மேலும் அறிய

Rohit Sharma: மேட்ச் மேல கவனத்த செலுத்துங்க; பிட்ச் குறித்த குற்றச்சாட்டுக்கு, ஆஸ்திரேலிய பத்திரிகைகளுக்கு ரோஹித் பதிலடி.

Rohit Sharma: நாக்பூர் மைதனம் குறித்து ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்களின் கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

Rohit Sharma: இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் டிராபி இன்னும் தொடங்கவில்லை, முதல் டெஸ்ட் நடக்க உள்ள நாக்பூர் ஆடுகளம் 'டாக்டர்' என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சில ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் இந்தியா ஆடுகளத்தை வித்தியாசமாக தயார் செய்வதாக குற்றம் சாட்டி வந்தனர். இதுகுறித்து இந்திய கேப்டன் ரோகித் ஷர்மாவிடம்  புதன்கிழமை (08/02/2023) செய்தியாளர்களிடம் கேட்டபோது, ​​அவர் சரியான பதிலை அளித்தார். முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித், போட்டியில் கவனத்தை செலுத்துங்கள், மைதானத்தில் கவனத்தை செலுத்தாதீர்கள் என பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அவர், தலைசிறந்த 22 வீரர்கள் விளையாடுகிறார்கள் அவர்களை கவனியுங்கள் எனவும் கூறியுள்ளார். 

மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில், ஆடுகளத்தைப் பற்றிப் பேசுகையில், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளத்தின் மேஎற்பரப்பு உதவப் போகிறது என்று ரோஹித் கூறினார். 

போட்டியில், "ஒரு திட்டத்தை வைத்திருப்பது மற்றும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பது முக்கியம் என்றும், "கேப்டன்கள் களத்தில் வெளிப்படையாக வெவ்வேறு விஷயங்களை முயற்சிப்பார்கள் மற்றும் போட்டியின் தன்மையையும் பந்துவீச்சாளர்களையும் மாற்றுவார்கள். எனவே அதற்கேற்ப திட்டமிட்டு விளையாட வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறினார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடரைப் பற்றி பேசுகையில், 4-போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பது சவாலானதாக இருக்கும் என்று ரோஹித் ஒப்புக்கொண்டார், இருப்பினும் இந்தியா ஒரு நேர்மறையான முடிவுக்காக தங்களைத் தயார்படுத்த தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது என இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா கூறினார்.  

"எங்களுக்கு BGT இல் நான்கு திடமான டெஸ்ட் போட்டிகள் உள்ளன, நாங்கள் தொடரை வெல்ல விரும்புகிறோம். இது ஒரு சவாலான தொடராக இருக்கும், அதற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும். பயிற்சிதான் முக்கியம். அப்போது தான் முடிவுகள் நமக்கு சாதகமாக இருக்கும்," என்று அவர் கூறினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget