினர் அட்டாக்
Embed widget