மேலும் அறிய

மது கொடுத்து 23 வயது இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 4 பேர் அரங்கேற்றிய கொடூரம்!

23 வயது பெண் ஒருவரை நான்கு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சற்று அதிகமாக பதிவாகி வருகின்றன. டெல்லி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்தும் இந்த வகையான குற்றங்கள் குறையவில்லை. இந்தச் சூழலில் தற்போது மேலும் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றுள்ளது. 

குருகிராம் பகுதியைச் சேர்ந்த 23 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ராஜஸ்தான் சென்றுள்ளார். அங்கு அவர் தன்னுடைய தோழியை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அவருடைய தோழியின் ஆண் நண்பர் ஒருவர் இந்தப் பெண்ணிற்கு மதுவை கலந்து கொடுத்துள்ளார். அந்த மதுபானத்தை குடித்த பிறகு அப்பெண் சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார். 

இதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை அவர் மற்றும் அவருடைய நண்பர்கள் மூன்று பேர் டவுசா என்ற பகுதிக்கு அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு வைத்து அவர்கள் நான்கு பேரும் அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக அந்தப் பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண்ணை காவல்துறையினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். 


மது கொடுத்து 23 வயது இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 4 பேர் அரங்கேற்றிய கொடூரம்!

அவர் கொடுத்த புகாரின் பெயரில் காவல்துறையினர் அந்தப் பெண்ணின் தோழியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணிற்கு காவல்துறையினர் மருத்துவ பரிசோதனையும் செய்துள்ளனர். அதன்பின்னர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க நான்கு தனிப்படைகளை காவல்துறையினர் அமைத்துள்ளனர். எனினும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. 

இந்த விவாகரம் குறித்து காவல்துறையினர் தரப்பில் எஸ்பி அனில் பெனிவால்,”பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகார் தொடர்பாக நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். அந்தப் பெண்ணை அவர்கள் கடத்தவில்லை. ஆனால் அவர் குடித்த குளிர்பானத்தில் மதுவை கழந்து கொடுத்துள்ளனர். அந்தப் பெண்ணின் தோழியிடத்திலும் விசாரணை நடத்த ஜெய்ப்பூருக்கு ஒரு படையை அனுப்பியுள்ளோம். விரைவில் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யும்” எனத் தெரிவித்துள்ளார். 

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவாகரத்தில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதியை பெற்று தரவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். எனவே இந்த வழக்கில் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. 

மேலும் படிக்க: குளித்துவிட்டு டவல் கேட்ட கணவன்... தாமதமாக வந்த மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ramadoss Vs Anbumani: ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss Vs Anbumani: ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
இதனால்தான் மேடையில் உளறுகிறேன்...சர்ச்சை பேச்சுகள் குறித்து விஜய் தேவரகொண்டா
இதனால்தான் மேடையில் உளறுகிறேன்...சர்ச்சை பேச்சுகள் குறித்து விஜய் தேவரகொண்டா
IPL Valuation: சிஎஸ்கே-விற்கா இந்த நிலைமை? கன்னாபின்னாவென எகிறிய ஐபிஎல் மதிப்பு, கொட்டிக் கொடுக்கும் டாடா
IPL Valuation: சிஎஸ்கே-விற்கா இந்த நிலைமை? கன்னாபின்னாவென எகிறிய ஐபிஎல் மதிப்பு, கொட்டிக் கொடுக்கும் டாடா
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; ரயில் வரும்போது பள்ளி வேனை ஓட்டியது ஏன்? ஓட்டுனர் சங்கர் பரபரப்பு பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; ரயில் வரும்போது பள்ளி வேனை ஓட்டியது ஏன்? ஓட்டுனர் சங்கர் பரபரப்பு பேட்டி
TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?
TN Business Environment: தமிழ்நாடுன்னாலே ஃபயரு தான் - ஒட்டுமொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் - எதில் தெரியுமா?
Embed widget