மேலும் அறிய

Crime: தாயை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற 24 வயது பெண்.. விசாரணைக்கு வந்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

மும்பையில் தாயை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 24 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பையில் தாயை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 24 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய மும்பையில் உள்ள  லால்பாக் பகுதியில்  நேற்றைய தினம் (மார்ச் 14) 60 வயது நபர் ஒருவர் கலாசௌகி காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது கடந்த மூன்று மாதங்களாக காணவில்லை என்றும், அவர் தனது 24 வயது மகளுடன் கலாசௌகி காவல்துறையின் எல்லைக்குட்பட்ட லால்பாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்ததாகவும் என அந்த நபர் தெரிவித்திருந்தார். 

உடனடியாக வழக்குப்பதிவு செய்த போலீசார், காவல் ஆய்வாளர் ஆனந்த் முலே தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர். அதன் ஒரு பகுதியாக காணாமல் போன பெண்ணின் வீட்டை  பார்வையிட்டனர். பின்னர் அவர் மகளிடம் விசாரணை நடத்தினர். 

இதில் போலீசாருக்கு மகள் கூறிய பதில், திருப்திகரமாக இல்லாத நிலையில், அவரது மீது கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது. அதேசமயம் ஒரு குழுவினர், வீட்டினுள் சோதனை நடத்தினர். இதில் அலமாரி ஒன்றிற்குள் பல பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு ஏதோ ஒரு பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

என்னவாக இருக்கும் என எடுத்துப் பார்த்தப் போது பேரதிர்ச்சி காத்திருந்தது. அதில் காணாமல் போன பெண்ணின் உடல் பல துண்டுகளாக  வெட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக காவல்துறை அதிகாரிகள் தடயவியல் நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்தனர். மேலும் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள்  பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

மேலும் சம்பவ இடத்தில் இருந்து கத்தி, மின்சார அறுவை இயந்திரம் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து அப்பெண்ணை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget