மேலும் அறிய

IIT-Madras: ’சென்னை ஐஐடியில் அடைத்து வைக்கப்பட்டு கொடுமை’ 45 நாய்கள் உயிரிழப்பு..!

ஏற்கனவே, ஐஐடியில் சாதிய பாகுபாடு, தற்கொலைகள் என பல்வேறு சர்ச்சைகள் இருக்கும் நிலையில், தற்போது ஐஐடி வளாகத்தில் அடைக்கப்பட்ட நாய்களும் உயிரிழந்திருக்கின்றன.

சென்னை ஐஐடி வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 45 நாய்கள் உயிரிழந்திருப்பது விலங்குகள் நல ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.IIT-Madras: ’சென்னை ஐஐடியில் அடைத்து வைக்கப்பட்டு கொடுமை’ 45 நாய்கள் உயிரிழப்பு..!

கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் அடைத்து வைக்கப்பட்ட186 நாய்களில் 45 நாய்கள், உரிய பராமரிப்பு இன்மை, உணவுத் தரப்பாடாமை, நோய் தொற்று உள்ளிட்ட காரணங்களால் இறந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றன.  இன பெருக்க அறுவை சிகிச்சை செய்வதாக சொல்லி, ஐஐடி வளாகத்தில் திரிந்த தெருநாய்களை பிடித்து, ஒரே கூண்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக ஐஐடி பதிவாளர் ஜேன் பிரசாத் மற்றும் அவருக்கு துணையாக இருந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலரான ஹரிஷ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.IIT-Madras: ’சென்னை ஐஐடியில் அடைத்து வைக்கப்பட்டு கொடுமை’ 45 நாய்கள் உயிரிழப்பு..!

சுதந்திரமாக சுற்றித் திரிய வேண்டிய நாய்களை சட்ட விரோதமாக பிடித்து, கூண்டில் அடைத்து வைத்துள்ள ஐஐடி நிர்வாகத்தினர் மீது மிருகவதை தடை சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார். சென்னை கிண்டியில் 236 ஹெக்டர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைந்துள்ள ஐஐடி வளாகம், அடர்ந்த வனப்பகுதியாக இருக்கிறது. மாநகரின் மத்திய பகுதியில் இதுபோன்றதொரு காடு இருப்பது காற்றில் ஏற்படும் மாசுவை சுத்திகரிக்க பெரிதும் உதவியாகவும், ஆக்சிஜன் பெருக்கியாகவும் இருக்கும் நிலையில், ஐஐடியில் நடைபெறும் பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கு அங்குள்ளவர்கள் இந்த அடர்ந்த வனப்பகுதியை பயன்படுத்தி வருவதாகவும் தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.IIT-Madras: ’சென்னை ஐஐடியில் அடைத்து வைக்கப்பட்டு கொடுமை’ 45 நாய்கள் உயிரிழப்பு..!

இந்நிலையில், வழி தவறி சாலையில் செல்லும் தெரு நாய்கள் ஐஐடி வளாகத்திற்குள் வந்தபின்னர், வெளியே செல்வதற்கான வழி பிடிபடாமல் வளாகத்திற்குள்ளேயே சுற்றி திரியும் நிலை ஏற்படுகிறது. இதனால், மாணவர்களும் ஊழியர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொல்லி, வளாகத்திற்குள் திரிந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து ஒரே கூண்டுக்குள் அடைத்து வைத்து, பல நாட்கள் சித்தரவதை செய்த சம்பவம் தற்போது வெளியே தெரிந்திருக்கிறது.

ஏற்கனவே, ஐஐடியில் சாதிய பாகுபாடு, தற்கொலைகள் என பல்வேறு சர்ச்சைகள் இருக்கும் நிலையில், தற்போது ஐஐடி வளாகத்தில் அடைக்கப்பட்ட நாய்களும் உயிரிழந்திருக்கின்றன.

உயிரோடு இருக்கும் மீதி நாய்களை உடனடியாக அங்கிருந்து மீட்க வேண்டும், நாய்கள் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க
Tiruchendur: நாளை கும்பாபிஷேகம்.. பக்தர்கள் கடலில் திளைக்கும் திருச்செந்தூர் - எத்தனை மணிக்கு குடமுழுக்கு?
Tiruchendur: நாளை கும்பாபிஷேகம்.. பக்தர்கள் கடலில் திளைக்கும் திருச்செந்தூர் - எத்தனை மணிக்கு குடமுழுக்கு?
PAN Aadhar Voter ID Update: ஸ்கேம்.. இறந்தவர் பெயரை ஆதார், பான், வோட்டர் ஐடியில் நீக்குவது எப்படி? மோசடிகளை தவிர்க்க வழி
PAN Aadhar Voter ID Update: ஸ்கேம்.. இறந்தவர் பெயரை ஆதார், பான், வோட்டர் ஐடியில் நீக்குவது எப்படி? மோசடிகளை தவிர்க்க வழி
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க
Tiruchendur: நாளை கும்பாபிஷேகம்.. பக்தர்கள் கடலில் திளைக்கும் திருச்செந்தூர் - எத்தனை மணிக்கு குடமுழுக்கு?
Tiruchendur: நாளை கும்பாபிஷேகம்.. பக்தர்கள் கடலில் திளைக்கும் திருச்செந்தூர் - எத்தனை மணிக்கு குடமுழுக்கு?
PAN Aadhar Voter ID Update: ஸ்கேம்.. இறந்தவர் பெயரை ஆதார், பான், வோட்டர் ஐடியில் நீக்குவது எப்படி? மோசடிகளை தவிர்க்க வழி
PAN Aadhar Voter ID Update: ஸ்கேம்.. இறந்தவர் பெயரை ஆதார், பான், வோட்டர் ஐடியில் நீக்குவது எப்படி? மோசடிகளை தவிர்க்க வழி
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
Keerthy Suresh : ஈரோட்டிற்கு திடீர் விசிட் அடித்த கீர்த்தி சுரேஷ்.. TVK.. TVK என கத்திய ரசிகர்கள்.. பரபரப்பான வீடியோ
Keerthy Suresh : ஈரோட்டிற்கு திடீர் விசிட் அடித்த கீர்த்தி சுரேஷ்.. TVK.. TVK என கத்திய ரசிகர்கள்.. பரபரப்பான வீடியோ
புதுச்சேரியில் BSNL அதிரடி சலுகை! ரூ.100-க்கு 45 நாட்களுக்கு டேட்டா, அழைப்புகள் இலவசம்! மிஸ் பண்ணாதீங்க!
புதுச்சேரியில் BSNL அதிரடி சலுகை! ரூ.100-க்கு 45 நாட்களுக்கு டேட்டா, அழைப்புகள் இலவசம்! மிஸ் பண்ணாதீங்க!
உலக சினிமாவில் இடம்பிடித்த டூரிஸ்ட் ஃபேமிலி.. முதல் 10 படங்களில் இதுதான்.. குவியும் வாழ்த்து
உலக சினிமாவில் இடம்பிடித்த டூரிஸ்ட் ஃபேமிலி.. முதல் 10 படங்களில் இதுதான்.. குவியும் வாழ்த்து
Volkswagen Car Offers: ஃபோல்க்ஸ்வாகன் ஆட்டோ ஃபெஸ்ட் ஸ்டார்ட் - ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி, எந்தெந்த கார்களுக்கு தெரியுமா?
Volkswagen Car Offers: ஃபோல்க்ஸ்வாகன் ஆட்டோ ஃபெஸ்ட் ஸ்டார்ட் - ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி, எந்தெந்த கார்களுக்கு தெரியுமா?
Embed widget